Newspaper
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக்கு 27 பேர் பலி
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இந்த சூறாவளியின் தாக்கத்தால் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை
தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு புதிய ஆயுத கட்டுப்பாடு
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
குற்றாலத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தென்காசி, மே.19தென்காசி மாவட்டம் - குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் பிப்ரவரிக்குள் புதிய கிரிக்கெட் மைதானம்
சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பூட்டை உடைத்து கல்லாவிலிருந்து 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை
திருவொற்றியூர் விம்கோ நகர் சக்தி புரம் சாலையில் இயங்கி வரும் பாரதப் பிரதமரின் பாரத மக்கள் மருந்து கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் வியாசர்பாடியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் எனவும் இவர் நேற்று இரவு ஒன்பது மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் காலை ஏழு மணி அளவில் மளிகை கடைக்கு தண்ணீர் கேன் போடும் நபர் ஒருவர் வந்து பார்த்தபோது மருந்து கடையில் இரண்டு பூட்டுகளையும் உடைக்கப்பட்டு கிடந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை
அனைத்துக்கட்சி தூதுக்குழு வரும் 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கர வாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் கடற்காற்று வீச தொடங்கும்
தனியார் வானிலையாளர் தகவல்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்
இந்திய திரைப்பட அமைப்பு அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
நாகையில் இருந்து இலங்கைக்கு காலாவதி பாஸ்போர்ட்டுடன் கப்பலில் சென்ற ஜப்பானியர்
உளவுத்துறை, சுங்கத்துறை விசாரணை
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
தேர்வில் தோல்வி: ரெயில் முன் பாய்ந்து 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்சி டிரைவர் சூரிய நாராயணன். இவரது மனைவி புஸ்பலதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் யோகபாபு (வயது 17) என்பவர் அம்மைய நாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
நூர்கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கி அழித்தது உண்மை
முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
ஜவஹர்லால் நேரு பல்கலையை தொடர்ந்து துருக்கி பல்கலை. யுடனான ஒப்பந்தங்களை முறித்தது. மும்பை ஐஐடி
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் மழையுடன் சூறாவளி காற்றும் வீசும்
தமிழ்நாட்டில் மழையுடன் சூறாவளி காற்றும் வீசும் என வானிலை நிலையம் தகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்
ரஷியாவுக்கும் உக்ரைனு க்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு விருது அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
காதலன் தூண்டுதலால் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தேன்
கைதான நர்சிங் மாணவி பரபரப்பு வாக்கு மூலம்
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய விவகாரம்: பெண் யூடியூபருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு கடந்த 7-ந் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புதல்
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புக்கு மாணவர்சேர்க்கை
தேனி மாவட்டம், ஆண்டி பட்டி வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
பைனல் கொல்கத்தாவில்தான் நடக்கும்
மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாக சொல்கிறார் கங்குலி
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பின்லேடன் கொலையுடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி
டெல்லியில், ஜெய்புரியா கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பெயரை குறிப்பிடாமல், அவரது கொலையுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒப்பிட்டார்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
மீன்பிடி தடை காலம் எதிரொலி; படகுகள் பழுது நீக்கம், வலைகள் சீரமைப்பில் மீனவர்கள் மும்முரம்
மீன்பிடி தடை க்காலத்தையொட்டி மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல் மற்றும் வலைகள் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
கோடை விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையை ரசித்து உற்சாகம்
1 min |
May 19, 2025

DINACHEITHI - NELLAI
முன்னாள் படைவீரர்கள் இட ஒதுக்கீடு மூலம் வாரிசுகளை பட்டப்படிப்புகளில் சேர்க்க சார்ந்தோர் சான்றுபெற்று பயனடையலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- முன்னாள் படைவீரர் - சார்ந்தோர்களின் சிறார்களுக்கு பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த (இளநிலை மற்றும் முதுநிலை) போன்ற பல்வேறு படிப்புகளில் சேர இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் கலெக்டர் சரவணன் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் வரும் 24ஆம் தேதி மலர் கண்காட்சி துவங்க உள்ளது. இதற்காக பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வகைகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
1 min |