कोशिश गोल्ड - मुक्त
ராமாயணத்தில் வாழ்க்கைத் தத்துவங்கள்!
Penmani
|April 2025
இந்திய இதிகாசங்களில் ராமாயணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அது தீமையை, நன்மை வெல்லும் என காட்டியது!.

ராமாயணம் நம்மைப் போன்ற சாதாரண கதாபாத்திரங்களால் ஆனது. நாம் படும் கஷ்டங்களை ராமரும் சீதையும் பட்ட கஷ்டங்களை அமைதியாகவும், உறுதியுடனும் இருந்து எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். சாதாரண மனிதன் முதல் மன்னன் வரை எல்லாருக்கும் கஷ்டங்கள் அவரவர் நிலைக்கு ஏற்ப உண்டு. அவற்றை பயப்படாமல் எதிர் கொண்டு வெற்றி பெறுவதின் அவசியத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
தந்தையின் கட்டளையை அது அவருக்கு எதிராக இருந்தாலும், ஏற்று கானகத்திற்கு ராமர் சென்றார். அண்ணனுக்கு ஒரு சங்கடம் என்றால், அதில் பங்கேற்பது தனது கடமை என நாட்டையும் மனைவியையும் பின்னுக்கு தள்ளி அண்ணனுடன் சென்ற லட்சுமணன் செயல் கடமையின் வெளிப்பாடு.
சீதையை கண்டுபிடித்து உண்மையறியாமல் இலங்கையிலிருந்து திரும்பமாட்டேன் என்று செயல்பட்ட அனுமானின் கடமை தர்மத்திற்கு ஈடு இணை இல்லை..

ராவணனை ராமன் வென்றது கூட்டு முயற்சியின் சக்தியை காட்டுகிறது. லட்சுமணன், அனுமான் ஜாம்பவான், வானரபடை ஆகியோரின் பங்கை குறைத்து மதிப்பிட இயலுமா?!
லட்சுமணன் மற்றும் வானர படையினர் அஸ்திரத்தால் மயங்கி விழுந்த போது அவர்களை எழவைக்க பயன்படும் மூலிகை இமயமலையில் உள்ளது, அதனை போய் எடுத்து வா என ஜாம்பவான் கூறியிருக்காவிடில் ராமர் நிர்கதியாக அல்லவா ஆகியிருப்பார். ஆக எதிலும் கூட்டாக ஈடுபட்டால் வெற்றிநிச்சயம்
यह कहानी Penmani के April 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Penmani से और कहानियाँ

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size