Newspaper

DINACHEITHI - NELLAI
பாக். டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டர் நியமனம்
4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு அணியை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்சியின் இண்டர் மியாமி அணி வெளியேற்றம்
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. நாக்-அவுட் சுற்று இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான பயிற்சி
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டுமாணவிகளுக்கான ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர்செ. சரவணன், நேற்றுதொடங்கி வைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டர்குலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவருக்கு பூபதி (48) என்ற மனைவியும், தனுஷ் (22), அஸ்வின் (20) என இரு மகன்களும் உண்டு. பொறியியல் பட்டதாரியான மூத்த மகன் தனுஷ் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விடுமுறை தினத்தைமுன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் 126 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது : - இந்த கூட்டத்தை பார்த்தால் இது பொதுக்கூட்டம் அல்ல. அதிமுகவின் மாநாடு போல் உள்ளது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: 5-வது நாளாக பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை
தர்மபுரி ஜூலை 1கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35 ஆயிரத்து 999 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 49 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமுலுக்கு வந்தது, வாட்டர் பெல் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது வாட்டர் பெல், திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
மருதமலை முருகன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தரிசனம்
கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
ரத்த சுத்திகரிப்பு மைய பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (30.6.2025) சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் பணிகளை துரிதபடுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
சென்னையில் தொடர்ந்து குறையும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை
கரூரை அடுத்துள்ள ஆத்தூர் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்றது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
ரூ. 95 கோடி வசூலித்த டூரிஸ்ட் பேமிலி
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் டூரிஸ்ட் பேமிலி. இதை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் லாக்அப் மரணம் நடப்பது ஏன்?
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
ஈரான் நாட்டில் அணுசக்தி நிலையங்கள் முழுமையாகஅழியவில்லை
சில மாதத்தில் மீண்டும் உருவாக்க முடியும் - ஐ.நா. அணுசக்தித் தலைவர் தகவல்
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 40 பேர் பலி
தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்றுமுன்தினம் 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
திருமணமாகி 78 நாட்களே ஆன இளம்பெண் தற்கொலை - கணவர், மாமியார், மாமனார் கைது
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி நிலை உயர்வுக்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம் செய்து, மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து 11 முதல் நிலை காவலர்கள், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை வழங்கினார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
‘தனுஷுடன் பிரச்னையா?’ வெற்றி மாறன் விளக்கம்!
டைரக்டர் வெற்றிமாறன் தனுஷை வைத்து ஏற்கனவே ‘வடசென்னை’ என்ற படத்தை கொடுத்து இருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷை வைத்து ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக வெற்றி மாறன் அறிவித்து இருந்தார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை
அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என திருமாவளவன் பேசினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது.
1 min |
July 01, 2025

DINACHEITHI - NELLAI
காவலாளி அஜித் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் அந்த இளைஞரை கடுமையாக அடித்தே கொன்றுள்ளனர்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது கூர்ம கோர்ட்டு
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம். எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
கிருஷ்ணகிரி அருகே 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கிருஷ்ணகிரி, ஜூலை. 1கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையினை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாவின் போது காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, குறைந்த நேரத்தில் எந்த காளைகள் அந்த தூரத்தை கடக்கிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம், ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லையப்பர் கோவில் ஆணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
'மா' விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.
1 min |
July 01, 2025
DINACHEITHI - NELLAI
தேனி மாவட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வருகிற 31-ந்தேதி கடைசி நாள்
1 min |