Newspaper
DINACHEITHI - NELLAI
மரக்கன்று நடும் விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் மற்றும் பேருந்துகள் புதுப்பிக்கும் பிரிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசுக்களை தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக, புங்கமரம், வேப்பமரம், செம்பருத்தி, கடம்பம், பூச்செடிகள் மற்றும் பிற பல வகையான மரக்கன்றுகள் மொத்தம் 207 இந்நிகழ்வில் நட்டுவைக்கப்பட்டன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஆதிதிராவிடர் நலத்துறையை ஏற்க தயக்கம் காட்டும் ஜான்குமார்
புதுச்சேரி, ஜூன்.29-புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பா.ஜ.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் பா.ஜ.க.வை சேர்ந்த மூன்று நியமனம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமனம் எம்.எல்.ஏ.க்களாக மூன்றுபேர் விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,400 இந்தியர்கள் மீட்பு
ஈரான்மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த இரு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு புதிய விதிகள்
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பரிகார பூஜை செய்வதாக விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலை ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கள்ளக்காதல் அம்பலம் ஆனதால் மாமியாருடன், மருமகன் ஓட்டம்
கர்நாடகமாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தைசேர்ந்தவர்நாகராஜ். இவரதுமனைவி சாந்தா(வயது 55). இவர் நாகராஜின் 2-வது மனைவி ஆவார். நாகராஜின் முதலாவதுமனைவி இறந்ததால், சாந்தாவை அவர் 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
குற்றாலம்: அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு
பெண்கள் அலறியடித்து ஓட்டம்
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
மல்லோர்கா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து வீரர்
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
வியத்தகு விண்னளவு சாதனை ...
மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்ஸியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
விவாகரத்து விரக்தியில் ரெயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பாண்டிச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-உண்டியல்
பிரசித்திபெற்ற முருங்கம்பாக்கம் திளைபதி அம்மன் தேவஸ்தானத்தில், IOB ஸ்பான்சர் செய்த இ-உண்டியலை அரியாங்குப்பம் தொகுதியின்எம்எல்ஏ பாஸ்கர் @ தட்சணாமூர்த்தி திறந்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பஸ்களில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி
இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான் தலைவர் காமேனியை அசிங்கமான மரணத்தில் இருந்து நான் காப்பாற்றினேன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மிகவும் அசிங்கமான மரணத்திலிருந்து அவரது உயிரைக்காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
தி.மு.க. பிரமுகர் கொலையில் 3 பேர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் வாரஇறுதியில் குறைந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: 110 அடியை எட்டிய ஆழியாறு அணை
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடிபழனிசாமி அறிவித்து உள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
300 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஆஸ்கர் குழுவில் உலக நாயகன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
தொழில் முனைவோர் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்
கரூர் மாவட்டத்தில் அம்பேத்கா தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியா மீ.தங்கவேல். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கா தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று இயங்கி வரும் தொழில்
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
மது பதுக்கி விற்ற 3 பெண்கள் கைது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின் பேரில், ஆத்தூர் எஸ்பி சதீஷ்குமார் தலைமையில் எஸ்.ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
வீடு தேடி வருகிறது, ரேஷன் பொருட்கள்
“வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்தப்படும்” என தமிழக அரசு அறிவிப்பு. சென்னை ஜூன் 29வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்துகிறது. முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு
ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
8 மாத கர்ப்பிணியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கள்ளக்காதலன்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகியநிலையில் பெண்சடலம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
2 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பரந்தூரில் ரெயில் நிலையம் அமைக்கப்படும்: ரெயில்வே இணை அமைச்சர் தகவல்
இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரெயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லையில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், மேலகாடுவெட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வானுபாண்டி(எ) வான்பாண்டி (வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமார்(26) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
