Newspaper
DINACHEITHI - DHARMAPURI
பாவலர் ப.குப்பனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு
திருவண்ணாமலை, ஜூலை.3பாவலர் ப.குப்பனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு தெரிவித்துள்ளார். கலைஞர் ஊரான திருக்குவளையில் கலைஞர் விருது பெற்ற பாவலர் ப.குப்பன். திருவண்ணாமலை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோரை நேரில் சந்தித்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவிலில் மீது துப்பாக்கி சூடு
இந்தியா கண்டனம்
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது
காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்
3 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவிலில் 12 ஜோடிகளுக்கு திருமணம்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயிலில் 12 இணைகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
சச்சின் தெண்டுல்கர் - ஜாக் காலிஸ் இருவரில் சிறந்த கிரிக்கெட்டர் யார்..?
நூற்றாண்டைதாண்டிநடைபெற்று வரும்கிரிக்கெட்போட்டியில்பல ஜாம்பவான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அப்படி ஆதிக்கம்செலுத்தியவீரர்களை ஒப்பிட்டு யார் சிறந்தவர்? என்ற கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக்துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்துள்ளனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்படவுள்ள, முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்பது எப்போது? பரபரப்பான எதிர்பார்ப்பு
புதுச்சேரியில், அமைச்சர் ஆவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்த்தஜான்குமார் எப்போது அமைச்சர் பதவி ஏற்பார்?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா?
திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மகாலில் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி. தினகரன் வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
லாரி மோதி பள்ளி மாணவர் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் நேற்று காலை சென்றுகொண்டிருந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாக்காளராக பதிவு செய்ய எது சரியான இடம்?
தலைமை தேர்தல் கமிஷனர் விளக்கம்
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவல் நிலையத்தில் விசாரணை கைதியை தாக்கிய போலீசார்
காவல்நிலையத்தில் விசாரணை கைதியை போலீசார் தாக்கியதாக கூறப்படுவது பற்றி ஏ.டி.எஸ். பி. விசாரணைநடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி
துபாயில் பறக்கும்டாக்சிசோதனை ஓட்டம் வெற்றிபெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். மணிக்கு அதிகபட்சமாக 322 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பறக்கும்டாக்சி அடுத்த ஆண்டு (2026) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
2 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
76 இருளர் இனமக்களுக்கு வீடுகள்: கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் கோணலம் ஊராட்சி அரசு புறம்போக்கு இடத்தில் பி.எம். ஜன்மான் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 5.07 லட்சம் வீதம் 76 இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவர் பதவி நீக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாணவர்களுக்கு போட்டி தேர்வு தமிழ் இலவச பாடத் தொகுப்பு
'கலெக்டர் பிரதாப் வழங்கினார்
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி, வில்லியனூரில் சலவைத்துறை அமைக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
போக்குவரத்து பாதிப்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஊட்டி: படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள். அவர்களுக்காக கோடை விழாவும் நடத்தப்படுகிறது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீட்டின் முன் குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பெண்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டிஹீச்சம்மா (வயது76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை
புதுடெல்லி, ஜூலை.2நேற்று (ஜூலை 1) முதல்ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றிகட்டணஉயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீபகாலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோட்டில் மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு சீல் :அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்பட்டு அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில், ஏலம் எடுத்தவர்கள் சிலர் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்து வந்தனர். வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் முறையாக வசூலிக்க மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சார்க் அமைப்புக்கு மாற்றாக தெற்காசியாவில் புதிய அமைப்பை இணைந்து உருவாக்கும் பாகிஸ்தான், சீனா
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி 40 ஆண்டுகளில் இமாலய சாதனை
\"கல்வி சிறந்த தமிழ்நாடு\" என்ற பாரதி பெருங்கவிஞரின் கூற்றிற்கிணங்க பிற்படுத்தப்பட்ட இப்பகுதியிலே ஒரு தொழில்நுட்ப கல்விப்புரட்சி நிகழ்த்த விரும்பிய எம் கல்வித்தந்தை நிறுவனர் உயர்திரு.P.மாடசாமி அவர்கள் உழைப்பால் உயர்ந்து வாழ்வில் சிறந்து உதயநிலவாய் இதயம் விளங்கும் உன்னதர். அவர்களின், ஆசியுடன் தூயவரின் புதல்வர் டாக்டர் உயர்திரு.M.புதியபாஸ்கர் அவர்களின் திறமைகள் தழைத்தோங்கி நன்னெஞ்சம் மற்றும் வளமையோடு 40 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற கல்லூரியாக சிறப்பான நிலையினை அடைந்து கல்விப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது....
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம்
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
1 min |