Facebook Pixel சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

Dinamani Dharmapuri

|

July 09, 2025

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு

மதுரை, ஜூலை 8: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, கடந்த மாதம் 28-ஆம் தேதி தனிப்படை போலீஸாரால் அஜித்குமார் அடித்துக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், அஜித்குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர்கள் மாரீஸ்குமார், கார்த்திக்ராஜா, மகாராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முழு விசாரணையைத் தொடங்க வேண்டும். விசாரணை அறிக்கையை ஜூலை 8 -இல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஏமா(ற்)றுகிறார்கள்!

எதிர்பார்த்தது போலவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்த, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850-ஆக அதிகரிக்க வழிகோலும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வி அடைந்திருக்கிறது.

time to read

2 mins

April 18, 2026

Dinamani Dharmapuri

அதிமுக முன்னாள் அமைச்சர் சரணடைய அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

உரிய ஆவணங்களின்றி சட்ட விரோத ஆற்றுமணல் வைத்திருந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜய பாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்.

time to read

1 min

April 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மகளிர் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி

மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

time to read

1 mins

April 18, 2026

Dinamani Dharmapuri

போர் நிறுத்தம்: வீடு திரும்பும் லெபனான் மக்கள்

இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள்கள் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், போரினால் இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

time to read

1 min

April 18, 2026

Dinamani Dharmapuri

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக ரூ.

time to read

1 min

April 18, 2026

Dinamani Dharmapuri

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு

ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

time to read

1 min

April 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வங்கதேசத்தை வென்றது நியூஸிலாந்து

முதல் ஒருநாள் கிரிக்கெட்

time to read

1 min

April 18, 2026

Dinamani Dharmapuri

இன்று ஹைதராபாதுடன் மோதுகிறது சென்னை

ஐபிஎல் போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் அதன் சொந்த மண்ணில் சனிக்கிழமை மோதுகிறது.

time to read

1 min

April 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அரையிறுதியில் ஆஸ்டன் வில்லா

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில் ஆஸ்டன் வில்லா - போலோக்னாவை வீழ்த்தி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

time to read

1 min

April 18, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது

நாட்டு மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 18, 2026

Translate

Share

-
+

Change font size