Newspaper
DINACHEITHI - NELLAI
மதுரை சிறைச்சாலை இடம் மாறுகிறது
மதுரை ஆரப்பாளையத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. தற்போது நகரம் விரிவடைந்து வருவதால், சிறைச்சாலை இங்கு செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் சிறைச்சாலையில் கைதிகளுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.336 கோடி மதிப்பில் மேலூர் அருகே புதிய மத்திய சிறைச்சாலையை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்
தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இழப்புகளை தடுக்கவும், நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகறிது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் ஓசூர் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில் ரூ.1.46 கோடியில் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அத்தாளநல்லூர், கோட்டை தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் (வயது 40) ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுத்தாலபேரியிலுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர் மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவு, 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
கடந்த 21 நாட்களில் தன்னார்வலர்கள், அரசு துறை பணியாளர்கள் முயற்சியின் பலனாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள், 4350 கிலோ பிளாஸ்டிக், 95 கிலோ சோப், ஷாம்பு கவர் அகற்றப்பட்டது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - NELLAI
முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் தங்க நாணயம், பிஸ்கட் தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
உழவர்நலத்துறை திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தினை துவக்கி வைத்தத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கல்குளம் வட்டம் கோழிப்போர்விளை வட்டாரத்துக்குட்பட்ட முத்தலக்குறிச்சி கொல்லன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துவக்க முகாமில் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
“உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டம் தொடக்கம்
சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
முதுகுளத்தூரில் ஜூன் 3- ந்தேதி மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டல் படி மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறுகிறது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - NELLAI
கொச்சியில் கப்பல் மூழ்கிய சம்பவம்: குமரியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
முதல் அமைச்சர் திட்ட சிறப்பு முகாம் : மனுக்களை பெற்றார் அமைச்சர் சி.வி. கணேசன்
உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில் மக்களுடன் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பற்றி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயன் அடைவது என்பது குறித்து விளக்கமாக பேசி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்....
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு பாராட்டு உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளை படைத்து நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு
2014-ல் 'Make in India' திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25சதவீதமாக உயர்த்துவதை இலக்காகநிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25 சதவீதம் உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி ஜீன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - NELLAI
ஜோதா - அக்பருக்கு திருமணமே நடக்கவில்லை: ராஜஸ்தான் ஆளுநர் சொல்கிறார்
இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் நடக்கவில்லை என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே கூறியுள்ளார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
புகையிலை பொருட்களை கடத்திய வட மாநில வாலிபர் சிக்கினார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் போலீசார் கடத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்துகிடமாக இருவர் 2 இருசக்கர வாகனங்களில் 2 மூட்டைகளுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
பஞ்சாப் தோல்வி அடைந்ததால் கண்ணீர் சிந்தினார், பிரீத்தி ஜிந்தா
ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
செங்கோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அடிக்கல் நாட்டு விழா
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பகுதியில் ரூ. 7.65 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்க மதிப்புக்கூட்டு தொகுப்பு, செயல் விளக்க திடல் அமைத்திட இலக்கு நிர்ணயம்
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு மற்றும் செயல்விளக்கத்திடல் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025

DINACHEITHI - NELLAI
அனைத்து அங்கன்வாடி மையங்களில் சேரும் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை புத்தகங்கள் வழங்கப்படும்
அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
1 min |
May 31, 2025

DINACHEITHI - NELLAI
ராணுவ விமானம் தரையில் விழுந்து 4 வீரர்கள் உயிரிழப்பு
கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளாக தென்கொரியா மற்றும் வடகொரியா உள்ளது. உலக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் ஏலக்காய் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூடைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
2 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது, அமெரிக்க கோர்ட்டு
வாஷிங்டன்,மே.31அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
மாநில உரிமைகளை அ. வைக்க மாட்டோம் எதிர்க்கட்சிகள் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் இட்டுக்கட்டி அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. என்று முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
மோட்டார்சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர், வாலிபர் பலி
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு இளைஞர்கள் இறந்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
புகையிலை தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்
அரியலூர், மே.31அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
1 min |
May 31, 2025

DINACHEITHI - NELLAI
பாக்டீரியா தொற்று தாக்கி 8 பேர் உயிரிழந்த விவகாரம்: பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023-ம் ஆண்டு ஒரு பல் ஆஸ்பத்திரியில் பல் சிகிச்சைக்கு வந்த 10 பேருக்கு பாக்டீரியா தொற்று தாக்கி உள்ளது. இது, மூளையில் தாக்கும் நரம்பியல் சார்ந்த பாக்டீரியா தொற்று ஆகும்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து மின்இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 6 தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை இடைவெளி விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NELLAI
பண்பொழி கோவிலுக்குள் நடிகர் மோகன்லால் வருகை செம்புவேல் காணிக்கை செலுத்தினார்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு பிரபல நடிகர் மோகன்லால் வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கினார்.
1 min |