Newspaper
DINACHEITHI - NELLAI
இறுதிப்போட்டி: சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு....
மசோதாக்களும் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த கடன் ஒழுங்கு மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NELLAI
மணல் திருடி வந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சிநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காககரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கும்பல் கைது
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), விவசாயி. இவர் துலுக்கம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி சங்கர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான்: கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
பகல் கனவு காணும் பாஜக: தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்?
பகல் கனவுகாண்கிறது, பாரதீய ஜனதா. தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி
மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சையிலிருந்த போது அதிர்ச்சியில் அவரதுதந்தை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இளைஞரும் உயிரிழந்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவீதம் அதிகரிப்பை அறிவித்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
சீமான் தலைமையில் 15-ந்தேதி கள் இறக்கும் போராட்டம்
மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(12.6.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரிடெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவைசாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார்.
2 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
மத்திய பிரதேசத்தில் வளைவான பாலத்தால் அபாயம் என விமர்சனம்
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தை சூறையாடிய கும்பல்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச்மாவட்டத்தில்உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் கொடைக்கானலில் அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யும் வண்ணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, பிரதிமாதம் கடைசி வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந்தேதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.வி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.
2 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
முடிவுக்கு வந்தது மோதல் எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லாநிறுவனர் எலான்மஸ்க்குக்கும் சமீபகாலமாக மோதல் ஏற்பட்டுவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (11.06.2025) நடைபெற்றது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
2026 உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதிமுதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நோயாளியின் படுக்கையில் மின்விசிறி கழன்று விழுந்ததால் பரபரப்பு
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நோயாளி படுக்கையில் மின்விசிறி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் குழந்தைக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
மயிலாடுதுறையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.3.90 கோடியில் கட்டிடம்
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு: குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் -பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்குளம் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
வேளாண் இயந்திரங்கள்-கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்த முகாம்
திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 17.6.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - NELLAI
குமரிதந்தை மார்ஷல்நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் குமரி தந்தை மார்ஷல் நேசமணி, 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் முன்னிலையில் நேற்று (12.6.2025) மாலை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 min |
