Newspaper
DINACHEITHI - NELLAI
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், மகாராஜபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 57) 25.5.2025 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்பு நடு இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
வெனிசுலா அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி
வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
ஏற்காடு மலைப்பாதையில் 9ஆவது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழையும், பகலில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 9ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரின் கீழ் பக்க வாட்டில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுவர் 15 அடி அளவிற்கு சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையின் கீழ் 7 அடிக்கு குகை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
மாநிலங்களவை எம்.பி.ஆகிறார் கமல்ஹாசன்: 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
காவல்துறையினர் - பொதுமக்களிடையே போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு கைபந்து போட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் புழக்கங்களை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
வக்கீல்களிடம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்
தங்கநகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ்வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளைமறுபரிசீலனை செய்யக்கோரிஒன்றியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (28.5.2025) கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
நீலகிரியில் மீண்டும் கனமழை: குந்தா அணை நிரம்பியது
நீலகிரி,மே. 29இதில் கோவை, நீலகிரி ஆகிய நீலகிரி மாவட்டத்தில் மாவட்டங்களுக்கு சிவப்பு மழையின் தாக்கம் எச்சரிக்கை (ரெட் அலர்ட்) குறைந்திருந்த நிலையில் விடுக்கப்பட்டது. இதன் நேற்று மீண்டும் கன மழை காரணமாக மாவட்ட தொடர்கிறது. அவலாஞ்சியில் நிர்வாகம் பல்வேறு நான்காம் நாளாக 100 முன்னெச்சரிக்கை மி.மீட்டருக்கும் அதிகமாக நடவடிக்கைகளை எடுத்து மழை பதிவாகியுள்ளது. குந்தா வந்தது. ஆபத்தான மற்றும் அணை நிரம்பி தண்ணீர் தாழ்வான பகுதிகளில் வெளியேற்றப்படுகிறது. வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி-கலெக்டர் பங்கேற்பு
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 22.5.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன் அடையலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
கொரோனாவை ஒடுக்க துரித நடவடிக்கை தேவை
கொரோனா-இந்த வார்த்தையை கேட்டவுடன் கடந்த காலத்தில் நாம் சந்தித்த பேரிழப்புதான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்கள் கொத்துக்கொத்தாக உயிரை கொண்டுபோன வரலாறை முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருப்போம். அந்த கொடூரும் நம்கண்காண கொரோனா ரூபத்தில் வந்து மனித உயிர்களை காவு வாங்கியது.
2 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
உளவாளியா..? என தீவிர விசாரணை
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, \"ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்\" என்று கூறியிருந்தார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது என விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் இரா.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
ஜவுளி துணிகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜவுளி கடைக்கு வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
புதுமைப்பெண்- தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு கூட்டம்
புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - NELLAI
உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம்கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு பகுதியில் இடைவிடாமல் பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழை
தமிழக கேரளஎல்லை பகுதியான போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்றுடன் விடாது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.குறிப்பாக தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெட்டு பகுதியில் தினங்களாக சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றுடன் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் நவீன சிறப்பு மருத்துவமனை
கேரள மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரை சேதம்
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
தொகுதி-1 தொகுதி-4 தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி தொகுதி-1 (TNPSC GROUP-I), தொகுதி-4 (GROUP-IV) ஆகிய தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் முறையே 3.6.2025, 7.6.2025, 24.6.2025, 2.7.2025, மற்றும் 9.7.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
‘இந்தியாவின் ஜவஹர்’ சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும்
இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - NELLAI
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 min |
