Facebook Pixel சபரிமலையில் ஜூலை 30இல் நிறைபுத்தரி பூஜை | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

சபரிமலையில் ஜூலை 30இல் நிறைபுத்தரி பூஜை

Dinamani Chennai

|

July 28, 2025

அச்சன்கோவிலிலிருந்து நாளை நெற்கதிர் ஊர்வலம்

தென்காசி, ஜூலை 27: சபரிமலையில் புதன்கிழமை (ஜூலை 30) நிறைபுத்தரி பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயிலிலிருந்து நெற்கதிர்கள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அச்சன்கோவில் திருஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளரும் நிறைபுத்தரி கோஷயாத்திரை பொறுப்பாளருமான தென்காசி ஏசி எஸ். ஹரிகரன் குருசாமி வெளியிட்ட அறிக்கை: நிறைபுத்தரி என்றால் நிறையும் புது அரிசி எனப் பொருள். மலையாளப்புத்தாண்டான சிங்கமாதப் பிறப்புக்கு முன்பாக கற்கடக மாதத்தில் அறுவடையான நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டு, புத்தாண்டையும், பண்டிகைக் கொண்டாட்டங்களையும் தொடங்குவது வழக்கம். இதுவே நிறைபுத்தரி பூஜையாகும்.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

Dinamani Chennai

46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை அளிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

காரை ஏற்றி அரசு அதிகாரி படுகொலை: திமுக நிர்வாகி மகன் உள்பட 3 பேர் கைது

ஓசூரில் காரை ஏற்றி அரசு அதிகாரியை படுகொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்

இறுதிப்பட்டியல் வெளியீடு- 74 லட்சம் பேர் நீக்கம்

time to read

1 mins

February 24, 2026

Dinamani Chennai

முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

முன்னாள் ரயில்வே அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவருமான முகுல் ராய் (71) திங்கள்கிழமை காலமானார்.

time to read

2 mins

February 24, 2026

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 24, 2026

Dinamani Chennai

அம்பத்தூரில் மறியல்: வருவாய் ஊழியர்கள் கைது

அம்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற வருவாய் கிராம ஊழியர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

2030-இல் நாட்டின் சரக்குகள் கையாளும் திறன் 1,000 கோடி டன்னாக இருக்கும்

மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்

time to read

1 mins

February 24, 2026

Dinamani Chennai

மகளிர் புகார்களை தெரிவிக்க இணையதளம்

உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது

மம்தா ஆட்சி மீது பிரதமர் விமர்சனம்

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த வாக்காளர்கள் தயார்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த வாக்காளர்கள் தயாராக இருப்பதாக அக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

February 24, 2026

Translate

Share

-
+

Change font size