CATEGORIES
Categories
புரிந்து கொள்வீர்!
கவிதை
உதவாக்கரை!
காலை எழுந்து வழக்கமான பூஜைகளை முடித்து ஆலோடியில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அன்றைக்கு வந்த நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் வெங்கட்ராம அய்யர். அய்யர் சமஸ்கிருதப் பண்டிதர். மத்திய அரசுப் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகவும் கண்டிப்பான பேர்வழி. பஞ்சகச்சம், கோட் அணிந்துதான் பள்ளிக்கு வருவார். பார்த்தவுடன் மாணவர்களை இனம் கண்டு கொள்வதில் பலான பேர்வழி.
இயக்க வரலாறான தன் வரலாறு (268) ராணி அண்ணா மறைவு
அய்யாவின் அடிச்சுவட்டில் ....
திராவிடம் வென்றது!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஓர் இனப்போர் சனாதனத்திற்கும் சமதர்மத்துக்குமான போர் என்று தேர்தலுக்கு முன்னமே நாம் அறிவித்துவிட்டுத்தான் களத்தில் இறங்கினோம்.
ஆன்மிக குருவா? ஆலகால விஷ குருவா? ஜக்கி வாசுதேவின் முகமூடி!
ஆன்மிகம் ஆலகால விஷம்
கரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை!
கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவிட்டதாக நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பத்தொடங்கிய சில மாதங்களுக்குள், கரோனாவின் இரண்டாம் அலை பரவியுள்ளது.
உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!
தமிழகத்தில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பொது நிலையில் உள்ள இளைஞர்களும் இன்று தேடிப் படிக்கும் தத்துவம் பெரியாரியல் ஆகும்.
இயக்க வரலாறான தன் வரலாறு (266) விஜயவாடாவில் நாத்திகர் மாநாடு!
தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான உயிர் பிரச்சினையான காவிரி நீர் உரிமை மீட்புக்காக தஞ்சாவூரில் 27.12.1995 அன்று எனது தலைமையில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
கிருமிகளும் கிருமி நாசினியும்
தந்தை பெரியாரின் தத்துவம் தனித்தன்மையானது.
கற்றதை நடைமுறை சார்ந்து, தகவமைத்து உயர்வோம்!
இளைய தலைமுறையே இனிதே வருக
முப்படைகளின் வணக்கம்!
களஞ்சியம்
தந்தை பெரியார் ஆதரித்த தி.மு.க.
பெரியார் பேசுகிறார்
தனித் தமிழ்நாட்டைத் தடுத்தாரா பெரியார்?
எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (74)
சனாதனத்திற்கும் சமதர்மத்திற்குமான இனப்போர்!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் மட்டுமல்ல. இது இரு இனங்களுக்கான ஒரு தலைமுறைப் போர்.
கல்லீரல் அழற்சி (Hepatitis)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (26)
இயக்க வரலாறான தன் வரலாறு (264) பெரியார் மேளா சாதனை படைத்தவர் கன்சிராம்
அய்யாவின் அடிச்சுவட்டில் ....
பொதுவுடைமை இயக்க சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்!
மாணவர் பருவந்தொட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு 88ஆம் வயதுவரை பொதுவுடைமைத் தத்துவத்தினை உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் மறைவுற்றார் என்ற தகவல் கம்யூனிஸ்ட் கட்சியையும் கடந்து, தமிழகப் பொது வாழ்வுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்பதே சரியானது.
திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே!
எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (73)
செவ்வாய் தோஷ நம்பிக்கை தகர்ப்பு விண்கலம் இறக்கி பெண் சாதனை!
செவ்வாய் சிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்னும் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் (19.2.2021) தரையிறக்கியது.
