कोशिश गोल्ड - मुक्त

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

Penmani

|

August 2025

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

- - ராஜி ரகுநாதன் ஐதராபாத்

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

இரு தெலுங்கு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் முப்பது லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் வந்து மிகப் பெரிய பிள்ளையாரை தரிசித்து அருள் பெறுகிறார்கள். இறுதியில் பதினோராம் நாள் கிரேன் வாகனத்தில் ஏற்றி வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று பிள்ளையாரை ஹுசைன் சாகர் ஏரியில் 'நீர் நிலைகளில்கரைக்கும்' ஒரு பெரும் திருவிழாவாக நடைபெறுகிறது.

ஐதராபாத் நகரில் 'கைரத்தாபாத்' என்றழைக்கப்படும் இடத்தில் மிகப் பெரிய பிள்ளையாரை உருவாக்கி உற்சவம் செய்யும் விழா 1954 - ம் ஆண்டுதொடங்கியது. 'கைரத்தாபாத் கணேஷ் உற்சவ கமிட்டி' இதனைத் திட்டமிட்டுத் திறம்படச் செயல்படுத்துகிறது. ஆரம்பத்தில் ஒரு அடி உயர பிள்ளையாரை வைத்துப் பூஜை செய்தார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அடியாக உயர்த்தினர். சென்ற ஆண்டு 2024 - ல் எழுபது ஆண்டு கள் நிறைவு பெற்ற நிகழ்வாக 70 அடி உயரப் பிள்ளையாரைத் தயாரித்து பூஜை செய்தனர்.

இந்த உற்சவத்தின் சம்பிரதாயப்படி முதல் நாள் காலையில் நெசவாளி குடும்பத்தினர் பூஜை செய்வர். அவர்கள் கைத்தறி நூலைக் கொண்டு அறுபது அடி நீள அங்கவஸ்திரமும், அறுபது அடி 'காயத்ரி பூணூலும்' தயாரித்து 'கைரத்தாபாத்' விக்னேஸ்வரனுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி ராஜேந்திரனோடு மேலும் 150 கலைஞர்கள் இணைந்து மூன்று மாதங்கள் குழுக்களாகப் பணிபுரிந்து விநாயகரின் சிலையை உருவாக்குகிறார்கள். சில ஆண்டுகளாக சுற்றுச் சூழல் பாதுகாப்பின்படி களிமண் சிலைகளைச் செய்து வருகிறார்கள்.

Penmani

यह कहानी Penmani के August 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Penmani से और कहानियाँ

Penmani

Penmani

ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!

பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.

time to read

1 min

August 2025

Penmani

Penmani

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.

time to read

4 mins

August 2025

Penmani

வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!

பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.

time to read

1 min

August 2025

Penmani

Penmani

எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!

சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:

time to read

4 mins

August 2025

Penmani

Penmani

அரபிக் கடலின் ராணி கொச்சி!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.

time to read

3 mins

August 2025

Penmani

Penmani

குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...

மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.

time to read

1 mins

August 2025

Penmani

Penmani

கருணை நிறைந்த கிழங்கு!

கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.

time to read

1 mins

August 2025

Penmani

Penmani

சம்யுக்கையின் வேம்புலி.!

கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.

time to read

4 mins

August 2025

Penmani

Penmani

தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!

தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.

time to read

2 mins

August 2025

Penmani

Penmani

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

time to read

2 mins

August 2025

Translate

Share

-
+

Change font size