CATEGORIES
Kategoriler
லக்ஷ்மி சிவகுமாரின் குறுநாவல்கள்
நாவலாசிரியரும், சிறுகதையாளருமான லக்ஷ்மி சிவகுமாரின் சமீபத்தியப் பங்களிப்பு ‘SM-G615F” என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்' விசித்திரமான நீண்ட தலைப்புடன் வந்துள்ள இந்நூல், 3 குறுநாவல்களின் தொகுதியாகும். (எதிர் வெளியீடு, 2023).
நம்மள மாதிரி இருந்தாப்போதும்
சரியா தப்பான்னு தெரியல. ஆனாலும் சரியில்லன்னு தோணுது. என்ன செய்யறது.
சமமாகிட முடியாத அபத்தங்களின் முக்கோணம்: Triangle of Sadness
திரைமொழிப் பார்வை
சரித்திரமும் சக்கரமும்
பிளேட்டோவின் சக்கரம்' என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
நீரை. மகேந்திரனின் ஜீரோவில் தொடங்கும் எட்டு
இன்றைய சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு முகநூலிலோ வேறுசில ஊடகங்களிலோ இன்று தினம் சுமார் பத்து புதிய கவிஞர்களாவது தங்களது கவிதைகளை வெளியிட்டு லைக்குகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்
சென்ற இதழின் தொடர்ச்சி
வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் வகிபாகமும் அருவிக்குத்திச் சிறைச்சாலையின் அழிபாகமும்!
வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத் தலைவர்களின் அழைப்பின்பேரில் வருணப் போருக்காகப் பெரியார் வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்தில், முதன்முறையாகக் கால் நனைத்த நாள் 14 மார்ச் 1924 என்று கொள்ளலாம்.
கதைய நிறுத்து! ஆளவிடு!
பளாரென்று ஒரு அறை விட்டான் பாலாஜி அமலாவின் கன்னத்தில். அமலா அதிர்ந்துபோய் அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.
குற்றவுணர்ச்சியின் மனக்கடலில் தத்தளிக்கும் திமிங்கலம்: The Whale
The Whale படத்திற்கு 2023-ம் ஆண்டிற்கான இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.
கணக்கீட்டுக் கொள்ளைநோய்...
அது இப்படித்தான் தொடங்கியது டாக்டர் செல்வகுமாரி தனது இரவுநேர மருத்துவமனைப் பணிக்கு வழக்கம் போல அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவரது மூன்று வயது மகன் 'மம்மி - இந்த பிஸ்கெட் பித்தாகரஸ் சமன்பாட்டின்படி சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதா' என்று கேட்டான்.
தெற்கு நோக்கி வரும் வடகிழக்கின் சகோதரியர்
மணிப்பூரில் பெரும்பான்மை சமூகத்தவரான மேதி (மணிப்புரி பேசுவோர்) சமூகத்தவரின் பட்டியலினக் கோரிக்கையை மாநில அரசு அங்கீகரித்ததையொட்டி, தங்குல், தாடோ, காபுய் மொழிகள் பேசிடும் சிறுபான்மையினர் கலகம் புரிந்துள்ளனர்.
பள்ளம் மேடு பள்ளம்
\"சார், உங்களைப் பார்க்கணும்னு டைம் கேட்டு வேம்பு சார் மறுபடியும் லைன்னே வந்திருக்காரு\" என்றான் ரத்தினசாமி.
நளாயினி
பாரத சூதாட்டத்தைப் பாரதியார் பாஞ்சாலி சபதம் ஆக்கினார்; இராமாயண அகலிகையைப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம் என்று சிறுகதையாக்கினார்.
பெண்களின் மனது
அக்காலப் புலவர்கள் முதல் இக்காலக் கவிஞர்கள் வரை பெண்மையை பூவாகவும், நிலவாகவும், நீராகவும் ஒப்பிடுதலில் தங்கள் கற்பனைக்கு செறிவு கொடுத்திருக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ளும் பெண்களின் மனது, 2022 ஆம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு, பளு தூக்கும் பிரிவில் 49 கிலோ எடையுடைய பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவுக்கு தங்கபதக்கம் வென்றுக் கொடுத்திருக்கிறாள் என்றால் அந்தப் பெண்ணின் பலம் அவள் மனதளவில் புறப்பட்டதுதானே?
விடலைச் சேட்டைகள்
ராத்திரி மழை பெய்தது. சாலையில் நீர் புரளும் அளவுக்கு சற்று கனத்த மழை. விடிந்த பிறகும்கூட லேசாக சொட்டெல்லாம் போட்டுக் கொண்டேயிருந்தது. உஸ் உஸ் என்று அடிக்கும் வாடைக் காற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை.
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்
அத்தியாயம் -3 தாமரைக்கண்ணன் அவர்கள். யாராவது ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, தன்னுடைய கதையைச்சொல்லி, வசியம் செய்து, வாய்ப்பு பெற்று, ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்கின்ற வாய்ப்பு அருகிக்கொண்டே வந்தது. அவர் அந்நாளில் பணி செய்தது போல தமிழ்ச் சினிமா இருக்கவில்லை.
நரைத்த தலைமுடிக்காரர்
சந்து எட்டு அடி அகலத்தில் சிறியதாக இருந்தது. அதற்குள் ஆம்புலன்ஸ் வண்டி வரசிரமப்பட்டது. ராமாத்தாள் வீட்டு வாசல் நீட்டிக் கொண்டிருந்ததால் வண்டி அங்கேயே நின்றுவிட்டது.
