ஏற்கனவே உட்கொண்டிருந்த ஒரு கை உணவை வாய் சும்மா மென்றபடி இருந்தது. ஆனால் உள்ளே இறங்கவில்லை. கிருஷ்ணவேணி மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவரையே பார்த்தபடி இருந்தாள். அவருடைய அமைதிக்கு மதிப்பு கொடுத்து காத்திருந்தாள். இந்நொடியில் அவருக்குள்ளே எந்தமாதிரியான எண்ணவோட்டங்கள் புயல் வேகத்தில் வீசிக்கொண்டிருக்கும் என்கின்ற அனுமானம் அவளுக்கு உண்டு. அவருடைய முகம் இறுகி போயிருந்தது.
பதிமூன்று குடித்தனங்கள் உள்ள அந்த காம்பவுண்டு கட்டிடம் சில ஜன்னல் வெளிச்சப் பொட்டுகள் போக கணிசமான இருட்டை போர்த்தியிருந்தது. கீழ்த்தளம், முதல் தளம், மொட்டை மாடி என இரண்டு அடுக்குகளில் முட்டைவடிவ சுற்றிலிருந்த அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் இரண்டு தளங்களிலும் பகுதி பகுதியாக அடுத்தடுத்து வீடுகள் அமைந்திருந்தன. கீழ்த்தளத்தில் பொதுபுழக்கத்திற்கென அகன்று விரிந்திருந்த இடத்தின் வலதுபக்க ஓரத்திலிருந்து உயரும் படிக்கட்டுகள் முதல் தளத்திற்கும் அடுத்ததாக அங்கிருந்து மொட்டைமாடிக்குமாக மேலும் உயர்ந்தெழுந்து மடிந்தபடி பார்வையிலிருந்து மறைந்திருந்தது.
ஒவ்வொரு குடும்பமும் மறுதினத்தின் புதிய அன்றாடத்திற்கு தயாராவதன் பொருட்டு அவ்விரவில் ஓய்ந்துபோயிருந்தது.
Bu hikaye Kanaiyazhi dergisinin February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanaiyazhi dergisinin February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.