Newspaper

DINACHEITHI - NELLAI
வங்காளதேசத்தின் இடைக்கால அதிபர் முகமது யூனுஸ் பதவி விலக முடிவு?
\"நான் பணய கைதி போல உணர்கிறேன்
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
கோவை, நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புப்படை
தமிழகத்தில் நாளை (25ந்தேதி) மற்றும் 26-ந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்..
மற்றும் திருக்கோயில்களில் உள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்கள் (சுமார் 24 இலட்சம் பக்கங்கள்) எல்காட் நிறுவனம் மூலமாக ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
4 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள்
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வதுசதய விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
சோனியா-ரகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
உலகின் இளம் வயது கோடீஸ்வரரான "மிஸ்டர் பீஸ்ட்"
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
நகைகளை வங்கிகளில் அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீத மக்களுக்கு மேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஆவார்கள்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் உயிரிழப்பு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா(28). திவ்ய பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
“நயாரா” பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சஞ்சீவி ராஜா சுவாமிகள், வி.ஜி.சந்தோசம் பங்கேற்றனர்
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள்
புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடிமதிப்பீட்டில்கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை மாநிலகைத்தறிமற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்
திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடி அருகே கொடூரம்: 2 1/2 வயது பெண் குழந்தை தலை துண்டிக்கப்பட்டு கொலை
மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசில் சரண்
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி
சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது
இந்தியா உறுதி
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
துணி சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை
திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்றஐந்தாம்படைதிருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலுக்கு அனுதினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான :- ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற பகுதியிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை, ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை இடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில், திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியவர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர் எண்ணப்பட்டு உண்டியல் பணம் குறித்து கோயில் நிர்வாகம் விவரத்தை வெளியிட்டுள்ளனர்
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் htpps://eservice.tn.gov.in/ என்றஇணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்டன.
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்
இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல் ஆகிய இரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. தற்போது இஸ்ரோவிடம் குறைந்தது 5 6 செயற்கைக்கோள்கள்உள்ளன. அவற்றில் போதுமான எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள்நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
மதுரையில் வரும் 31-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்குமாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், கோ. தளபதி எம். எல்.ஏ., சேடப்பட்டிமணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/ eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை-வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 24, 2025

DINACHEITHI - NELLAI
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்
நாமக்கல் கலெக்டர் உமா வலியுறுத்தல்
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
ஆவடி மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நவீன வாகனம்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு என ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனம் வாங்கப்பட்டு கால்நடைகளை பிடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது எனவும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ஆவடி மாநகர சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - NELLAI
வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் ரூ.15.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல், மே.23தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை சார்பில் வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வேலாயுதம்பாளையத்தில் நபார்டு திட்டத்தில்
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
உத்தரபிரதேசத்தில் பயங்கர தீ விபத்து
சுமார் 200 வீடுகள் சேதம்
1 min |
May 23, 2025
DINACHEITHI - NELLAI
ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.
1 min |