Newspaper
DINACHEITHI - NELLAI
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகை கலெக்டர் அறிவுறுத்தல்
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
நைஜீரியாவில் துணிகரம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 23 விவசாயிகள் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
உலக நாடுகளுக்கு அமைதி குழுவை அனுப்புகிறது, பாகிஸ்தான்
ஜம்முமற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கிளாம்பாக்கத்திற்கு சென்று வருவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
சிவகிரி தம்பதிகளை கொலை செய்த நபர்களுக்கு பல்லடத்தில் 3 பேர் கொலை செய்த வழக்கில் தொடர்பு
சிவகிரி தம்பதிகளை கொலை செய்தநபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரைகொலைசெய்தவழக்கிலும் தொடர்பு என ஐ.ஜி. செந்தில் குமார் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
கத்திரி வெயிலை விரட்டியடித்த கனமழை
மதுரை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
2024 - 2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு
கடந்த 2024-2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகரலாபம் 11% உயர்ந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் பணி இடைநீக்கம்
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் வனத்துறை அலுவலர் வனவர் சுப்பிரமணியன் (வயது 55) என்பவர் பணியில் இருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்து அந்த டிரைவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
வாடிகனில் பிரம்மாண்ட நிகழ்வு: முதல் திருப்பலியை புதிய போப் ஆண்டவர் நடத்தினார்
உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போம் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது பாலியல் குற்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக \"சார்\"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23-ந்தேதி நடக்கிறது
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ. இவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சப்தல்பூர் தேலி கிராமத்தை சேர்ந்தவர் சமீனா (50). இவர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டிற்கு தீவனம் சேகரிக்கச் சென்றார். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் சமீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எஸ். பி. அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேச்சு
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த மாதம் பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அவருடைய சொந்த மாநிலத்தில் அவரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
கோம்பை பகுதியில் பெப்பர் அருவியினை புதிய சுற்றுலா தலமாக அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை அருகே, வருவாய் நிலத்தில் பெப்பர் அருவி அமைந்துள்ளது.இந்த அருவி,ஹிட்டன் அருவியாக பேஸ்புக், இன்ஷ்டாகிராம் மூலம் அதிகமாக வைரலான நிலையில், அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்த அருவிக்கு படையெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
ஐபிஎல் வரலாற்றில் “ஒரே கேப்டன்” ஷ்ரேயாஸ் புதிய சாதனை
நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டுசர்வதேசநாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110கோடிடாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
109 அடியை நெருங்கும் நீர்மட்டம்- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்
தெலுங்கானாமாநிலம்,ஐதராபாத், யாகுத்புராபகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி. எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம்.கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்குபதிலாக 4 ஆயிரம் வந்தது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முகாந்திரம் இல்லை
நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
ஜனநாயகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே...
இந்தியக் குடியரசில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது உச்சபட்ச தீர்ப்பு. ஆனால் அது உச்சத்தில் இருப்பவருக்கு சொல்லப்பட்டதால் உச்சி முகர்ந்து பாராட்டப்படுவதற்கு பதில் ஓரம்கட்ட முயற்சி நடக்கிறது.
2 min |
May 20, 2025
DINACHEITHI - NELLAI
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
தேனி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 26 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
1 min |
May 20, 2025

DINACHEITHI - NELLAI
கோவையில் கொட்டி தீர்த்த கனமழை- 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர்உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகசென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
1 min |