Try GOLD - Free
ராமாயணத்தில் வாழ்க்கைத் தத்துவங்கள்!
Penmani
|April 2025
இந்திய இதிகாசங்களில் ராமாயணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அது தீமையை, நன்மை வெல்லும் என காட்டியது!.
ராமாயணம் நம்மைப் போன்ற சாதாரண கதாபாத்திரங்களால் ஆனது. நாம் படும் கஷ்டங்களை ராமரும் சீதையும் பட்ட கஷ்டங்களை அமைதியாகவும், உறுதியுடனும் இருந்து எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். சாதாரண மனிதன் முதல் மன்னன் வரை எல்லாருக்கும் கஷ்டங்கள் அவரவர் நிலைக்கு ஏற்ப உண்டு. அவற்றை பயப்படாமல் எதிர் கொண்டு வெற்றி பெறுவதின் அவசியத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
தந்தையின் கட்டளையை அது அவருக்கு எதிராக இருந்தாலும், ஏற்று கானகத்திற்கு ராமர் சென்றார். அண்ணனுக்கு ஒரு சங்கடம் என்றால், அதில் பங்கேற்பது தனது கடமை என நாட்டையும் மனைவியையும் பின்னுக்கு தள்ளி அண்ணனுடன் சென்ற லட்சுமணன் செயல் கடமையின் வெளிப்பாடு.
சீதையை கண்டுபிடித்து உண்மையறியாமல் இலங்கையிலிருந்து திரும்பமாட்டேன் என்று செயல்பட்ட அனுமானின் கடமை தர்மத்திற்கு ஈடு இணை இல்லை..
ஒற்றுமை மற்றும் கூட்டின் சக்தி...!ராவணனை ராமன் வென்றது கூட்டு முயற்சியின் சக்தியை காட்டுகிறது. லட்சுமணன், அனுமான் ஜாம்பவான், வானரபடை ஆகியோரின் பங்கை குறைத்து மதிப்பிட இயலுமா?!
லட்சுமணன் மற்றும் வானர படையினர் அஸ்திரத்தால் மயங்கி விழுந்த போது அவர்களை எழவைக்க பயன்படும் மூலிகை இமயமலையில் உள்ளது, அதனை போய் எடுத்து வா என ஜாம்பவான் கூறியிருக்காவிடில் ராமர் நிர்கதியாக அல்லவா ஆகியிருப்பார். ஆக எதிலும் கூட்டாக ஈடுபட்டால் வெற்றிநிச்சயம்
This story is from the April 2025 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani
Penmani
கால்பந்து விளையாட்டு உருவான நாடு!
கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.
1 min
April 2026
Penmani
காலம் கடந்தும் நிற்கும் நீதி!
ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.
1 mins
April 2026
Penmani
அளவிற்கு மிஞ்சினால்..
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.
2 mins
April 2026
Penmani
அருமருந்து அத்தி!
அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.
1 mins
April 2026
Penmani
விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...
கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.
4 mins
April 2026
Penmani
ஜென் தத்துவம். நீ நீயாகவே!
'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.
3 mins
April 2026
Penmani
புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.
4 mins
April 2026
Penmani
எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.
2 mins
April 2026
Penmani
பூக்கூடை
பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.
1 mins
April 2026
Penmani
பழனி மலை பயணம்!
மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.
4 mins
April 2026
Translate
Change font size
