Facebook Pixel சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள் | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

Dinamani Cuddalore

|

June 10, 2026

முதல்வர் விஜய் அறிவிப்பு

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்தார்.

தமிழகம் முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை அமல்படுத்தும் விதமாக முதல்வராக ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்ற போது, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட மூன்று கோப்புகளில் கையொப்பமிட்டார்.

இந்த அதிரடிப் படையின் தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை சேவையை தொடங்கிவைத்து முதல்வர் ஜோசப் விஜய் பேசியதாவது: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று தேர்தலின் போது கூறினோம். அதைச் செயல்படுத்தும் விதமாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது சொன்ன அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதனால்தான் ஆட்சிக்கு வந்த குறுகிய நாள்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Cuddalore

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Cuddalore

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Cuddalore

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Cuddalore

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Cuddalore

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size