அப்பா முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி. தலை நிமிர்ந்து அண்ணாவை நோக்கினார்.
அப்டியா? வா...வீட்டுக்குப் போகலாம்னு கூப்டியா? என்றார் ஆர்வமாக. ஊரிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்கிற உள்ளார்ந்த வருத்தம் அப்பாவுக்கு.
சொல்ற நிலமைலயா அவர் இருந்தார்? தலை முகமெல்லாம் ஒரே புழுதி பறக்க அழுக்கு வேஷ்டியும் கிழிஞ்ச சட்டையுமா... பராரி மாதிரி அலைஞ்சிண்டிருந்தார்... எனக்கே முதல்ல அவரை அடையாளம் தெரில. கூர்ந்து பார்த்துத்தான் தெரிஞ்சிண்டேன். என்னைக் கண்டவுடனே ஓட ஆரம்பிச்சிட்டார். விரட்டிப் பிடிக்க முடில என்னால அந்தக் கூட்டத்துல...
என்னடா இப்டிச் சொல்றே? கண்ணுக்கு முன்னாடி வந்தும் கோட்டை விட்டுட்டு வந்து நிக்கிறியே? - கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த அப்பா மீண்டும் சொன்னார்.
ஆள் எப்டியிருந்தா என்ன? கையை இறுக்கப் பிடிச்சி தரதரன்னு இழுத்திட்டு வர வேண்டிதானே? எவனாச்சும் போலீஸ்காரன் பிடிச்சிண்டு போனான்னா...? வெலங்கு மாட்டி தரதரன்னு இழுத்திண்டு போனான்னா...அது பரவால்லியா? அப்புறம் ஆளவே பார்க்க முடியாதேப்பா...!
அவர்தான் என்னைப் பார்த்தவுடனேயே விடுவிடுன்னு ஓடி அலை பாயுற கூட்டத்துல மறைஞ்சே போயிட்டாரே... எத்தனை பேரை விலக்கிட்டு விலக்கிட்டு ஓடறது? சாமிண்ணா... சாமிண்ணான்னு நான் விரட்டிண்டே கூப்டதுகூட அவர் காதுல விழுந்ததா தெரில... என்னைப் பார்த்ததுமே பயந்து அலறியடிச்சு ஓடுறார்.
Bu hikaye Kanaiyazhi dergisinin February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanaiyazhi dergisinin February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.