Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :-

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சேலத்தில் அதிகாலையில் விபத்து- ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி

சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன் சாரதி (22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22). இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

கேட்பவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்

‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்’ என்பது போல், தமிழ்நாட்டரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.

2 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை: ரெயில்வே போலீஸ் நிலையத்தை சூழ்ந்த மழை வெள்ளம்

தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வெளினாட்டு செய்திகள் இந்தியாவின் ஆப்ரேசன் சிந்துார் விமான தள தாக்குதல்களை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவின் நிலை என்ன?

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்?

ராமதாஸ் பேச்சுக்கு சேகர்பாபு கேள்வி

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டுமான பணி

தேனி மாவட்டம், வணிகவரித்துறை சார்பில், தேனி வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

‘ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது’ பிரதமர் மோடி பங்கேற்பு: விளம்பரம் செய்த மருத்துவர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்துநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மேலும் 1000 வீடுகள்

மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசமாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்

100 சதவீத தேர்ச்சி

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

நெல்லையில் 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate RecognitionANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

திண்டுக்கல் அருகே 600 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு

நத்தம் அருகே, சங்கரன்பாறையில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

‘நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு

இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில்மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்: 22 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரூ.1,000 கோடி ஊழல் என்ற கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்க துறை சோதனை

சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு மோட் / எடப்பாடி பழனிசாமி கண்டனம் நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்தோனேசியாவில்: கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை

20 பேர் உயிரிழப்பு

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பரமக்குடி: ஆயிர வைசிய ஆங்கில பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல் நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.ஏ. சித்தி ஷாஹிதா 500 க்கு 494, இரண்டாமிடம் மாணவி ஏ. ஹஷிபா ஷாபின் 493, மூன்றாமிடம் மாணவர் ஜெ. நீரஜ் பாண்டியன் 491, மாணவி கே.எல். வேதிகா 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி அருகே முன்னாள் டி.ஜி.பி. வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை

உறவினர் மகன் கைது-பணம் பறிமுதல்

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

அதிகாரத்துவ மறுசீரமைப்புக்காக 42 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் AGMUT பணிப் பிரிவில் செய்யப்பட்ட பெரிய மறுசீரமைப்பில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளர் உட்பட டெல்லி அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

கடந்த ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை வர்த்தகம்

உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவமாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் பேட்டி

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுமுடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்

தென்காசி மாவட்டம், இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 18, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை

நீட்தேர்வுமுடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

May 18, 2025

DINACHEITHI - DHARMAPURI

2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியது. பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் முன் மாணவர் சேர்க்கை 2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

1 min  |

May 18, 2025