Try GOLD - Free
உண்மையான அன்பே மாசற்ற பக்தி!
OMM Saravanabava
|July 2025
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
-
ஒருவன் மேற்கொண்ட முயற்சி வினைப்பயன் காரணமாக வெற்றி பெறாமல் போனாலும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட அவனது உடம்பு பட்ட செயல்பாட்டின் (செய்த வேலை) அளவுக்கு நிச்சயமாக பயன் தரும். ஒருபோதும் பயன் தராமல் போகாது.
மருத்துவ மேதை, வாழ்வியல் ஞானி, சூழலியல் ஆராய்ச்சியாளர் திருவள்ளுவர், முயற்சியின் சிறப்பை பின்வரும் திருக்குறள்மூலம் தெளிவுபடுத்துகிறார்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
ஒருவனது விடாமுயற்சி அவனுக்கு செல்வத்தை உண்டாக்கவும், வளர்க்கவும், மிகவும் அழகான ஒரு உயரத்தையும் கொடுக்கும். அது போன்ற முயற்சி இல்லாமை ஒருவனை வறுமைக்குள் செலுத்தி துன்ப நிலைக்கு ஆளாக்கிவிடும்.
இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று இறைவன்மீதும் இயற்கைமீதும் ஒருவனுக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். அது மிக அவசியம். அதேவேளையில் அவனுக்கு பிடித்த வேலையிலோ அல்லது அவன் செய்கின்ற வேலையிலோ உள்ள விருப்பத்துடன், விடாமல்கூடிய தொடர்முயற்சியே அவனை வெற்றிக்கு சொந்தக்காரனாக மாற்றும். இறைவனின் படைப்பில் உருவாக்கப்பட்ட இயற்கையில் இருக்கும் அனைத்து உயிர்களும் சமம் என்பதே இறைக் கோட்பாடாகும். ஒரு பழைய பாடலை இங்கே நினைவுக்கூற விரும்புகிறேன்.
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள்...”
"பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும்போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம் பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை."
இதற்குப் பிறகு வரக்கூடிய பாடல் வரிகள்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
"காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே."
This story is from the July 2025 edition of OMM Saravanabava.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM OMM Saravanabava
OMM Saravanabava
வள்ளுவனுக்கு இணையாக ஔவை!
-சங்க இலக்கியங்களில் பெண்கள்!
2 mins
July 2025
OMM Saravanabava
நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!
ஆடிப்பூரத் திருவிழா!
1 min
July 2025
OMM Saravanabava
உண்மையான அன்பே மாசற்ற பக்தி!
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
3 mins
July 2025
OMM Saravanabava
கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!
'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.
1 mins
July 2025
OMM Saravanabava
மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!
இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.
5 mins
July 2025
OMM Saravanabava
பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
1 min
July 2025
OMM Saravanabava
சுதந்திரப் பறவை!
ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
1 mins
July 2025
OMM Saravanabava
மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!
ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.
3 mins
July 2025
OMM Saravanabava
எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!
2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.
1 mins
July 2025
OMM Saravanabava
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
1 mins
June 2024
Translate
Change font size
