Religious_Spiritual

Aanmigam Palan
நன்மைகளை தந்தருளும் கீழப்பாவூர் நரசிம்மர்
மூலவர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் உக்ர வடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் சேவை சாதிக்கிறார்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
திருவருளை பெற்று தரும் குரு அருள்
ஜூலை 3-ஆம் தேதி குரு பூர்ணிமா.நம் குருமார்களை நாம் கொண்டாட வேண்டிய முக்கியமான நாள்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
தெய்வீக ஆற்றலை தனித்து அடையாளம் காண வேண்டும்!
எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவருக்கு, கூடவே சில சமயம் கொஞ்சம் ஆராய்ச்சிப் புத்தியும் வந்துவிடும்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
விதவிதமான பிரசாதங்கள்!
பெருமாள் கோயில் புளியோதரையும், அனுமார் கோயில் மிளகு வடையும் சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. கோயிலில் கொடுப்பதே தனிசுவைதான். பூரி ஜெகன்னாதர் கோயிலை, அன்னஷேத்திரம் என்று சொல்வார்கள். நாட்டின் மிகப் பெரிய அன்னதானக் கூடம், அங்குதான் உள்ளது. எந்த நேரம் போனாலும் சாப்பாடு உண்டு என்பது அங்கு சென்று வந்தால் தெரியும். அந்த கோயிலில் வழங்கும் காஜா இனிப்பின் தித்திப்பு, நம் நாக்கைவிட்டுப் போகவே நாலு நாட்கள் ஆகும்.
1 min |
July 01, 2023

Aanmigam Palan
ஆலயங்களிலும் வழிபாடுகளிலும் இணைந்திருக்கும் தெய்வீக இசை
முத்துக்கள் முப்பது
1 min |
July 01, 2023

Aanmigam Palan
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
குற்றாலத்தானைப் போல் உற்றார் நமக்கு வேறு யார்!
சைவ சமயத்தில் சில தலங்கள் சில வகையில் முக்தி தர வல்லவை. அவை முக்தித்தலங்கள் என்று போற்றப்படுகின்றன
1 min |
June 16, 2023

Aanmigam Palan
ஆயிரத்தில் ஒருவர்
சீறப்புலியார், ஒரு சீரிய சிவத்தொண்டர். ஆக்கூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த அவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரரை தினமும் தரிசனம் செய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர
1 min |
June 16, 2023

Aanmigam Palan
செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்!
\"தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்\" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் ஒருவர், அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவராவார்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை
சக்தியை முழுமுதற்கடவுளாகக் கருதி வழிபடும் சமயப் பிரிவு 'சாக்தம்' எனப்படும். சக்தி வழிபாடு செய்பவர்களை சாக்தர்கள் என்கிறோம். இவர்கள் பல பிரிவினரை இணைக்கின்றனர்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதத்தில் சிறப்பாகக் 'கொண்டாடப்படும் 'சப்தஸ் தான திருவிழா' நடைபெறும் ஏழு கோயில்களில் இத்திருக்கோயில் இரண்டாவது தலமாகும்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
நூறும் நூறும்
நடுப்பகல் வேளை! கொளுத்தும் வெயிலில், ஒரு சாக்குமூட்டை நிறைய உப்பைச் சுமந்தபடி, சந்தைக்குள் நுழைந்தார் ஒருவர். நுழைந்தவர் ஒரு பக்கமாகக் கடையைப் பரத்திவிட்டு, நிமிர்ந்தார்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி
ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு ஒரு ஏற்றம் உண்டு. மற்றைய ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு \"பெரியாழ்வார்\" என்ற அவர் பெயரிலேயே இருக்கிறது
1 min |
June 16, 2023

Aanmigam Palan
காஞ்சியில் ஒரு கல்திட்டை
கோயில் நகரமான காஞ்சிபுரம், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன
1 min |
June 16, 2023

