CATEGORIES
Categories
மினிமலிசம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வோம்!
மினிமலிசம் என்ற வார்த்தையே போது மான விளக்கத்தை கொடுத்துவிடுகிறது. ஜோஸ்வா பீல்ட்ஸ், ரியான் நிகோடிமஸ் என்ற இரு அமெரிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டு எழுதிய புத்தகம் மினிமலிசம் (Minimalism : Live a meaningful life). இந்த அனுபவத்தோடு தொடர்புடைய பலரின் கருத்துக்களையும் சேர்த்து மினிமலிசம் (Minimalism) என்ற டாகுமெண்ட்ரியும் நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கிறது.
பேப்பர் போட்டுட்டீங்களா?
ராஜினாமாவை 2000க்கு முன் 2000 க்கு பின் என்று பிரித்து விடலாம். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தான் ரெஸிக்னேஷன் என்ற வார்த்தை சாதாரண வார்த்தையாக மாறியது. இதற்கு முன் அது எப்போதேனும் கேள்விப்படும் புரட்சிகர வார்த்தையாக இருந்தது.
யாருடன் பைக்கில் ஊர் சுற்றினீர்கள்?
பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQA ஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக் காரணம், அந்தச் சமயத்தில் சினிமாவிலும் சாஃப்ட்வேரிலும் ஒரே சமயத்தில் வேலை செய்ய முடியாததே.
புதிய கதைகளின் தோற்றுவாய்!
கேளிக்கைக்கு பெயர்போன மியாமி கடற்கரையில் அன்று ஒருவரது உடைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. சந்தேகத்தில் சோதித்த போலீஸிற்கு உடையிலிருந்து பாஸ்போர்ட் கிடைக்கிறது. உடைக்கு சொந்தக்காரர் பிரித்தானிய முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ஜான் ஸ்டோன் ஹவுஸ் என்று தெரிகையில் விசாரணை தீவிரமாகிறது.
ராஜினாமா கடித ரகசியங்கள்!
''மக்களுக்கு சேவை செய்ய பதவி தடையாக இருந்தால் தூக்கி எறிவேன். ராஜினாமா கடிதம் எப்போதும் என் சட்டை பையில் இருக்கிறது!"இப்படி முழங்கி விட்டு, ஒற்றை காகிதத்தை எடுத்து உயர்த்தி காட்டுவார் தலைவர். வட்டாரத்தை அதிர வைக்கும் கரகோஷம். கடிதத்தில் என்ன எழுதி இருந்தது என்பது கடைசிவரை எவருக்கும் தெரியாது.
‘ஜேபியில் ராஜினாமா கடிதம்!'
"மணிக்கொடி ஆசிரியர் ஸ்ரீவ. ராமஸ்வாமி ஐயங்கார்'' ” பல இடங்களில் பேசியதாக பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. இது தவறு. ஸ்ரீவ. ராமஸ்வாமி ஐயங்காருக்கும் மணிக்கொடி'க்கும் இம்மாதம் 1உயிலிருந்து யாதொரு சம்மந்தமும் கிடையாதென்பதை அறிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர்"
காலக்கண்ணாடி மட்டுமே!
ஓரு பத்திரிகைக்கு ஆசிரியரே முதலாளியாகவும், அந்த ஆசிரியர் பெரும் இலக்கிய ரசிகராகவும், மக்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளும் உறுதி உள்ளவராகவும் இருந்தால் திறமைமிக்க எவரையும் தனது நிறுவனத்தை விட்டு வெளியேற விட மாட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமிழ் பத்திரிகை உலகம் வளர்ந்து வந்தது.
காளையனும் கொடுக்காப்புளியும்!
ஆரண்ய காண்டம் படத்தில் காளையன் பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா? குரு சோமசுந்தரம் அந்தப் பாத்திரத்தில் பின்னி எடுத்திருப்பார். அதில் அவர் அடிக்கடி தன் புத்திசாலிப் பிள்ளை கொடுக்காப்புளியிடம் சொல்லும் வசனம், “நமக்கு எங்கப்பா விடியப் போவுது?”
எப்போது ராஜினாமா செய்யவேண்டும்?
சராசரியாக ஒவ்வொரு பணியாளரும் ஓர் ஆண்டில் 16 முறை வேலையை விட் டுவிடலாமா என்று நினைக்கிறார்களாம்! அடுத்த 1-2 ஆண்டுகளில் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை விட் டுவிடவேண்டும் என்று நினைப்பவர்கள் 43% பேர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.
கொங்கு படைப்புலகம்
கொங்கு வட்டாரத்தில் படைப்புகளை அதிகமாக யாரும் கொண்டாடுவதுதில்லை என்கிற அங்கலாய்ப்பு இங்கு பலருக்கு உண்டு.
இரண்டாவது தலைநகர் தொடங்கிய விவாதம்!
நமது அந்திமழை ஜூன் மாத இதழில், “திருச்சி இரண்டாவது தலைநகரமா?'' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டோம்.
அரசியலில் இது ஓர் ஆயுதம்!
1987-இல் ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்தார் விபி சிங். முன்னதாக நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருந்தார். ராணுவத்துக்கு நீர்மூழ்கிகள் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரிக்க முயன்றபோது, உருவான பிரச்னைகளால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே போபர்ஸ் பீரங்கி ஊழலும் வெடித்திருந்தது.
