Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரேஷன் அரிசி கடத்தியதாக 100 வழக்கு பதிவு: 137 டன் அரிசி, 37 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, மே.27கிருஷ்ணகிரியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

வரலாற்றை மாற்றவும் மறைக்கவும் முயலவேண்டாம்

மனிதனின் வாக்கான தீர்ப்புகள் கூட திருத்தப்படலாம். வாழ்க்கை ஆன வரலாறு திருத்தப்பட முடியாது. ஏனெனில், நிகழப் போகவை மாறலாம். நிகழ்ந்ததை மாறா. இந்தியாவின் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழே தோண்டிப் பார்த்தால் அது தமிழகத்தின் வரலாறாக தமிழரின் வரலாறாக மிளிர்கிறது. கற்கால முதல் தற்காலம் வரை தமிழர்கள் பண்பாட்டுத் தடயங்கள் இந்திய மண்ணிலே எங்கணும் பரவிக் கிடக்கின்றன.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

கடைகளில் தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.

2 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை: முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை என முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து இருக்கிறார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

ஈரோட்டில் கட்டிட கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை சிறைப்பிடித்த மக்கள்

நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் (Swasti Niwas) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஐபிஎல் 2025: லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆர்.சி.பி.அணியில் இணைந்த ஜிம்பாப்வே வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக்போட்டிகள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்றுபுள்ளிகள் பட்டியலில் 3 ஆவதுஇடத்தை பிடித்து பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 1.4 கோடி மோசடி

மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 62 வயது நபர். இவருக்கு சம்பவத்தன்று ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவரிடம் தங்கத்தில் முதலீடு செய்யக்கோரி சில ஆசை வார்த்தைகளை கூறினார். மேலும் அந்த மோசடியாளர் தங்க சுரங்கம் மற்றும் வர்த்தகத் திட்டங்களில் முதலீடு செய்வதால் சுரங்கத்தில் இருந்து நிலையான வருமானமும் தங்க வர்த்தகத்தில் இருந்து 15 சதவீத வருமானமும் கிடைக்கும் என உறுதி அளித்தார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே. அணி

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ்-குஜராத்டைட்டன்ஸ் அணிகள் மோதின.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மும்பையில்: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?

அச்சத்தில் உள்ளூர் மக்கள்

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசியதில் குழந்தைகள் உட்பட 25 பேர் படுகொலை

காசா,மே.27அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப்படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

டிரோன் தாக்குதலில் புதினை கொல்ல உக்ரைன் முயற்சியா?

அதிர்ச்சி தகவல்

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் பணி

வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ரெயில் சுரங்கப்பாதை பணிகள் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டதால் 25 கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவில் கடற்கரையில் நேற்று காலையில் இருந்து சுமார் 100 அடிக்குமேல் உள்வாங்கி காணப்படுகிறது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

மாடுகள் கட்டுவதில் முன்விரோதம் : முதியவர் கட்டையால் அடித்துகொலை

சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சியை சேர்ந்த ராமு மகன் சேதுபாண்டி (வயது 70). இவர் பரமக்குடி வைகை ஆற்றில் சிறிய அளவில் குடிசை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மகன் முத்துராமலிங்கத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டியன் தெருவை சேர்ந்த வியாபாரி பால்சாமி மகன் ராமச்சந்திரன் என்ற பாண்டி என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

தென்காசியில் கார்மோதி ஜோதிடர் பலி 6 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் ஒருவர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

துருக்கி அதிபரை நேரில் சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்

அனகாபுத்தூரில் வீடுகளை இழந்தமக்களுக்குதிருமாவளவன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கயானா துணை ஜனாதிபதியுடன் சசி தரூர் சந்திப்பு: இரு நாடுகளின் உறவை பற்றி ஆலோசனை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26பேர் பலியானதற்குபதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

சிறுதானிய இயக்கத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் அடையலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?

காலியாகஉள்ள6இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6பேர்மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு கவசம் அமைக்க திட்டம்

உலக அதிசங்களில் ஒன்றாக உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் விளங்குகிறது. இதைக்காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆக்ராவிற்கு வருகின்றனர். தாஜ்மஹாலுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், உ.பி. போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது-

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் 53 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தீவிரம்

அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை கொட்டியது

2 min  |

May 27, 2025

DINACHEITHI - NELLAI

தென்காசியில் 10, பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு

தென்காசியில் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பயங்கரவாதம் வெறிபிடித்த நாய்; அதை மோசமாக கையாளுகிறது, பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன்சிந்துர்நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து துல்லியமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

1 min  |

May 26, 2025