Newspaper
Now Indiar Times
ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை இந்தியாவில் 257 பேர் பாதிப்பு
ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
1 min |
May 22, 2025
Now Indiar Times
ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சேதம் நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு
திருவண்ணாமலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 30 அடி வழி பாதையை தங்களுக்கு சொந்தமான இடம் எனக் கூறி பள்ளம் தோண்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 22, 2025
Now Indiar Times
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவையாறு அருகே புறவழிச்சாலையில் மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி எம்பி. எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருவையாறு வடக்கு ஒன்றியம் இளைஞரணி சார்பில் திருவையாறு அருகே புறவழி சாலையில் மாட்டு வண்டி,குதிரை வண்டி போட்டி நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
3 பிரச்சினைகளை மட்டுமே விவாதிக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
1 min |
May 21, 2025
Now Indiar Times
செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கொட்டும் மழையில் கண்டன பொதுக்கூட்டம்
நீலகிரி மாவட்டம் உதகை கூக்கல்தொரை பகுதியில் இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கொட்டும் மழையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
ஆம்பூரில் அரிசி கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய நபர் கைது
திருப்பத்தூர் மாவட் டம் ஆம்பூர் உட்கோட்டம் ஆம்பூர் நகர காவல் நிலைய எல்லைக்கு ட்பட்ட கிரீன் சிட்டி பகுதியில் கடந்த 14.05.2025 ம் தேதி சட்டவிரோதமாக இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்து வதாக வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது கெங்காபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 35 என்ற நபர் விசாரணை செய்ய வந்த அலுவலர் திரு ஞானம் வருவாய் ஆய் வாளரை தாக்கியுள்ளார்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம்
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
தென்காசி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமலகிஷோர், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ் எஸ் எல் சி தேர்வில் சாதனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள், எஸ்எஸ்எல்சி தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யக்கோரி தி.மலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு உழவர் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தி.மலை தெற்கு மாவட்டம் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பாமக சார்பில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யக்கோரியும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை 6 மாதத்திலிருந்து ஒரு வருட காலம் கடன் நீட்டிப்பு வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
கரூரில் 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்டம். அரவக்குறிச்சி வட்டம், வேலம்பாடியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 32 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை இன்று (20.05.2025) திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப., 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
வேலூர் தந்தை பெரியார் ஈ,வே,ரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ 2,33, மதிப்பீட்டில் புதிய கட்டிட பணி அடிக்கல் நாட்டு விழா
வேலூர் தந்தை பெரியார் ஈ,வே,ரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ 2,33, மதிப்பீட்டில் புதிய கட்டிட பணி அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.
1 min |
May 21, 2025
Now Indiar Times
மும்மொழி கொள்கை ஏன்? எம்.பி. கேள்வி
நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் சொந்த மொழிகளில் பேசும்போது, இந்தி பேசாதவர்களுக்கு மத்திய அரசு ஏன் இந்தியை வலியுறுத்துகிறது என்று ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ் கேட்டார்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் .சித்ரா விஜயன், ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் நடத்தும் 10 நாள் பாரம்பரிய செட்டிநாடு உணவு திருவிழா
செட்டிநாடு பாரம்பரிய உணவுக்கு அடையாளமாக விளங்கும் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பத்து நாள் சிறப்பு உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
ஓடைப்பட்டி ஸ்ரீஉடையாளி பொம்மையசாமி மாலைக்கோயில் உற்சவ பெரியகும்பிடு திருவிழா
தேனி மாவட்டம்.சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி நூறாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு உடையாளி பொம்மையசாமி மாலைக் கோவில் உற்சவ திருவிழா,பெரிய கும்பிடு விழா விமரிசையாக நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
ரூபாய் 7.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூபாய் 7.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 25 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
1 min |
May 21, 2025
Now Indiar Times
அட்டாரி வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி
போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய பாகிஸ்தான் எல்லைகளின் மூன்று நிலைகளில் நடத்தப்படும் கொடியிறக்க நிகழ்வு (Retreat ceremony) நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் தொடங்கும் எனவும், நேற்று முதல் பொதுமக்கள் இதனைக் காண அனுமதிக்கப்படுவர் என்றும் எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்திருந்தது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
நீலகிரியில் விழுந்து கிடக்கும் பேருந்து நிலையம் : கண்டுகொள்ளாத ரோட்டரி கிளப்
நீலகிரி மாவட்டம் உதகை யிலிருந்து மஞ்சூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் முத்தோரை பாலாடா அடுத்து அமைந்திருக்கும் வி பி என் பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
சுடுகாடு மற்றும் பேருந்து பயனிகள் நிழற்கொடை வேண்டி மக்கள் சேவகன் கோரிக்கை மனு !
ஈரோடு மாவட்டம் 15.05.2025 அன்று பெருந்துறை திருவாச்சி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, முகாமில் உடனடி தீர்வுகாணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் .
1 min |
May 21, 2025
Now Indiar Times
பெரியகுளத்தில் அகில இந்திய அளவில் நடைபெற்று வரும் 3வது நாள் கூடைப்பந்தாட்ட போட்டிகளில் சென்னை, கேரளா, புதுடெல்லி, பெங்களூர் அணிகள் வெற்றி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்று வரும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 64 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் நடைபெற்று வரும் கூடை பந்தாட்ட போட்டிகளின் 3 வது நாளில் 4 போட்டிகள் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
குருவிகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா
தென்காசி மாவட்டம் குருவிகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கி வைக்கப்பட்டது
ராமநாதபுரம் தாலுகாவில், ராமநாதபுரம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட விநியோக அலுவலர் சி. மணிமாறன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கி வைக்கப்பட்டது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
செங்கல்பட்டு மாவட்டம் புதிய வழித்தடத்தில் நான்கு பேருந்துகள் இயக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டியம்பாக்கத்தில், நேற்று காலை புதிய வழித்தடத்தில் இயங்கக்கூடிய, நான்கு மாநகரப் பேருந்துகள், மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா வீரபாபு தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு,மு,பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
ராமநாதபுரம், மே.21ராமநாதபுரம் மாவட்டம்.கீழக்கரை வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Now Indiar Times
வீட்டு மனை பட்டா கோரி ஜமாபந்தியில் மனுக்கள் குவிந்தன
விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவு
1 min |
