Newspaper

DINACHEITHI - DHARMAPURI
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக இஸ்லாமியர்கள் கொண்டாடினார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்தாலுகாஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர்வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்குபிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வதுமகள்சன்சிகாபெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “தூய்மை இயக்கம்‘
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் \"தூய்மை இயக்கம்\" திட்டம்தொடர்பாக மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈமு கோழி மோசடி வழக்கு: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்
சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்குவதுடன், மாதம் ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுரை, தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை
சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டுகிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஷ் சாவ்லா ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஒட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழன் இரவு 11 மணியளவில் மர்ம நபர் போன் செய்தார். அந்த நபர் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்ட வரைவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
புதுச்சேரி ஜூன் 8புதுச்சேரி, புதுவையில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான சட்டவரைவிற்குமத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
புதிய வகை மாம்பழத்துக்கு ராஜ்நாத் சிங் பெயர்
இந்தியாவின் 'மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
வைகை அணையில் 15-ந்தேதி தண்ணீர் திறப்பு
கூடலூர்: ஜூன் 9தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடிகொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள்மூலம்வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல்வரின் முன்னெச்சரிக்கை, தேவை நடவடிக்கை...
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து புள்சிமிழ்ந் தற்று' என்றார் வள்ளுவர். ஒரு ஜனநாயக குடியரசு மக்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அது புதரில் மறைந்து பறவைகளை வேட்டையாடுவது போலத்தான். இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பார்கள், மறைமுகமாகக் கல்விக் கொள்கை மூலம் அதைத் திணிப்பார்கள். அதைப் போலத்தான் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக அதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள். இது நம் போன்றவர்களின் கவலை மட்டும் அல்ல, அரசியல் அறிஞர்கள், தலைவர்கள் யாவரின் கருத்தாகவும் இருக்கிறது. இதுகுறித்து மிகுந்த விசனத்துடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்
உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேர்தலில் மோசடி செய்வது எப்படி? மேட்ச் பிக்சிங் காரணமாகவே பாஜகவின் மகாராஷ்டிரா வெற்றி
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாதா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா?
அன்புமணி உடனான பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தீர்வு என்பது ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அரசு மருத்துவ மனை அருகே உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வறை இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் மேலும் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, நேற்று காலை வரைகடந்த 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு
நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மணப்பெண்ணின் சகோதரன் கொலையால் தடைப்பட்ட திருமணம் : போலீசார் முன்நின்று நடத்தினர்
உத்தரபிரதேசமாநிலம் குண்டா மாவட்டத்தைசேர்ந்தஇளம்பெண் உதயகுமாரி. இவருக்கு கடந்த 26ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
நடிகர் ஷைன்டாம் சாக்கோவை நேரில் சந்தித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆறுதல்
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் :வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் எனவானிலைநிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
பெங்களூரு கூட்ட நெரிசல்: விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார்
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூர்த்தக்கால் நடவு
ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில், ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைனில் ஆர்டர் செய்த முட்டை அழுகி இருந்தன
புதுடெல்லி,ஜூன்.8சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவீட்டிற்கே வரவழைக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
குற்ற தலைநகராக மாறிய பீகார் நிதிஷ்குமாரை சாடிய ராகுல் காந்தி
பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்புஉற்பத்தியில் நாகைமாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
120 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் 120 இடங்களில் சிறப்புகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
நார்வே செஸ் தொடர்: 7-வது முறையாக பட்டத்தை வென்றார் கார்ல்சன்
சுகேஷுக்கு 3-வது இடம்
1 min |