Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

பருவ நிலை மாற்றம் : 16 ஆண்டுகளுக்கு பின் முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவமழை

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

மாணவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தாழ்ந்திருக்க வேண்டும்...

ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் ஓர் எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. நலத்திட்ட நிதிக்கு உலக வங்கி விதிக்கும் நிபந்தனைகள் போல் பறி வருவாயில் பங்கு கொடுப்பதற்கும் கடின கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதுவரை இந்த அக்கிரமத்தை தமிழ்நாடு அரசு தட்டி கேட்டது போதும் அமைப்பு தட்டிக் கேட்டுள்ளது.

2 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கொடைக்கானலில் மலர் கண்காட்சி

சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

ஹம்பர்க் ரெயில் நிலைய கத்திக்குத்து

தாக்குதலில் 17 பேர் காயம்

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

பொதுமக்கள் குளிக்க தடை

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலிசார் சோதனை செய்ய நிற்க கூறினார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: கலெக்டர் கமல்கிஷோர் தகவல்

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் 24.5.2025 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் 25.5.2025 0 26.5.2025 அன்று ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள். கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

மத்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்

கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

மாணவ மாணவிகளிடம் அமைச்சர் மனோ.தங்கராஜ் கலந்துரையாடினார்

கன்னியாகுமரி, மே.25தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்

குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10 பிளஸ்-2, 10 ம் வகுப்பில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தருமை ஆதினத்திடம் வாழ்த்து அருளாசி பெற்றனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்!' - நடிகர் சூரி உருக்கம்

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாமன்'. இப்படம் பி மற்றும் சி சென்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே, இதனை பதிவிறக்கம் செய்து பார்ப்பதும் அதிகமாகி இருக்கிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

அரசு மருத்துவமனையில் அலட்சியம்; ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் கர்ப்பிணி உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை: கோர்ட்டு தீர்ப்பு

தூத்துக்குடி, மே.25கடந்த 20.3.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (வயது 68) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு(55) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

வார இறுதிநாளில் உயர்ந்தது, தங்கம் விலை

தங்கம் விலை கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குடகனாறு ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தூய்மை படுத்தும் பணி

திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக கரூர் வரை குடகனாறுசெல்கிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலந்துவேடசந்தூர் அருகே குடகனாற்றிக்குகுறுக்கே கட்டப்பட்டுள்ள அய்யம்பாளையம், லட்சும ணம்பட்டி தடுப்பணைகளில் தேங்கிநிற்பதால் தூர் நாற்றம் வீசி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, சக வீராங்கனை மீது மோசடி புகார்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி- ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய சரக்கு தளம்- சேமிப்பு கிடங்கு

பெரிய கப்பல்களை கையாள்வதற்காக மேற்கொண்ட ஆழப்படுத்தும் பணியில் தூர்வாரப்பட்ட மண்வளங்களை கழிவிலிருந்து செல்வம் என்ற அணுகுமுறையில் புதிய சரக்கு தளம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார், புதுச்சேரி முதலமைச்சர். இதனால் பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

நீலகிரிச் உதவி நபர் மையம் உள்ள பகுதிகளில் பயன் படுத்த 2000 மணல் மூட்டைகள்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் உதகை, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 283 நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் உதகை நகரில் நிலச்சரிவு அபாயம் உள்ள 14 இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் உதகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார் :

தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்குமாறு மனு அளித்தார்: ஆவன செய்வதாக உறுதி

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NELLAI

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது

1 min  |

May 25, 2025