Facebook Pixel நிலத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நிலத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு

Dinamani Dharmapuri

|

June 05, 2025

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி, ஜூன் 4:

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வந்த விவசாயி தீக்குளித்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (52). இவருக்குச் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தின் ஆவணங்களை தனது நண்பர் செல்வராஜிடம் கொடுத்து வங்கிக் கடனுதவி பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார். அவரும் நில ஆவணங்களை வைத்து பணத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். பின்னர், பணத்தைத் திரும்ப அளித்து தனது நிலத்தின் ஆவணங்களை ஜெயராமன் ஒப்படைக்க கோரினார். ஆனால் செல்வராஜ் ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 9.68 சதவீதமாக கடும் உயர்வைச் சந்தித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dharmapuri

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத் தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித் தியாசத்தில் நியூஸிலாந்து செவ் வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Dharmapuri

பயிர்க் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகளின் பயிர்க் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dharmapuri

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு வினாத்தாள் கசிவு தகவல் பொய்யானது: மத்திய அரசு

'அண்மையில் நடந்து முடிந்த குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது' என்று மத்திய அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

June 17, 2026

Dinamani Dharmapuri

ஆக. 6 முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.

time to read

1 mins

June 17, 2026

Dinamani Dharmapuri

பிரிவு வாரியாக தேர்வானவர்களின் பெயர், மதிப்பெண்களை வெளியிடுக

யுபிஎஸ்சி-க்கு சிஐசி உத்தரவு

time to read

1 min

June 17, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பேரவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும்

எம்எல்ஏக்களுக்கு ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை

time to read

1 min

June 17, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Translate

Share

-
+

Change font size