CATEGORIES
Categories
கவிதா ஜவஹரின் சிந்தனைத் திருவிழா!
நாடறிந்த பட்டிமன்றப் பேச்சாளரான கவிதா ஜவஹர், சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார்.
உலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன்
மரபுக் கவிதையின் ஆழம் கண்டவர், புதுக்கவிதையில் திசைகளைக் கடந்தவர், உலகம் தழுவிய பேரன்போடும் மானுடப் பெருமிதத்தோடும் கவிதைகளைப் படைத்துக்கொண்டே இருப்பவர்.
ஆபத்தின் நிழலில்...
இதுவும் கடந்து போகும், என்ற ஆழ்ந்த நம்பிக்கை பல நேரங்களில் பலனைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
பிரிபஞ்ச மனம்!
"வாழ்க்கை என்பது சிலருக்கு புரியாத புதிர்... சிலருக்கு புரிந்தும் புரியாத தத்துவம்....சிலருக்கு வரம்..... இன்னும் சிலருக்கோ சாபம்..."
திரையுலக மார்க்கண்டேயனின் குரலில் குறள்!
அறம், பொருள், இன்பம் என முப்பிரிவுகளில் எக்காலத்திலும் மனிதர் பின்பற்றத் தகுந்த நீதியை குறளாய் வடித்துத் தந்தவர் வள்ளுவர். அவரது குறளுக்கு பரிமேலழகர் தொட்டு ஆயிரத்துக்கும் மேலான உரைகள் நாள்தோறும் புதிது புதிதாய் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்தவரிசையில்.
நன்றி சொல்லிப் போற்றுவோமே....
போற்றுவோம்
புரட்சித் தலைவி கண்ணகி!
கண்ணகி சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாவாள்.
ஏப்ரலில் கொரோனா ஓடி விடும்!
ஆறுதலூட்டுகிறார் பிரபல நாடி ஜோதிடர்!
மிரட்டும் கொரோனா!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
மௌன ஒத்திகைகள்!
வதிலையில் அரங்கேறிய நூல் வெளியீட்டு விழா!
படைப்பின் ஆதிவேர் பெண்!
இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமானது என்ற மனமயக்கத்தைப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் அதிரடி ஆற்றலால் கலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பாதை
ஜனார்த்தனன் கதவைப் பூட்டிவிட்டு, சாவியைப் பாக்கெட்டிற்குள் இட்டான்.
ஊரடங்குப் பொழுதுகள்
நெடுஞ்சாலையோர வீட்டின் கதவு திறந்து வாசல் தாண்டிப் போய்ப் பார்க்கிறேன்.....
உயிர்ப் பசி!
இதைத் தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது என்பதை அவனது மூளை அறிந்திருக்கிறது.
கவிஞர் கண்ணதாசனின் காவியச்சுவை!
மதவெறியால் மனிதம் புதைகுழிக்குள் போய்க்கொண்டிருக்கிற காலமிது.
இதயம் தருவோம் இலக்கியங்களுக்கு...
இயந்திரமயமான உலகில் அச்சங்களும் போட்டிகளும் பணம் பண்ணுவதே வாழ்க்கை என்ற சூழலியலில் சிக்கித் தவிக்கும் இதயங்கள், தங்களுக்கான இளைப்பாறுதலை இலக்கியங்கள் தரும் என நம்பினால், மன அழுத்தங்களில் இருந்து வெளியே வரலாம். இன்று கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மனப் பதட்டங்களில் இருந்து மீளவும் இலக்கியம் கைகொடுக்கும்.
அடுத்த பிறவியில் காதலராவேன்!
ரசனையான நூல் வெளியீட்டு விழா!
மரயா
மலையின் மீதிருந்த இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் பங்கெடுப்பதற்கு முதலில் எனக்கு ஆர்வம் இல்லாமலிருந்தற்கு தூரம் மட்டுமே காரணமல்ல.
பெண்களுக்கு கல்வி ஒன்றுதான் சிறகு தரும்...
சாகித்ய அகாடமி விருது பெரும் ஜெயஸ்ரீ
பிருந்தாசாரதி படைப்புலகம்
தேனியில் ஒரு கவிதைத் திருவிழா
உள்ளத்தை கொள்ளை கொண்டா ஹைகூ2020 விழா
உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் மற்றும் தமிழ்நெஞ்சம் பிரான்சு இணைந்து நடத்திய ஹைக்கூ முப்பெரும் விழா சென்னை இக்சா அரங்கில் பிப்ரவரி 1, 2020 அன்று நடைபெற்றது.
'நாயகம் ஒரு காவியம்'
உருக வைக்கும் தொழுகைத் தமிழ்!
வள்ளுவர் சுடர்! வள்ளலார் ஒளி!
சிற்றம்பலம்
ரம்மியமான ராட்சசி!
நடிகர் ஜோ மல்லூரி
மீண்டுமொரு முறை
பரபரப்பிலிருந்து அவர் விலகியிருந்தார்.
மனிதம் மலரும் அனுபவங்கள்
ஒரு தாயின் வார்த்தைகள்
மதுரையில் ஒரு சங்கப் புலவர்
பொற்கைப் பாண்டியனுடன் ஒரு நேர்காணல்
பெரியாரைப் பேணாது ஒழுகின்....
பெரியாரைப் பேணாது ஒழுகின்....
பயந்தலையும் கரும்பூனைக்குட்டி
பயந்தலையும் கரும்பூனைக்குட்டி
நிம்மதி உங்கள் கையில்!
யாராவது உங்கள் கண் முன்னால் அடிபட்டு விழுந்தால் என்ன செய்வீர்கள்.