Penmani Magazine - September 2023

Penmani Magazine - September 2023

Go Unlimited with Magzter GOLD
Read Penmani along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Penmani
1 Year $3.99
Save 66%
Buy this issue $0.99
In this issue
September 2023
முதியோர் இல்லம்
என்னுடன் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது 'நாணா நாணி' (நாணா என்றால் தாத்தா, நாணி என்றால் பாட்டி) என்ற முதியோர் இல்லத்தில் மேலாளராகப் பணி புரிந்து வரும் நண்பர் வள்ளிநாயகம், “ராஜசேகர், நீயும்தான் ஓய்வு பெற்று உன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்து வருகிறாய்.

1 min
இயற்கை எழில் கொஞ்சம் பத்ரிநாத்!
ஆன்மீக பயணமென எண்ணி சில இடங்களுக்கு சுற்றுலா செல்கையில், நம்மை அறியாமலேயே அங்கிருக்கும் அருமையான இடங்கள், கண்ணெதிரே காணும் இயற்கை காட்சிகள் போன்றவைகளில் மனம் ஒன்றிப் போவது தவிர்க்க முடியாததொன்றாகும். அது மாதிரியான ஒரு இடம் பத்ரிநாத் ஆகும்.

1 min
இசையும் பயிற்சியும்...!
புகழ் பெற்ற இசை மேதைகளுக்கு வயலின் வாசித்தவரும்; முதல் தரமான கலைஞராக ரேடியோவில் சென்னை ஆல் இந்தியா பணியாற்றி ஓய்வு பெற்றவரும்; தனிப்பட வயலின் கச்சேரி செய்பவரும்; காலஞ்சென்ற பிரபல இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டுப் பெற்றவருமாகிய வயலின் இசைக் கலைஞர் கலைமாமணி டாக்டர் திருமதி உஷா ராஜகோபாலன் பெண்மணிக்காக தனது இசை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

1 min
இசையால் உலகை மயக்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!
செந்தமிழ் நாட்டில் பிறந்து தன் இசை ஞானத்தால் அகிலத்தையே ஈர்த்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் சபையில் அரங்கேற்றம் செய்து அசத்தினார்.

1 min
கிருஷ்ணர் வழிபட்ட கோவில்!
அருணாசலப் பிரதேசத்தில் கீழ்சியாங் மாவட்டத்தில் இலிகாபலி என்ற இடத்தில் 600 மீட்டர் உயரத்தில் இந்த பாழடைந்த கோவில் அமைந்துள்ளது.

1 min
வாசகர்களின் நெஞ்சம் நிறைந்த மாருதியின் ஓவியங்கள்!
தமிழை வளர்ப்பது தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர், ஆதித்தனார் திரு.பா.இராமச்சந்திர அய்யா அவர்கள்.

1 min
இக்கணம் தேவை சிக்கனம்...
ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்... இந்த பணம் பழமொழி கேட்டிருக்கீங்களா? என்ற சொல் இந்த உலகத்தில் சுற்றாத போடாத கூறலாம். இடமேயில்லை; புரட்டிப் விஷயங்களே இல்லையெனக் இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சியையும், வாழ்க்கை தரத்தினையும் தீர்மானிக்கிறது பணம், துட்டு,காசு!

1 min
குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு!
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் அவரது தந்தை அவரது வாழ்க்கையில் யாராலும் ஈடுசெய்ய முடியாத இடத்தை வகிக்கிறார்கள்.

1 min
ஆனந்த கீதம் பாடுதே!
பச்சைபடர்ந்திருக்க பாவிமனம்சோர்ந்திருக்க பக்கத்தில்நீயுமில்ல பாரிஜாதப்பூவே!

1 min
நிஜத்தில் ஒரு அவதார் உலகம்..
ஹாலிவுட்டில் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களில் ஏலியன்கள் உலகம் தொடர்பான காட்சிகளில் இருக்கும் வித் தியாசமான இடத்தை நீங்கள் நேரில் பார்க்க நேரிட்டால்....ரத்தம் கக்கும் வெள்ளரி, டிராகன் குட்டி போடும் மரம்... இதெல்லாம் இருக்கும் ஒரு வித்தியாசமான தீவு பற்றிய அதிசய தகவல்களின் தொகுப்பு தான் இது...

1 min
சினிமாவுக்கு பாடல், வசனம் எழுத ஆசை!
கீதா நாராயணன், சென்னையைச் சேர்ந்தவர், திரைப்பட தொழில் நுட்ப கல்லூரியில் படித்து தேர்ந்தவர்.