Aanmigam Palan
காத்திருந்த ரதம்!
ஜகன்னாதபுரி எனும் புரி திருத்தலத்தில், ரதயாத்திரை !ஜகன்னாதர் (கண்ணன்), பலராமர், சுபத்திரா ஆகியோர் மூவரும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, குணடீச்சா சென்று ஒன்பது நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் புரிக்குத் திரும்புவார்கள்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
வாராஹி நவராத்திரி
வாராஹிநவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமு றையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
ஆனியும் திருமஞ்சனமும்
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்படும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித் திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்
1 min |
June 16, 2023

Aanmigam Palan
சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்
ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும்
3 min |
June 16, 2023

Aanmigam Palan
சிவாலயங்களில் நடைபெறும் முருகன் விழாக்கள்
சிவாலயங்களில் சிவபெருமானுக்கே அன்றி அவரது பரிவார தெய்வங்களாக இருக்கும் விநாயகர், முருகன் போன்ற துணைத் தெய்வங்களுக்கும் தனியே சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
1 min |
June 01, 2023

Aanmigam Palan
மின்னலாய் வந்து காப்பாள் மின்னலாம்பாள்
சங்கிலி நாச்சியாரைக் கண்டு, கண்டதும் காதல் கொண்ட சுந்தரர், ஒற்றியூரில் அருள்புரியும் இறைவனைத் தனது காதலைச் சேர்த்து வைக்கும்படி வேண்டிக் கொண்டார்.
1 min |
June 01, 2023

Aanmigam Palan
அழுதலும் அருளலும்
வைகாசி மூலம் திருஞானசம்பந்தர் குருபூஜை - 5.6.2023
1 min |
June 01, 2023

Aanmigam Palan
உதய்ப்பூர், ஜகதீஷ் கோயில்
அவை பிரம்மாண்டமாகவும், பெரியதாகவும் இல்லாவிட்டாலும், பிரமிக்க வைக்கும் கட்டுமான அழகு, நுணுக்கமான அலங்காரங்கள் நிறைந்து கவனத்தை ஈர்க்கக்கூடியவை.
1 min |
June 01, 2023

Aanmigam Palan
புராணங்களின் நிலையாமைக்குப் பதிவின்மையே காரணம்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 50 (பகவத்கீதை உரை)
1 min |
June 01, 2023

Aanmigam Palan
தவம் என்பது தொண்டு செய்யும் எண்ணம்!
\"தவம்\" என்ற சொல்லை அபிராமிபட்டர் ஐந்து பொருட்களில் பயன்படுத்துகிறார்.
1 min |
June 01, 2023

Aanmigam Palan
ஸ்ரீ ராம தரிசனம் கண்டாயா?
ஒரு நாள் துளசிதாசரின் முன்னே பிரம்ம ராட்சசன் தோன்றினான். அதனைக் கண்டதும் ஒரு வினாடி துளசிதாசருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. \"ராமா... ராமா... ராம்.. ராம்..\" என்று பதறி அடித்துக்கொண்டு ராமநாமத்தை ஜெபித்தார்.
1 min |
June 01, 2023

Aanmigam Palan
சம்பந்தர் மேடு
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கள் தலப்பயணங்களின்போது அவ்வப்போது சில தலங்களில் இருவரும் சேர்ந்தே தங்கி இருந்து தேவாரப் பனுவல்களைப் பாடியுள்ளனர்.
1 min |
June 01, 2023

Aanmigam Palan
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்?
நம்மாழ்வார் அவதார திருநாள் - 2.6.2023 (வைகாசி விசாகம்)
1 min |
June 01, 2023

Aanmigam Palan
வளமும் பொருளும் தரும் வைகாசி விசாகம்
1. விசாக நட்சத்திரம்: 27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் சிறப்புடையது. குரு பகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம்.
1 min |
June 01, 2023

Aanmigam Palan
அனுமனைக் கண்ட துளசிதாசர்
ஒரு சமயம் துளசிநாதர் நான்கு நாட்களுக்கு மேல் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று கூறி வெளியூருக்குச் சென்றார்
1 min |