Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு

கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்திய பிரதேச பா.ஜ.க. மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல் - சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

‘வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்’

“வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.

4 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பர்கூர் மலைப்பாதையில் 10 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஒரு போட்டியில் விளையாட திக்வேஷ் ரதிக்கு தடை

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்

சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கிருஷ்ணகிரி அணுக்கக்கூடிய தேர்தல்களை கண்காணிப்பு குழு ஆவுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகக்கூடிய தேர்தல்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு 2-ம் காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச. தினேஷ் குமார் தலைமை வகித்தார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தை ‘இந்து சுற்றுலாத் தலம்’ என அறிவிக்க கோரிய மனு நிராகரிப்பு

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் செய்தது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலில் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கல்குவாரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்

விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி யுள்ளார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விபத்துக்குள்ளான அரசு பேருந்து ஒருவர் உயிரிழப்பு

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பஹல்காம் படுகொலை: பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரி மாவட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் நலவாரியத்தில் உறுப்பனராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அழைப்புவிடுத்து கூறியதாவது:-

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது

பெங்களூரு,மே.22கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது :-

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பொதுமக்களுடன் போலீஸ் சூப்பிரண்டு நேரில் கலந்துரையாடினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையினர் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், \"உங்கள் ஊரில் உங்கள் எஸ். பி\" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின்கீழ் கமுதி அருகேயுள்ள தொட்டியாபட்டி கிராமத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் நேரில் பார்வையிட்டு கிராம முக்கிய தலைவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

தேன்பொங்கு பருவமழை - புதுமையான விமான சேவை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளவும், குறிப்பாக விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி தீபக் தலைமையில் நடந்தது.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஆனைமலைஸ் டொயோட்டா 25-ஆண்டு நிறைவு விழா

அரியலூரில் ஆனைமலைஸ் டொயோட்டா 25 ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, அரியலூர் ஆனைமலைஸ் ஷோரும் சார்பில், 10 க்கு மேற்பட்ட ஹைரைடர் ஹைபிரிட் மைலேஜ் மாடல் கார் வாஙகிய வாடிக்கையாளர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசிய அரியலூர் ஆனைமலை ஷோரூம் கிளை மேலாளர் எஸ் அந்தோணி ராஜ், இந்த வகை டொயோட்டா கார் சொகுசு வடிவமைப்புடன் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் லிட்டர் ஒன்றுக்கு 30 கிமீ தொலைவு மைலேஜ் தரவல்லது என தெரிவித்தார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

உரிமைக்கொடியை ஏந்துவேன் ஊர்ந்து செல்ல மாட்டேன் ஒன்றிய அரசிடம் இருந்து போராடி நிதியை பெறுவேன்

உரிமைக்கொடியை ஏந்துவேன் - ஊர்ந்து செல்ல மாட்டேன்., ஒன்றிய அரசிடம் இருந்து போராடி நிதியை பெறுவேன் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி பட கூறி இருக்கிறார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கருணை அடிப்படையில் 115 பேர்களுக்கு பணிநியமன ஆணைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை

மனைவி, கள்ளக்காதலன், கார் டிரைவர் கைது

2 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஆண்களுக்கு நிகராக பெண்களும் விவசாய தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் கல்லூரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

கவர் கட் பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிப்பு

சுவர் கட்ட பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மண்ணடியைச் சேர்ந்த முஸ்தபா 52 ., எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர் 5வது குறுக்கு தெருவில் வீடு வாங்கியுள்ளார்.

1 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

வியட்நாமில் போலி ஊட்டச்சத்து விளம்பரத்தில் நடித்த அழகி கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச அழகிப்போட்டி நடைபெற்றது.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ‘பீல்ட் மார்ஷல்’ பதவி

கடந்த 2022 முதல் பாகிஸ்தானின் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வரும் அசிம் முனீருக்கு, பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பீல்ட் மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் இரண்டாவது பீல்ட் மார்ஷல் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே அலங்கார நுழைவு வாயில் விவகாரம்

கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

1 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..

பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.

2 min  |

May 22, 2025

DINACHEITHI - NELLAI

தென்காசி அருகே பரபரப்பு சம்பவம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை

மனைவி, கள்ளக்காதலன், கார் டிரைவர் கைது

2 min  |

May 22, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

May 22, 2025