Newspaper
DINACHEITHI - DHARMAPURI
விஜயநாராயணம் அருகே திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நசரேன் மகன் அலெக்ஸ் ரீகன் வீட்டில் கதவினை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு நடைபெற்றது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பக்ரீத் வாழ்த்து தெரிவித்தார், விஜய்
நாடு முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
சி.எல்.ஏ.டி. தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சி.எல்.ஏ.டி. தேர்வில் முதலிடம் பிடித்தமலைவாழ் மாணவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், \"வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும்\" என அறிவுறுத்தினார்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
முருகனை வைத்து தமிழ்நாட்டில் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
சத்தியமங்கலம்: ஜூன் 8ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாடு முழுவதும் 391 பேருக்கு கொரோனா - 4 பேர் பலி
தமிழகத்தில் மட்டும் நேற்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி அருகே துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை
பாஜக பிரமுகர் கைது
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
400 டிரோன்கள், 40 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் நகரங்களை துளைத்த ரஷியா
ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
நடப்போம் நலம் பெறுவோம் 2.0 திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்
சேலம்: ஜூன் 8மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன்பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருந்தது. இதனைபார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிசெய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
பா.ஜ.க. ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஒடிசா செல்லும் பிரதமர் மோடி
ஒடிசா முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மாஜி செயல்பட்டு வருகிறார். ஒடிசாவில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி - கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம்
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடிகளில் கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரோட்டில் இருந்து 4 புதிய பஸ்களின் இயக்க தொடக்க விழா
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 4 புதிய பஸ்களின் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுந்தரபாண்டியபுரத்தில் நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கராத்தே போட்டியினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்க்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல் நிலைப் பள்ளி மாணவி கு. அனுஸ்ரீ சமீபத்தில் நேஷனல் கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்து பள்ளிக்கும், பரமக்குடி நகருக்கும் பெருமை சேர்த்தார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
போட்டீஸ் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி வழங்கினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தநாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஜ.ஜ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக்கல் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பார் கோவில் கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொடங்கி வைத்தார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி பதிவு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தங்களது எக்ஸ் சமூகவலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெங்களூரு விபத்து விளையாட்டல்ல, உயிர்கள் விக்கெட்டுகளல்ல
ஐ .பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியினருக்கு அரசு சார்பில் வரவேற்பும் , அணி சார்பில் பாராட்டும் நடந்தது. இதில் அணி சார்பில் சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில், வீரர்களை பார்க்கும் ஆவலில் அலையலையாய் திரண்ட ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி: 1 டிரில்லியன் டாலர் பசுமை....
பா.ம.க.வில்தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.
2 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பார் கோவில் பகுதியில் வளர்ச்சிப் பணிகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னட கமல் ரசிகர்கள் ஓசூர் தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்தனர்
கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
4 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதாட்டி கொலை வழக்கில் மைதான தொழிலாளி செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார்
தாரமங்கலம் 1-வது வார்டு கருக்குப்பட்டிபகுதியைசேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 95). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் ராஜம்மாள் வசித்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது மகள் பழனியம்மாள் கடந்த சில வருடங்களாக உடனிருந்து வந்தார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
நான் இதுவரை செய்த சிறந்த காரியங்களில் அயோத்தி பயணமும் ஒன்று
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன தலைவராகவும் உள்ளார். இவருடைய தந்தை எர்ரல் மஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை வரை இந்தியாவில் தங்கி விட்டு பின்னர் நாடு திரும்புகிறார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராமநாதபுரத்தில் ஆடிப்பூரக் கூட்டணி பற்றி பேசுவதா?
பா.ம.க.வில்தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.
2 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜூலையில் சுனாமி தாக்கும் அபாயம்
பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு கட்டணம் உயர்ரந்தது
கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.
1 min |