Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NAGAI

பள்ளி மாணவ, மாணவியர்களுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான \"Coffee With Collector\" என்ற 177வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பஹல்காம் தாக்குதல் 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

மதுரை வெள்ளைக்கல் பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்

மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல் பகுதியில் ரூ. 5 கோடியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதினால் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

திருப்பதிதேவஸ்தானம் சார்பில்இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின்மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடிநாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்குவி.ஐ.பி.பிரேக்தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

பட்டா மாற்றத்திற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலர் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆபரேஷன் சிந்தூர்- தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை

நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?

எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

3 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவு எதிரொலி: ஜம்முவில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க தொடங்கின

கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.617 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதியரயில்பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு

இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

கேரளாவின் விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலத்தில் போதை பொருள்நடமாட்டத்தைகட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ராஜபாளையம் அருகே பரபரப்பு: ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சென்ற சிறுவன், கிணற்றில் மூழ்கடித்து கொலையா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மகன் கமல் சஞ்சீவ் (வயது 6) கடந்த மூன்று மாத காலங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டான்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

மின்இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: என்ஜினீயருக்கு 4 ஆண்டுகள் சிறை

புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

வாகன தணிக்கையில் வாலிபரிடம் இருந்து 41 பவுன் நகை பறிமுதல்

பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி

அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற 2 பேர் உயிரிழப்பு

மதுரை வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, அழகர் எழுந்தருளிய பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய பகுதியில் முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த விழாவைக் காண திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த பூமிநாதன் (45) தனது குடும்பத்தினருடன் வந்தார்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை

சீனா திட்டவட்ட மறுப்பு

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம்

கன்னியாகுமரி, மே.14மருத்துவமனை மற்றும் 63 | இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை கன்னியாகுமரி தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள முதலமைச்சரின் மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முதலமைச்சரின் விரிவான விரிவான மருத்துவ காப்பீடு வட்டத்திற்குட்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தின் திட்ட அடையாள அட்டை குலசேகரபுரத்தில் கீழ் அறுவை சிகிச்சைகள், அவசியம். அதனடிப்படையில் முதலமைச்சரின் விரிவான டயலஸிஸ், புற்றுநோய் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு சிகிச்சை, மாரடைப்பு மருத்துவ காப்பீடு திட்ட திட்டம் - பயனாளிகள் சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் அட்டை பதிவு செய்யும் முகாம் பதிவு செய்யும் முகாமினை தொடர்பான சிகிச்சை, விபத்து முதற்கட்டமாக குலசேகரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எலும்பு முறிவு சிகிச்சை துவக்கி வைக்கப்பட்டது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்

சென்றமக்களவைத்தேர்தலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

4 min  |

May 14, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை

இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் பயன்படுத்தப்பட்ட சீனாவின் ஜே-10 சி; பிரான்சின்ரபேல் விமானம் குறித்த சர்ச்சையை சர்வதேச ஊடகங்களின் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

பிரச்சனையை தூண்டும் பதிவு- வாலிபர் கைது

நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ்குமார் (வயது 22), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஈரோடு அடுத்த நரிபள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக மதுவிலக்கு போலீசாரால் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை கைது செய்து 8 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் ஊழலை பறிமுதல் செய்து

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

“பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது" - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் \"பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது\" என கருத்து தெரிவித்துள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - NAGAI

வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

1 min  |

May 14, 2025