Newspaper

Dinakaran Nagercoil
7 ஆயிரம் திருப்பதி லட்டு பிரசாதம்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலுக்கு திருப்பதியில் இருந்து 7 ஆயிரம் லட்டு கொண்டு வரப்பட்டது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தற்போதைக்கு தேர்வு ஆர்வம் காட்டா தாத்தா, பாட்டிகள்
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு தன் னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம்
பத்துகாணியை அடுத்த நிரப்பு (பேராமலை) பகுதியில் தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
குரங்கிடம் ‘வாலாட்டலாமா?’ 500 ரூபாய் கட்டு அம்பேல்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் குணா குகைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் வந்துள்ளனர். அங்கிருந்த குரங்குகளுக்கு நொறுக்குத்தீனி கொடுத்து விளையாடியுள்ளனர்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
ஹீரோயினாக அறிமுகமாகும் தேஜலட்சுமி
தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஊர்வசி, தற்போது குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அவரும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் கடந்த 2000ல் காதல் திருமணம் செய்தனர். அவர்களுக்கு தேஜ லட்சுமி என்ற மகள் இருக்கிறார். பிறகு ஊர்வசிக்கும், மனோஜ் கே.ஜெயனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2008ல் விவாகரத்து மூலம் அவர்கள் பிரிந்து விட்டனர். 2013ல் சிவபிரசாத் என்ற தொழிலதிபரை ஊர்வசி காதல் திரு மணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். 2011ல் ஆஷா என்பவரை மனோஜ் கே.ஜெயன் காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்
புதிய பொதுச் செயலாளராக முரளி சங்கர் ராமதாஸ் அதிரடி
5 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று கூடுதலாக இருந்தது. தஞ்சாவூர், தொண்டி, கடலூர், மதுரை பகுதிகளில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், பரங்கிப்பேட்டை, சென்னை, திருச்சி, திருத்தணி பகுதிகளில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும், திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட வாரியான ஆய்வு கூட்டம் ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்படுகிறது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பத்மநாபபுரத்தில் அரசு பள்ளி மீது சாய்ந்த மரம் அகற்றம்
பத்மநாபபுரத்தில் அரசு பள்ளியின் மீது சாய்ந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘சிறு தேர்வு’
மாவட்டம் முழுவதும் இன்று தொடக்கம்
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
அரசு நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறை
நீர் நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களை தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க புதிய வழிமுறையை பதிவுத்துறை மேற்கொண்டுள்ளது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம்
கடல் நடுவே கப்பலில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போர் விமானம் நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
ஆறுகாணி பகுதியில் மின்கம்பி மீது மரங்கள் விழுந்து மின்தடை
அருமனை, ஜூன் 16: ஆறு காணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
மழலையர்களின் சிவப்பு வண்ண விழா
நாகர்கோவில், ஜூன் 16: வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உழவரைத்தேடி வேளாண்மை என்ற முகாம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினரால் முஞ்சிறை வட்டாரம் பைங்குளத்தில் நடந்தது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
போதையால் பாதைமாறியவர்களின் வாழ்வில் பட்டொளி வீசும் ‘கலங்கரை' திட்டம்
. தமிழ்நாட்டில் 25 மையங்களில் 17 ஆயிரம் பேர் பயன் . உளவியல் முதல் உடற்பயிற்சி வரை இலவச சிகிச்சை . தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தகவல்
2 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
நான் நியமித்தது நியமித்தது தான் அன்புமணியை பற்றி கவலை வேண்டாம் தைரியமாக கட்சி வேலையை செய்யுங்கள்
புதிய நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு
3 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
ரிசார்ட், சவுக்கு தோப்பில் சீட்டு விளையாடிய 15 பேர் கைது ரூ.1.56 லட்சம் பறிமுதல்
நாகர்கோவில், ஜூன் 16: சொத்தவிளை ரிசார்ட், சவுக்கு தோப்பில் சீட்டு விளையாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1.56 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட் டது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
கள்ளத்தொடர்பால் நாடக கலைஞர் வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, போசப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கும், வேப்பனஹள்ளி அருகே தடத்தாரை அடுத்த ஜி.ஆர். போடூர் கிராமத்தை சேர்ந்த சின்னநரசிம்மன் (50) என்பவரது மனைவி பையம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
ஆனந்த வாழ்க்கை இசை வெளியீடு
சென்னை, ஜூன் 16: வேதாத்திரி மகரிஷி ஆசியுடன் எஸ்.கே.எம்.மயிலானந்தம் வழங்க, ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுடன் சேர்ந்து உலக சேவா சமுதாய சங்கம் தயாரித்துள்ள படம், 'ஆனந்த வாழ்க்கை'. இதில் கே.பாக்ய ராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் நடித் துள்ளனர். ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ளார். சத்யா.சி இசை அமைத்துள்ளார்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் எனும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் பலி
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கூடம் பெரியகுமட்டி கிராமத்தில் உள்ளது. இங்கு சம்மந்தம் கிராமத்தை சேர்ந்த வசந்தி, லோகம்மாள், கொடியரசி, மாலதி, லதா(39) ஆகிய 5 பேர் நேற்று நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
அஞ்சல்துறை ஊழியர்கள் ரத்ததானம்
உலக ரத்ததான தினத் தையொட்டி இந்திய அஞ்சல்துறை சார்பாக குமரி மாவட்டத்தின் அனைத்து அஞ்சலகங் களிலும் ஊழியர்கள் ரத்ததான முகாம் நடந்தது.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
பராமரிப்பு பணியால் வறண்ட அனந்தனார் சானல்
பேச்சிப்பாறை அணை திறந்து 2 வாரங்களை கடந்தும் பராமரிப்பு பணி காரணமாக வறண்டு காணப்படும் அனந்தனார் சானலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
1 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
ரூ.8 கோடியில் சாலை சீரமைப்பு பணி
குமரி மாவட்டத்தின் முக் கிய மாநில நெடுஞ்சாலை யாக பரசேரி - இரணியல் -திங்கள்நகர் - திக்கணங் கோடு சாலை உள்ளது. நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை, குளச்சல், கருங்கல், புதுக்கடை பகு திகளுக்கு செல்லும் வாக னங்கள், அரசு பேருந்துகள் என தினமும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
குமரியில் ஓடும் பஸ்களில் கைவரிசை பிடிபட்ட 2 பெண்களுக்கு 10 திருட்டு சம்பவங்களில் தொடர்பு
போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா
வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பலாத்காரம்
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
குமரியில் விசிக நிர்வாகிகள் மீது வழக்கு
திருப்பதிசாரம் டோல்கேட்டில், ஊழியரிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் தேவை இல்லை
துணைவேந்தர்கள் நியமனம் விவகாரத்தில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min |
June 16, 2025
Dinakaran Nagercoil
கல்லணையை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூர், ஜூன் 16: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 16 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு கல்லணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து வைத்து, மலர், விதை நெல் தூவி சாகுபடி செழித்தோங்க வாழ்த்தினார்.
2 min |
June 16, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் பலத்த காற்று, கடல் சீற்றம்
பலத்த காற்று, மழை, கடல் சீற்றம், காரணமாக கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் படகுசேவை வழக்கம்போல் இயங்கியதால் கொட்டும் மழையில் குடைபிடித்து வரிசையில் டிக்கெட் எடுத்து படகில் சவாரி செய்தனர்.
1 min |