1 min
அரியானாவில் வசுந்தன் காட்சி தரும், குருஷேத்திரம்!
மகாபாரதக் கந்தன்: குருக்ஷேத்திரம் என்றாலே நமக்கு மகாபாரதமும், அங்கு நடந்த போர்களுமே நினைவுக்கு வரும் கண்ணனின் திருவிளையாடல் நிகழ்ந்து அதர்மம் தோற்று, தர்மம் ஜெயித்த இடம்.

1 min
ஆவணியின் அற்புத அவதாரங்கள்!
இறைசக்தியே பிரபஞ்சத்தை இயக்குகின்ற மூல சக்தி. அந்த இறைசக்தி தீயசக்தியை அழிக்கும் பொருட்டு பூமிக்கு இறங்கி வருவதைத்தான் அவதாரம் என்கிறோம்.

1 min
கடற்கரையோர கணபதி கோவில்கள்!
கர்நாடாகாவில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அற்புதமான கணபதி கோவில்கள் உள்ளன.

1 min
துயரத்தை துரத்தும் தூதுவன் தூதுவளை!
அருகம்புல், குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை போல எங்கும் கிடைக்கும் மூலிகை தூதுவளை ஆகும். மிக அதிக பலன்களைக் கொண்டது. இதை எளிதாக பயன்படுத்தலாம்.

1 min
தகுதி படைத்தவராக ஆகுங்கள்!
இந்த உலகம் கடின உழைப்பாளிகளுக்கும் திறமைசாலிகளுக்குமானது.

1 min
வரம் தரும் விரதங்கள்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று ஒளவையார் உரைத்தாலும், கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் என ஆண்டாள் கூறுவதைப் போல், நட்புடனும், சுற்றத்து டனும் பண்டிகைகள் கொண்டாடி, மங்கல காரியங்கள் நடத்தி, மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறோம்

1 min
காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலயம்!
பரம்பொருள் ஒன்றுதான். அந்தப் பிரபஞ்ச ஒளியின் கூறுகள் உலக உயிர்கள் அனைத்திலும் நிரம்பி அதனை இயக்கும் சக்தியாக அம்பிகை விளங்குகிறாள்

1 min
மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஹ்ரித்வார்.
சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலர் இயற்கை காட்சிகளை மட்டும் எதிர்பார்க்காமல், ஆன்மீக ரீதியாகவும் பார்க்கிறார்கள்

1 min
இசை, என் ரத்தத்தில் அறியது!
பாரதியாரின் கொள்ளுப் பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதி,

1 min
கத்தி முனையில் அல்ல!
இனிய தோழர் நலம் தானே? பொது சிவில் சட்டம் என்பதை கொண்டு வரப் போகிறோம் என்று நடுவன் அரசு சொல்லத் தொடங்கி இருக்கிறது

1 min
சாதித்த பிறகே திருமணம்!
சாந்தினி, சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி. குடும்பத்தில் இவர் மட்டுமே திரைத் துறையில் உள்ளார்

1 min
மூலிகைகளில் முதலிடம் வகிக்கும் அருகம்புல்!
மூலிகைகள் குறித்த தேடல் எனக்கு 1999-ம் ஆண்டிலிருந்து உள்ளது

1 min
உணவு பஞ்சத்தில் இருந்து நாட்டை காப்பாற்றிய, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்!
தந்தையார் புகழ் பெற்ற டாக்டர், வலுவான குடும்ப பின்னணியின் அரவணைப்பில் படித்தவர்

1 min
மூலிகை தேடிய இடத்தில் அனுமனுக்கு கோவில்!
ராமாயணத்தில் ராமர் மீதுள்ள விசுவாசத்தால் எத்தனையோ சாகசங்களை செய்து, அனுமன் ராமபக்தனாக விளங்கினான்

1 min
நெஞ்சில் ஒரு களங்கமில்லை...!
கற்பகம் கிச்சனில் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டிருந்தாள்

1 min
திருமணத் தடை நீக்கும் மகாபலேஷ்வரர்!
திருகோகர்ணம்: \"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\" என்பது தேவாரவாக்கு.

1 min
கனிந்ததும் கசப்பதில்லை...
மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

1 min
பியூட்டி பார்லர் நடத்த ஆசை!
கோரிப்பாளையம், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்தவர் சின்னத்திரை நடிகை ஜானகி.

1 min
குப்பையில் தங்கம்: குப்பைமேனி மூலிகை!
குப்பையில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்தால் விடுவோமா!

1 min
Penmani Magazine Description:
Publisher: Malai Murasu
Category: Women's Interest
Language: Tamil
Frequency: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only