திராவிடர் கழகம் போல பணியாற்ற விரும்புகிறேன் வி.பி.சிங்
இயக்க வரலாறான தன் வரலாறு (262)
பெண் விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்
நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அங்கு பிளாட்டோ, அரிஸ்ட்டாட்டில், சாக்ரடீஸ், கலிலியோ, நியூட்டன் என்று ஏகப்பட்ட அறிஞர்கள் தென்படுகிறார்கள். அந்த வரிசையில் பெண் ஒருவரும் உள்ளார். அவரது சாதனைகளைப் பார்க்கும்போது இவர் சாதாரணப் பெண்மணியல்ல; மகத்தான பெண்மணி என்பதை அறிய முடிகிறது. இவரது சாதனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை நம் மனதை பதறச் செய்கிறது.
பெரியாரால் மனம்மாறிய வாஜ்பேயி!
இயக்க வரலாறான தன் வரலாறு (261)
கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர்
உலக வழக்கில் மக்களை ஆண், பெண் என்கிற பாலின அடையாளத்தைப் பொருத்து அழைத்து வருகிறோம். அவ்வாறு பொருந்தாத ஒருவரை மூன்றாம் பாலினம் என்கிறோம். அவர்களை மூன்றாம் பாலினமாக தமிழ்நாடு அரசு முதன்முறையாக கொண்டாடியது கலைஞர் ஆட்சியில்தான்.
“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!” - தந்தை பெரியார்
"அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க" அதாவது அண்ணா தொண்டு வாழ்க.
கோயில் நகரம் என்றால்...
திருமாலும் சிவனும் குருதிப்பலி எதுவும் கோரவில்லை. ஆனால், அவர்கள் பண்புக்கியைய அவர்கள் ஒரு கன்னிப்பலி கேட்கின்றனர்.
கரோனா காலத்தின் புதிய நம்பிக்கை இளைஞர்!
ஊரடங்குக் காலத்தில் முடங்கி விடாது, அந்தக் காலத்தில் புதிய துறையில் அறிவினை வளர்த்து, அதன் புதிய தொழில் முனைவோராக பல இளைஞர்கள் இன்று நமக்கு நம்பிக்கையைப் பாய்ச்சி வருகின்றனர். அந்த வகையில் சுயதொழிலில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை இளைஞர் ஜெகதீஷ் பால்ராஜ் தனது அனுபவத்தைக் கூறி, சுயதொழில் செய்ய இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்:
உடல்நலங் காக்கும் உணவுமுறை
உணவு என்பதே உடல் வாழ அடிப்படை. உயிர்வாழ மட்டுமன்றி, உடல் நலம், உடல் கேடு இவற்றிற்கும் அதுவே அடிப்படை. எந்த உணவுகளை உண்ணவேண்டும், எவற்றைவிலக்க வேண்டும், எந்த அளவு உண்ண வேண்டும் என்பவை மிகவும் முதன்மையானவை.
தங்கத்தின் காதலன் - பேரறிஞர் அண்ணா
என்னுடைய ஜாதி எங்கே தெரிகிறது? காதலரே! நீர் என் கண்களிலே ஏதோ உமது உள்ளத்தை உருக்கும் ஒளியைக் காண்பதாகச் சொல்கிறீர். என் உதட்டைக் கோவைக்கனி எனக் கூறுகிறீர். பவளவாய்! முத்துப் பற்கள் ! பசும்பொன் மேனி! சிங்கார நடை! கோகில குரல்! கோமளவல்லி! என்று கொஞ்சுகிறீர். அப்போது என் ஜாதி எங்கேயாவது உமது கண்களில் தென்பட்டதா? என் அழகும் அதைவிட என் இளமையும் உன் கண்களுக்குப் பட்டதே தவிர, என் ஜாதி எங்கே தெரிந்தது. நீர் என்னைக் காதலித்தீர்.
இரைப்பை அழற்சி (GASTRITIS)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)
'பாராட்டு' கருதாமல் பொதுப் பணி புரிவோம்!
தான் செய்திடும் பணிகளால் கிடைத்திடும் பலன்கள் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்திட வேண்டும் என்ற மனப்போக்கு பரவலாக மிகப் பலரிடம் உள்ளது. இப்படி ஒவ்வொருவரும் தனக்கு மட்டும் பலன்கள் கிடைக்க வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டால், மானுட இயக்கமே வெகுவாகச் சுருங்கிவிடும். முன்னேற்றம் தடைப்பட்டு விடும்.