Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதினால் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

திருப்பதிதேவஸ்தானம் சார்பில்இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின்மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடிநாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்குவி.ஐ.பி.பிரேக்தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற 2 பேர் உயிரிழப்பு

மதுரை வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, அழகர் எழுந்தருளிய பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய பகுதியில் முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த விழாவைக் காண திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த பூமிநாதன் (45) தனது குடும்பத்தினருடன் வந்தார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

பள்ளி மாணவ, மாணவியர்களுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான \"Coffee With Collector\" என்ற 177வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வேதனையளிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்குக்கு கடந்து வந்த பாதை

பொள்ளாச்சிபாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியங்களான டிஜிட்டல் ஆவணங்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 8 பெண்கள் புகார் அளித்தனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஈரோடு அடுத்த நரிபள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக மதுவிலக்கு போலீசாரால் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை கைது செய்து 8 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் ஊழலை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

வாகன தணிக்கையில் வாலிபரிடம் இருந்து 41 பவுன் நகை பறிமுதல்

பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடி உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி

அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை

இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் பயன்படுத்தப்பட்ட சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் விமானம் குறித்த சர்ச்சையை சர்வதேச ஊடகங்களின் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

எல்லையில் தாக்குதல் நிறைவு: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியாமற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டன.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணைகள்

இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியபோது அவை அனைத்தையும் இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி

ஆந்திரமாநிலம்,அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ரோகித்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி

கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடைய மனைவிசுபா(வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

அன்னதானம் வாங்குவதற்காக நின்ற பெண்ணிடம் 31 பவுன் நகை அபகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் அணிந்து நேற்று அதிகாலை 3.22 மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். இதனை முன்னிட்டு பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் மாணவி தற்கொலை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). பார் உரிமையாளர். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். மற்றொரு மகள் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்

சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என பவன் கல்யாண் கூறி இருக்கிறார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி

முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர். என ராஜீவ் காய் கூறியுள்ளார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி

கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா

ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

1 min  |

May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பச்சைப்பட்டு உடுத்திவைகை ஆற்றில் இறங்கினார்கள்ளழகர். கள்ளழகரை வரவேற்றபக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்திமுழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.

1 min  |

May 13, 2025