Religious_Spiritual
Aanmigam Palan
சிவபார்வதி திருமணக்கோலங்கள்
கன்னிகாதான திருமணக் கோலம்
1 min |
October 16, 2021
Aanmigam Palan
தெய்வ நிலைக்கு உயர்த்தும் திருமணச் சடங்குகள்
முத்துக்கள் முப்பது
1 min |
October 16, 2021
Aanmigam Palan
மழலைவரம் (பலன் தரும் பதிக வழிபாடு)
கோதானம் (பசுக்கொடை), பூதானம் (நிலக்கொடை), வஸ்திரதானம் (உடைக் கொடை), அன்னதானம் (உணவுக் கொடை), சொர்ணதானம் (பொற்கொடை) உள்ளிட்ட எந்த தானத்தை வேண்டுமென்றாலும் நாம் இன்னொருவருக்குச் செய்துவிடலாம்.
1 min |
October 16, 2021

Aanmigam Palan
கோச்செங்கட்சோழரின் தாய்
சிவபெருமானின் ஆட்சி நடைபெறும் திருக்கயிலையிலே சிறந்த சிவகணங்களாக மாலியவான், புட்பதந்தன் என இருவர் இருந்தனர். சிவபெருமானுக்கு சேவை புரிவதில் இருவருக்கும் பெரும் போட்டி. இருமனதுள்ளும் தாமே சிறந்த தொண்டு புரிகிறோம் என சிந்தை தோன்றியது.
1 min |
September 16, 2021

Aanmigam Palan
கோவிந்தா கோவிந்தா கும்பிட்டேன் ஓடி வா...
முத்துக்கள் முப்பது
1 min |
September 16, 2021

Aanmigam Palan
தரிகொண்ட வெங்கமாம்பா
ஆண்டாள் தன் தந்தை பெரியாழ்வார் வழிகாட்டி ஸ்ரீ அரங்கன் திருவடியில் சரணம் பற்றி ஜோதி வடிவில் இரண்டெனக் கலந்தாள்.
1 min |
September 16, 2021

Aanmigam Palan
புண்ணியங்களை புரட்டித் தரும் புரட்டாசிப் படையல்
ஒரு மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்று சொன்னால், அவரிடத்தில் செல்வம் இருக்க வேண்டும். உலகியலில், ஒருவன் பணம் தேவை என்று சொல்லுகின்ற பொழுது, ஒரு வார்த்தையை சொல்லுவது வழக்கம்.
1 min |
September 16, 2021

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
374. அமிதாசனாய நமஹ (Amithaashanaaya namaha)
1 min |
September 16, 2021

Aanmigam Palan
இசைக்கு இசையும் இனிய(வேங்கட)வன்
கொடுமையான இந்த கலியிலே, அந்த இறைவனை போற்றிப் பாடுவதால் தான் நன்மை அடைய முடியும் என்று சாஸ்திரங்கள் உறுதியாக கூறுகின்றது. அதனால்தான்
1 min |
September 16, 2021

Aanmigam Palan
இரணிய வதம்
உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அதைப் போக்கி, தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் எடுக்கும் திருமாலின் அவதாரங்கள் அனைத்துமே ஒரு நோக்கம், பிறப்புடன் இணைந்திருக்கும்
1 min |
September 16, 2021

Aanmigam Palan
பலன் தரும் பன்னிரு நாமங்கள்
இந்த அவசர யுகத்தில் தினமும் வேங்கடவனை வழிபட ஒரு எளிய வழி இருக்கிறதா? என்று அனைவரும் யோசிக்கிறோம். இந்தக் கேள்வியை நமக்காக அன்றே பிரம்ம தேவரிடம் நாரதர் கேட்டாராம். பிரம்மாண்ட புராணத்தில், “வேங்கட கிரி மகாத்மியம்” என்ற அத்தியாயத்தில் கூறப்படும் சுவையான நிகழ்ச்சி இது. நாரதர் கேட்ட கேள்விக்கு , பின்வருமாறு அற்புதமாக பதில் தந்தார் பிரம்ம தேவர்.
1 min |
September 16, 2021

Aanmigam Palan
திருமலை ரகசியங்கள்
1. திருமலையப்பன் தனது பக்தரான தொண்டைமான் சக்கரவர்த்திக்குத் தனது சங்கு சக்கரங்களை அளித்தார். கொடிய பகைவனான சிம்மாதனை மலையப்பன் தந்த அந்த திவ்ய ஆயுதங்களைக் கொண்டு தொண்டைமான் சக்கரவர்த்தி வென்றான்/
1 min |
September 16, 2021

Aanmigam Palan
மலைக்க வைக்கும் மலையப்பன்
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன் 75
1 min |
September 16, 2021

