CATEGORIES
Kategoriler
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.
இலக்கிய அறம்
அண்மையில் ஒரு சிறு பத்திரிகையில், எதிர் கலாசாரத்தை வற்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, 'டால்ஸ்டாய் போன்ற அறநிலைவாதிகளும்' என்று எழுதியிருந்தார் அக்கட்டுரை ஆசிரியர்.
மக்கா குப்பை
யப்பா... நீ ரொம்பத்தான் சொல்ற... என்று அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அலுத்துக் கொண்டார் கருணாகரன். தினமும் திட்டு வாங்கும் மாணவனைப்போல அவர் மனதுக்குள் சலிப்பு ஏற்பட்டது.
நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் பேசுபொருளாகும் அநீதியின் கதைகள்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம் 'அநீதி'. கதைச் சுருக்கம் இதுதான். திருமேனி உணவு டெலிவரி செய்பவன்.
இலியாஸுக்கெதிராய் 24 சாட்சிகள்
சென்ற வருடம் நடந்த சம்பவம் தான். இன்றுடன் ஒரு வருடம் சரியாக ஆகிறது.
பொறிகளில் அகப்பட்ட எலிகளா நாம்?
உலக வரலாற்றின் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களிலும் மிகவும் முக்கியமானது தகவல் தொழில்நுட்பம்.
பத்தாம் விகடராமனின் ‘சுபிட்ச’ குதிரை
\"இன்றிலிருந்து நீங்கள் அனைவரும் கைகளால்தான் நடக்க வேண்டும்\".
சுயமரியாதையும், சூப்பர் ஸ்டார்களும்!
சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான போட்டி யுத்தம் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.
சமூகத்தைக் காட்சிப்படுத்தும் மீனாசுந்தரின் 'புலன் கடவுள்'
நவீன இலக்கியங்களில் சிறுகதையானது தனக்கென ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளது.
வாழ்வின் அசலும் நகலும்
அன்று கணேசமூர்த்தி பூங்காவில் வந்தமர்ந்த பின்னரும், அவரது கவனத்தை பூங்காவில் மலர்ந்துள்ள மலர்களோ, படர்ந்து பரவியுள்ள மரத்தின் நிழல்களோ, மரத்தின் கிளையில் அமர்ந்து இசைபாடும் பறவைகளோ, மரக்கிளைகளில் கிரீச்.. கிரீச்....என்று சத்தத்தோடு ஓடி விளையாடும் அணில்களோ.. பூங்காவில் பரந்துள்ள பசுமை புற்களின் அழகோ...அடைகின்றவர்கள் பேசுகின்ற வார்த்தைகளோ...வருக்கு தெரியாத நிலை இல்லையென்றே தெரிகிறது.
மண்ணுக்கு போகற கட்டை...
கனரக வாகனங்களும் கார்களும் இரு சக்கர வாகனங்களில் குறைந்தபட்சம் மூன்றுபேருடன் விரைந்து பயணித்துக் கொண்டிருக்கும் பரபரப்பான பல்லடம் மங்கலம் சாலையில் ஓரமாக ஒருவர் அமர்ந்து கொண்டு எதிர்திசையில் வருவோரிடம் கையேந்தி யாசகம் கேட்பார்.
Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி
வாசலில் அழைப்பு மணி கேட்டதும் என் மர இருக்கையிலிருந்து எழுந்திராத வண்ணம், அப்படியே திரும்பி, இரும்புக்கம்பி ஜன்னலின் வழியே பார்க்கிறேன். ஒரு வயதான நபர் நின்று கொண்டிருக்கிறார்.
"கிறுக்கி மாதிரி என்னத்தையாவது பேசாத!"
\"இன்னுமொரு இருபது நிமிசத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தீங்கன்னா, காப்பாத்தியிருக்கலாம். ட்ரிப்ஸ் போடுறப்ப பிளட்ட ட்ரா பண்ணும்போது பாத்திங்கல்ல... பிளட்டோட கலரே மாறிப்போச்சு. பாய்ஸன் க்விக்கா ஹார்ட்டுக்குப் போயிடுச்சு!\" என்று அந்த இளம் கால்நடை பெண் மருத்துவர் கூறிய வார்த்தைகள் கருணாகரனுக்குக் காதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்தன.
முதல் மனிதன்
நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிருஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம். - ஆல்பெர் காம்யு காம்யு - இந்த பெயரே எம்மில் ஆழ்ந்து பதிந்த ஒரு தூரத்து நினைவோடை போல தான் இருக்கிறது.
தீர்மானம்
மெர்ஸிக்கு இதுவெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நன்கு பழகியவள் போல பிரிட்டோ சொல்வதைக் கேட்டு ஆமாம் என்று தலையசைத்தாள். பொய்யாட்டம்!
க.மகுடபதி கவிதைகளின் அகமும் புறமும்
படைப்பின் நோக்கம் என்பது உயிர்களுக்கான சமநிலையைப் பேணுவதும், மனிதத்தை தொடர்ந்து வலியுறுத்துவதும்தான். இதனைத் திருக்குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஒப்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்: 322) எனக் குறிப்பிடுகிறது.
ஆடு ஜீவிதம்
எந்தப் புத்தகம் படித்து முடித்த பின்னும் அதன் முதல் பக்கத்தில் என் கையெழுத்து இடுவது வழக்கம்.
வைக்கம் தொடங்கி கருவறை நுழைவு வரையுமான ஒரு ‘கோளறு’ பதிகம்!
'தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம்-மதுரை-20', 1991-இல்/பின் 2012-இல் வெளியிட்டுள்ள முனைவர் பி.எஸ்.சந்திரபிரபு எழுதிய 'ஹரிஜனத் தந்தை அமரர் அ.வைத்தியநாத அய்யர் வாழ்க்கை வரலாறு' நூலில் நூற்றாண்டுகளுக்கு முந்தியக் காலச்சூழல் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதை, இங்கு நினைவுப்படுத்திக் கொள்வதொன்றும் தவறில்லை.
குழந்தை நட்சத்திரம்
பரப்பான நகரின் மத்திய பகுதியில் ஒரு சினிமா தியேட்டர் வாசலில் சென்று கொண்டிருந்தேன்.
கதவுகள் மூடப்பட்டு ஜன்னல்கள் திறந்திருக்கும் அறை...
க.சி.அம்பிகாவர்ஷினியின் சிதைமுகம் சிறுகதை தொகுப்பு குறித்து
சங்கிலி பூதத்தார்
செங்கோடன் ஊருக்குப் பொதுவாகக் கேட்குமாறு பரமனிடம் சுற்றிவளைத்துக் கேட்டான் சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி இருக்கா, அவளுக்க மகனுக்கு செய்முறை செய்யிறதுக்கு பண்ட் ஒதுக்கனுமுல்லாடே.