கையருகில் இருக்கும் வாழ்வெனும் புதிர் கண்ணாடி: நண்பகல் நேரத்து மயக்கம்
மனுஷனுக்கு எப்ப என்ன நடக்கும்னு யாராலயாவது யூகிக்க முடியுமா? முடியாது.'
உயிர்ப்பு ஞாயிறு
திடீரெனப் புனிதவதி என்கின்ற புனிதா பற்றிய நினைவு கோபம்கொண்டு காற்றில் துள்ளி எழும் சர்ப்பமாகப் புண்ணியமூர்த்தியின் மனதில் எழுந்தது.
'வைக்கம்' என்பது ஊரின் பெயரல்ல...
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள 'வைக்கம் ஸ்ரீமகாதேவர் திருத்தலம்', இப்போது, எவரும் சென்று வழிபட்டுத் திரும்பக்கூடிய ஒரு பெரிய சிவன் கோவில் அவ்வளவே! ‘வைக்கத்தப்பன்' என்று அங்குள்ள மக்களால் அன்பொழுக அழைக்கப்படும் சிவனை, மூலவராய்க் கொண்டிருக்கும் கோயில் அது !
தீர்ப்புகள் திருத்தப்படும்
சாக்ரடீசுக்கு 70 வயதில் மரண தண்டனை. சாக்ரடீஸ், முன்னோர்களின் அறிவுப் பெருமிதம்! தண்டனை வழங்கிய அரசமைப்பு மனிதகுலத்தின் அவமானம்!
ஒம்ம பையன் அறிவாளிதான்
துரைசாமி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தன்னைக் கடந்து போவோர் வருவோர் எல்லோரையும் வலுவில் கூப்பிட்டு கூப்பிட்டுப் பேசினார். முகத்தில் மகிழ்ச்சியின் பெருக்கம் சிரித்த வாயை மூடமுடியவில்லை.
ஊர்சுலா கே. லெக்வின் : அறிவியல் புனைவில் பெண்ணை விடுவித்தல்
இசை, ஓவியம், நடனம் என்பன வார்த்தைகளில் சொல்ல முடியாதவற்றை நமக்குச் சொல்கின்றன. ஆனால், இலக்கியத்தின் நுட்பம், அதை வார்த்தைகளில் சொல்லவே செய்கிறது - பெரிதும் நேரான வார்த்தைகளாலேயே.\" - ஊர்சுலா கே. லெக்வின் (Ursula K. Le Guin)
“இப்ப இருக்கிறவன் அப்புறமில்ல!”
காலை வெயிலின் இதமான சூடு சுரீர் என்ற பதத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. தெருவின் ஓரத்தில் ஒரு வீட்டின் சுற்றுச் சுவரையொட்டி இருந்த ஒரு சிறிய ஆழமில்லாக் குழியில் உடலைச் சுருக்கி ஒடுக்கித் தலையை மட்டும் பள்ளத்திற்கு வெளியிலிருந்த இரண்டு சிறிய தட்டையான கற்களுக்கு நடுவில் கிடத்தி, தெருவில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் சத்தம் தன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்துவிடமுடியாது என்பதுபோல் கண்மூடிக்கிடந்தான் மொடாஸ்.
பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் குமிழ்விடுகின்ற மனித உறவுகள் : Everything Everywhere All at Once
Everything Everywhere All at Once.
மாதவன் ஏமாந்தான்
இஞ்சாருங்கோ எந்த துணிவிலே எங்கட மகளின்ட கர்ப்பப்பை குழாயை, ஃப்லோபியன் டியுப்) கட்டிப்போட்டு வந்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்று சொல்லுவினம்,\" என மன ஆதங்கத்தோடு கேட்டாள் மகாலஷ்மி.
‘கிடுகு-சங்கிகளின் கூட்டம்'- கைகாட்டும் வெவகாரமான அரசியலும்! ‘அயோத்தி’ -கைபிடித்து அழைத்துச் சொல்லும் விவரமான அரசியலும்!
இடதுசாரித் தமிழ்த் தேசியச் சிந்தனை முகாம்களைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துப் பழியெடுப்பதுதான், 25-11-2022-இல் தணிக்கைக் குழு 'U/A' சான்று கொடுத்திருக்கிற, 'கிடுகு-சங்கிகளின் கூட்டம்' (KIDUGU-Sangikalin Kottam) திரைப்படத்தின் கதை!
கனவு
நான் கனவு காண்கின்றேனா, அல்லது நான் இன்னொருவருடைய கனவில் வரும் பாத்திரமா?'
கான்வே மாளிகைப் பேய்
தாரிணி மாமா தன்னுடைய இறக்குமதி ரக சிகரெட்டை இரண்டு இழுப்பு இழுத்து ஊதினார். சில நிமிட மௌனத்திற்குப்பின் அவர் சொன்னார், 'ஒருவர் தன்னுடைய கற்பனையிலிருந்து பேய்க்கதை சொல்லுவதென்பது சிரமமான காரியமல்ல.
இரண்டு நூற்றாண்டுகளை இணைக்கும் பாலமாக ஒரு புகைப்படக்கண்காட்சி
எழும்பூர் கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்களின் அமைப்பு ஒரு புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.