Newspaper
DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இணை நிறுவனர் பலி
இந்நிலையில் காசாவின் சப்ரா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர் ஹகாம் முகமது இசா அல்-இசா கொல்லப்பட்டதாகஇஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
புயுர்வை தொடர்ந்து 2-வது டெஸ்டில் பிரிசித் கிருஷ்ணாவும் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி
மதுரையில் அ.தி.மு.க. மாநில மகளிரணிதுணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறியதாவது :- போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணம் தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க.வி.ல் இருப்பவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
அனந்தனார் கால்வாயில் உடைப்பை நிரந்தரமாக செப்பனிடும் பணி
கன்னியாகுமரி, ஜூன்.30கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டாரம் சுருளகோடு கிராமம் உள்ளிமலை பகுதி அனந்தனார்கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை நிரந்தரமாக செப்பனிடும் பணி மேற்கொள்வதற்கு தேவையான மணல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் பெறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்குவதில் இதுவரை அமுலில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்,\" என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாகும் நிலை நிரந்தர தீர்வு காண மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப்படகையும் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக்கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் நிரந்தர தூதரகநடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
டி20 போட்டிகளில் அதிக வெற்றி ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்த இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
சங்ககால தமிழர்களின் வாழ்வியல் அறிவியல்படி நிரூபணம்
சங்ககால இலக்கிய வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி கழுத்தை மிதித்து கொன்ற மனைவி
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது50). இவருடைய மனைவி சுமங்கலா (43).
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஓன்-ஜி சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து கும்பல் பலாத்காரம் செய்த 8-ம் வகுப்பு மாணவர்கள்
பீகாரின் பாட்னா நகரில், வசித்து வரும் டீன் ஏஜ் சிறுமி இன்ஸ்டாகிராம் வழியே மாணவர் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இந்த மாணவரின் மூலம் 3 மாணவர்கள் சிறுமிக்கு அறிமுகம் ஆனார்கள்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு ஈரோடு தாசில்தார் வீடு வீடாகச் சென்று காவிரி கரையோரம் மக்களுக்கு அறிவுரை
ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்த 40 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSkills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கலந்து கொண்டு, தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
பிரியங்கா- வருண் சந்திப்பு ராகுலுக்கு பிடிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவி மிகவும், 'பவர்புல்!' ஆனால், ஒரு பொதுச்செயலருக்கு மட்டும், எந்தவித பொறுப்பும் முறையாக தரப்படாமல் ஓரங்கட்டி வைத்துள்ளனர். இந்த பதவியில் இருப்பது வேறு யாருமல்ல... ராகுலின் சகோதரி பிரியங்கா.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு மார்க்கெட்டில் 18 டன்கள் மீன்கள் வரத்து-வியாபாரம் விறுவிறுப்பு
வெள்ளை வாவல் - 1,200- க்கு விற்பனை
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.12.96 கோடியில் மருத்துவக் கட்டமைப்பு வசதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில், திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் திண்டுக்கல் (பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் ரூ.2.25
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள்
வேளாண் காடு வளர்ப்பை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் உள்ள மரம் வெட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான மாதிரி விதிகளை அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 19-ந்தேதி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
புதுவையில் புதிய அமைச்சர், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு எப்போது?
மத்திய உள்துறை அனுமதிக்காக காத்திருப்பு
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா?
நெல்லை:ஜூன் 30நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
மலையடிப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
20252020 ஆண்டிற்கான சட்டப்பேரவைக் கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 1.7.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மயக்கம்: சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள்
நெல்லைமாவட்டம்களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திராகாலனியைசேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் அகதிகளாக தஞ்சம்
இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியபொருட்கள் விலை அதிகரித்தது. இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள் பலர் கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோந்தவாகளை வெளியேற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயாநீதிமன்ற மதுரை அமாவு உத்தரவிட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா?- ‘உதயசூரியன்’
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கால்நடை சந்தை பிரச்னை சாலை மறியலால் பரபரப்பு
சேலம், ஜூன்.29வீரகனூரில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வாத்தகம் நடைபெறும்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
9 பேரை கொன்று துண்டுதுண்டாக வெட்டியவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்
தனதுஅடுக்குமாடிகுடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்றுஅவர்களின்உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கேரளாவில் கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை:பால்பண்ணை அதிபர் விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் வங்கி ஊழியர்களின் அழுத்தத்தால் பால்பண்ணை அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஹேசில்வுட் அபாரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம்பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்றுகூறிவந்தார்.
1 min |
