Newspaper
DINACHEITHI - NELLAI
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ.1.34 கோடி மோசடி
கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தி.மு.க. அரசு எப்போதும் தயாராக உள்ளது
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆரியநெல்லூர், முன்னிலைக்கோட்டை மற்றும் கல்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
10 பெண்களை பலாத்காரம் செய்த சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவைச்சேர்ந்தஜென்ஹாவோ ஜூ(வயது28) என்ற வாலிபர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார். இதற்கிடையே ஆன்லைன் செயலிமூலம்பலபெண்களிடம் அவர் பழகி வந்துள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு
சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கினால் பெரிய பாதிப்பு ஏற்படும்: இஸ்ரேலுக்கு சர்வதேச அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
இஸ்ரேலின் அறிவியல் பொக்கிஷமான வெய்ஸ்மேன் ஆராய்ச்சி நிறுவனத்தை அழித்தது, ஈரான்
இஸ்ரேலின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீதுஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் ஈரான் இஸ்ரேலுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
நைஜரில் ஆயுதக் குழுமத் தாக்குதலில் 34 ராணுவ வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
அறிமுக டெஸ்டில் சாய் சுதர்சன் டக் அவுட்
இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதும் முதல்டெஸ்ட்போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
அரசு பஸ் ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கினார்
திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்து இயக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலையில் இரவு நேரத்தில் சாலையில் உலா வரும் சிறுத்தை
வீடியோ வைரல்-வாகன ஓட்டிகள் அச்சம்
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொலை செய்த தந்தை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தைசேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்துவருகிறார். இவருக்கும், அதேபகுதியைச்சேர்ந்த பூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடைபெற்றது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் பகலில் வெயில் வாட்டும், இரவில் கனமழை பெய்யும்
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
புதுச்சேரியில் இலவச மதிய உணவு
தினமும் ஏராளமானோருக்கு வழங்கும் தொழில் அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு
தூத்துக்குடி, மீளவிட்டான், சில்வர்புரத்தைச் சேர்ந்த காசி மனைவி சாந்தா (வயது 56). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தினசரி அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அங்குள்ள கண்மாய் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
கணவருடன் தகராறு: பெண் தற்கொலை
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்த முனுசாமி மகள் சுகன்யா (34 வயது) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்
தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போதுஎடுக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா,'வெப்காஸ்டிங்' மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு
பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
பெர்லின் ஓபன்: காலிறுதியில் கஜகஸ்தான் விளையாட்டு வீராங்கனையை வீழ்த்திய சபலென்கா
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி
ஒட்டுமொத்த உலகமும் ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
சாரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது
திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா பிரபாகா அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலா முத்துக்குமார் ஆகியோர் பேட்டை கூட்டுறவு மில்லில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனா.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு..
உலகெங்கிலும்குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024ஆம் ஆண்டில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - NELLAI
பெப்பர் அருவியில் முதன் முறையாக காணப்பட்ட அரியவகை நீர் நாய்
முறையாக பாதுகாக்க கோரிக்கை
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவை தளத்தில் மட்டுமே பெற முடியும்
சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவைதளத்தில் மட்டுமே பெற முடியும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சோனகன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்து (வயது 83), கடந்த 8.6.2022 அன்று அவரது வீட்டில் உடல்நல குறைவோடு இருந்துள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம், தூண்டில் வளைவு பணி தொடங்கியது
ராமநாதபுரம், ஜூன்.22ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீன்வளம், மீனவர் சார்பில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளத்தை தரம் உயர்த்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 28 ல் காணொளிக்கட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி...
அவரவர் பிள்ளை அவரவருக்கு செல்லம் என்பது போல், அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெரிது. ஆனால், இந்துத்துவ மதவாத ஆட்சியில், இந்தித்துவ மொழிவாதம் களை கட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தாய் மொழிகளை அளித்தாவது இந்திக்கோ சமஸ்கிருதத்துக்கோ அரியணை அளித்து விட வேண்டும் என்ற ஆத்திரமும் அவசரமும் பாஜக ஆட்சியாளர்களின் வாயிலிருந்து அடிக்கடி கொப்பளிக்கிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, \"இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள்\" என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. \"இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை.\" என்று ஆங்கிலத்தை கடுமையாக சாடி விட்டார்.
2 min |
June 22, 2025
DINACHEITHI - NELLAI
வார இறுதியில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.
1 min |