Facebook Pixel நிலத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு | Dinamani Dharmapuri - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

நிலத்தை மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு

Dinamani Dharmapuri

|

June 05, 2025

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி, ஜூன் 4:

தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வந்த விவசாயி தீக்குளித்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (52). இவருக்குச் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தின் ஆவணங்களை தனது நண்பர் செல்வராஜிடம் கொடுத்து வங்கிக் கடனுதவி பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார். அவரும் நில ஆவணங்களை வைத்து பணத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். பின்னர், பணத்தைத் திரும்ப அளித்து தனது நிலத்தின் ஆவணங்களை ஜெயராமன் ஒப்படைக்க கோரினார். ஆனால் செல்வராஜ் ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Dinamani Dharmapuri

यह कहानी Dinamani Dharmapuri के June 05, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

'வேறுபாடுகளைக்கடந்து கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Dharmapuri

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Dharmapuri

தனியார் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு: 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு காரணமாக வடமாநில பெண் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்; 62 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Dharmapuri

யோகா உலகமயமானதற்கு மோடிதான் காரணம்

யோகா உலகமயமானதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Dharmapuri

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலக அமைதிக்கு வழிவகுக்கும் யோகா

யோகா என்பது தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல, உலக அமைதிக்கு வழிவகுக்கும் உந்துசக்தியாகவும் பயன்படக் கூடியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Dharmapuri

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Dharmapuri

ஜூன் 26-இல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கடந்த அரசின் தவறுகளால் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றன

கடந்த அரசின் தவறுகளால்தான் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றன என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size