Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

ஆபரேஷன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க தொடர்ந்து வலியுறுத்தல்

ஆபரோன் சிந்து, பகல்ஹாம் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நேற்று சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

1 min  |

July 23, 2025

DINACHEITHI - NELLAI

3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருப்பார்: மருத்துவமனை புதிய அறிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

July 23, 2025

DINACHEITHI - NELLAI

மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் சோழகங்கம் ஏரியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகள், ஆ.7.25 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடிதிருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

1 min  |

July 23, 2025

DINACHEITHI - NELLAI

குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

1 min  |

July 23, 2025

DINACHEITHI - NELLAI

100 நாள் வேலை: தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 464 கோடி: மக்களவையில் தகவல்

100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் நபர்களுக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

1 min  |

July 23, 2025

DINACHEITHI - NELLAI

குன்னூர் அருகே உலா வரும் சிறுத்தை: காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?

தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?-என்றகேள்விக்கு செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

காதலை ஏற்க மறுத்த பெண்ணின் காரை சேதப்படுத்தியதாக 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லை.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

வேறு நபர்களுடன் செல்போனில் பேசியதால் காதலியை கொன்றேன்

கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் தெற்கு தெருவை சேர்ந்த அருண்ராஜ் (வயது 30), அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 2ம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அரங்கேறிய முக்கிய சம்பவங்கள் ஒரு பார்வை

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

மூங்கில் மரங்களில் தீ

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் மூங்கில் மரங்கள் உள்ளன. இதில் தீப்பிடித்து எரிவதாக இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டெஸ்டில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

மதுரை: அரசு விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

மதுரை மாவட்டம் எம். கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தனியாக விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 15 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் விடுதியில் இட்லி, சாம்பார், சட்னி வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவை சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவிக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான 11.7.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தடுப்பூசி பணிகளில் இடைநிலை சுகாதார பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும், 4000 க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் மற்றும் துணை செவிலியர் பணியிடங்களை பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும், மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயர்வதை தடுக்கும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சிக்கு எதிராக கணினி பணியில் மூழ்கடிப்பதை தவிர்த்து வேறு நபர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தை செவிலியர்கள் பணிகளை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயத்தில் ரூ.1.38 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தொடக்க விழா

அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை

தர்மபுரி ஜூலை 11கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்தார்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எலான் மஸ்க்கின் "ஸ்டார் லிங்" செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென் 1 (Genl) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உங்களுடன் முதல்வர் முகாம்: விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழக முதல்- அமைச்சர் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் அடிப்படையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகின்ற 15.7.2025ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மணி முதல் பிற்பகல் 5 மணி வரை போரெங்கநாதபுரம் வார்டு 7 அம்பேத்கார் தெருவில் உள்ள சமுதாயக்கூடத்தில் வார்டு எண் முதல் வரை உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முகாம் நடைபெறவுள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

ஈரோடு தம்பதி கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

ஈரோடு சிவகிரியில் வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்வம் அந்த வகையில் கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வேப்பனப்பள்ளி & பேரிகை சாலை நாச்சிகுப்பம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

விருதுநகர், ஜூலை.11விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 15.7.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர் களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம்

மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அதிகரிக்க தொழிற்பயிற்சி அளிப்பதுதான் இதன் நோக்கம்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 500 பறிமுதல்

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

புத்திரகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் நூறு ஆண்டு பழமையான அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில் நூதன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பா.ம.க.வின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன?

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன? என்பதற்கு தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - NELLAI

அரியலூர்: மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

தமிழ்நாடு உரிமைகள் திட்டமானது மாற்றுத்திறாளிகள் நலத்துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக்கூடிய சிறப்புத் திட்டமாகும். அத்திட்டப்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும்

1 min  |

July 11, 2025