Aanmigam Palan
தீராத விளையாட்டுப் பிள்ளை
அவதார தெய்வ குழந்தை, குறும்புக்காரன், காதலன், சூத்திரதாரி, ராஜதந்திரி, மாயங்கள் புரிபவன் என கண்ணன் பலவகைகளில் போற்றப்படுகின்றார். கிருஷ்ணரின் வாழ்வைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற இந்துமத புராண நூல்களில் உள்ளன.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
இதயத்தை கொள்ளை கொண்ட ஈசன்
இதய சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இருதயாலீசுவரராக காட்சி தரும் சென்மனைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் என்ற அழகான நகரில் இந்த இறைவனை வழிபட்டால் இதய நோய் நீக்கம் பெறலாம் என்பது பக்தர்களின் காலம் காலமான நம்பிக்கையாகும்.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
வைணவ உரைகளை வாரி வழங்கிய வியாக்யான சக்கரவர்த்தி” பெரியவாச்சான் பிள்ளை
பல்வேறு திருத்தலங்களை மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார் திருமங்கையாழ்வார். சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40. அதில் திருவாரூருக்கு அருகே திருக்கண்ணமங்கை என்ற திவ்ய தேசத்திற்கு வருகிறார், திருமங்கை ஆழ்வார்.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
செல்வத் திருமகள்!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன் 73
1 min |
August 16, 2021

Aanmigam Palan
வற்றாத செல்வமருளும் வரலட்சுமி விரதம்!
வரலட்சுமி விரதம் சாந்திரமான சிராவண மாத பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக்கிழமை யன்று கொண்டாடப்படுகின்றது. அதாவது ஆடி மாத அமாவாசைக் குப்பிறகு வரும் வளர்பிறை நாளிலும், ஆடிமாத பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக் கிழமையிலுமாக அனுஷ்டிக்கப் படுகின்றது. சில சமயம் ஆவணி மாதத்திலும் வரும். வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். விரதபூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும்.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்
ஒருவருக்கு கல்விச் செல்வம் வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் அதிகரிக்கும். நம்முடன் கடைசிவரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவே ஸ்ரீஹயக்ரீவர் ஆகும்.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
மதுரம் தெளித்த மதுரை
வரலாறும் சமயமும் இணைகின்ற ஒருகதை அல்லது பதிவு மதுரை என்னும் துவாத சாந்தப் பெருவெளியில் நடக்கும் சிவசக்தி ஐக்கியம். பெண் ஆதிக்கம் குறைந்து ஆணின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு சரிநிகர் சமானமாக காட்டப்பட்ட நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணம்.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
முப்பத்திரண்டு ஸ்ரீவித்யைகளும் ஸ்ரீராஜகோபாலனும்
மன்னார்குடியில் கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று திருநாமம். அப்பெருமாளுக்கு இத்திருப்பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
1 min |
August 16, 2021

Aanmigam Palan
கிருஷ்ண ஜெயந்தியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி கோகு லாஷ்டமி. தேய் பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. வடநாட்டிலும் தென்னாட்டிலும் பல ஆண்டுகளாக குதூகலமாக கொண்டாடப்படும் விழா கிருஷ்ண ஜெயந்தி.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
காளையையும் காளிங்கனையும் அடக்கிய கண்ணபிரான்
ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம், அட்டமி திதி, உரோகிணி நாளன்று வசுதேவருக்கும் தேவகிக்கும் மேகனாய் திருவவதாரம் செய்தவன் கண்ணன். அவன் ஆயர்பாடியில் நந்தகோபர் வீட்டில் வளர்ந்தவன். குழந்தைப் பருவத்திலேயே பூதனை, சகடா சுரன், திருவணா வர்த்தன் முதலிய கொடியவர்களை சம்ஹரித்தவன்.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
கோபிகை எத்தனை கோபிகையடி..!
கிருஷ்ணாவதாரம் என்றால் உடனே மனதில் நிழலாடுவது கோபியர்கள் தான். கோகுலத்தில் பிறந்த கோபியர்கள் பற்பல நிலைகளில் பற்பல அவதாரங்களில் கண்ணனோடு கூடிகளிக்க மாபெரும் தவம் செய்தவர்கள்.
1 min |
August 16, 2021

Aanmigam Palan
கண்ணன் எனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே...- மகாகவி பாரதியார்
இதோ, கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டது. எத்தனை குதூகலம்? ஒரு குழந்தையின் ஜென்ம தினத்தை உலகெல்லாம் கொண்டாடும் மகத்தான திருநாள் அல்லவா இது! இந்த நன்னாளில் கிருஷ்ணரைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வோமே! அதற்குத்தான் இந்த முத்துக்கள் முப்பது!
1 min |
August 16, 2021

Aanmigam Palan
அபிமன்யு
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
1 min |
August 16, 2021

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
366. ரோஹிதாய நமஹ (Rohithaaya manaha) (திருநாமங்கள் 362 முதல் 385 வரை திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)
1 min |
August 16, 2021

Aanmigam Palan
மழலைச் செல்வம் அளிக்கும் தாமோதரன்
சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது தாமல் என்ற மிக்க ரம்மியமான, செழிப்பான அழகான கிராமம்.
1 min |
August 01, 2021

Aanmigam Palan
முத்துக்கள் முப்பது ஆடிப்பூர நாயகி ஆண்டாளின் அற்புதங்கள்
ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாள் நினைவு வராமல் இருக்காது.
1 min |
August 01, 2021

Aanmigam Palan
துன்பங்களிலிருந்து தப்பிக்க இதுதான் வழி!
உலகத்திலேயே மிக மிக நுட்பமான சாத்திரம் ஜோதிடம்தான்.
1 min |