நம்ம பசியை ஆத்துறவங்களைக் கையெடுத்துக் கும்பிடலாம்!
ஹோட்டல்களில் பணியாற்றும் சர்வர்களைப் பற்றி புதுமைப் பித்தன் சின்னஞ்சிறுகதை ஒன்றை எழுதியிருப்பார். இயந்திரமாக இருந்து இடையில் மனிதனாகும் கணங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருப்பார்.
சௌபா
அப்போது நான் சட்டக்கல்லூரி மாணவன். அன்புப் பாவலர் அறிவுமதியின் வீட்டுக்கு காலையில் சென்றிருந்தேன். தேனாம்பேட்டையில் இருந்து ஆட்டோவில் பாரதிராஜா அலுவலகம் செல்கிறோம். அங்கே இருந்தார் சௌபா.
சோகப்பட(ல)ங்கள்!
நாராயணன் எப்போதுமே வகுப்பில் முதல் ரேங்க் வாக்குகிறவன். அப்போதைய எஸ்.எஸ்.எல். சி என்கிற பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறுநூறுக்கு நானூற்றி இருபது மார்க் கிற்கு மேல் வாங்கியிருந்தான்.
முன்னால் நிற்பவர்கள்!
அவரு பேரு முருகன், இப்ப அந்தப் பேரைச் சொன்னாப் பிரச்னை... அதனால கோபால்ன்னு வெச்சுக்குவோம்..
முருகேச அண்ணன்
பொதுவாக முருகேச னை யாருமே பொருட்படுத்த மாட்டார்கள். அவனிடம் யாரும் நின்று பேசிக்கூட நான் பார்த்ததில்லை. என்னைவிடப் பதினைந்து வயது பெரியவனான அவனை நானே மரியாதையாகக் குறிப்பிடவில்லை பாருங்கள்.
புறாக்களுக்குப் பயந்தேன்!
பாக்யராஜ் பூர்ணிமா நட்சத்திர தம்பதியின் மகன், சாந்தனு, சுமார் இருபது வருடங்களுக்கு முன், 'வேட்டிய மடிச்சுகட்டு' படத்தில், சுட்டிப் பையனாக அறிமுகமானார். 2008ல் 'சக்கரகட்டி' படத்தில் ஹீரோவாக தோன்றி, பல படங்களில் நடித்தவர் தற்போது ‘மாஸ்டர்' படத்தில் நடித்து, அதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.
விற்பனையில் உலகில் முதலிடம் பிடித்த சரக்கு!
கொரோனா சமயத்தில் டாஸ்மாக் கடைகள் இன்னும் சென்னையில் திறக்கப்படவில்லை.
பால் என்பது வெண்ணிற அன்பு!
அண்ணாமலை படம் வந்த பிறகுதான் மக்கள் பால்காரர்களை நினைக்கிறார்கள் என்றில்லை! அதற்கு முன்பாகவே நம் மக்களின் வாழ்வில் பால்காரர்களுக்கு பிரிக்க முடியாத இடமும் உறவும் உண்டு. எனக்கும் அப்படித்தான்!
போரிடத் தவறிய ராஜகுமாரன்!
இந்திரா காந்தியைத் தலைவராகக் கொண்டு உருவாகி இருக்கும் புதிய கட்சியில் இணைந்த அனைத்து காங்கிரஸ்காரர்களும் கட்சியை வீட்டு நீக்கப்படுவதாக காங்கிரஸ் செயற்குழு தீர்மானிக்கிறது-
நான்கே வயதான கவிஞன்!
ஒரு கவிதைத் தொகுப்பு விரைவில் வர இருக்கிறது.
மாம்பழக் குருவிகள் முட்டையிடும் தபால்பெட்டி!
"தயவு செய்து தபால் பெட்டியில் கடிதங்களை இடவேண்டாம். பறவைகள் கூடுகட்டியிருக்கின்றன"
வாமனம்
கிழவி கொல்லைப்பக்கம் போவதற்கு எழுந்தாள். கொல்லைப் புறத்தில்தான் கக்கூஸ் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே எல்லாம் இருக்கிற குச்சாக அவள் இருப்பிடம் இருக்கவில்லை.
தத்து!
முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச்சொல்லோ, திரிசொல்லோ, வடசொல்லோ அல்ல. இயற்சொல்தான்.
தலைக்கு மேல் ஒரு வேலை!
மார்க்கெட் எதிரிலுள்ள கறிக்கடை இறக்கத்தில்தான் கிருஷ்ணன் அண்ணனுடைய சலூன் இருந்தது. நான் அந்த கடைக்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே கிருஷ்ணண்ணனும் அப்பாவும் நண்பர்கள்.
வீட்டிலிருந்தே உலகம் சுற்றலாம்...வாங்க!
கொரோனா காலத்தில் வீட்டில் அடைந்து கிடக்கும்போது உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பார்த்து பாத்து சலித்தவாகளுக்கு இளைப்பாறலாக சுவாரஸ்யமான டாக்குமெண்ட்ரிகளும் அதே தளங்களில் கொட்டிக்கிடக்கிறது. நெட்ஃபிளிக்ஸில் உள்ள 'ரெஸ்டாரண்ட் ஆன் தி எட்ஜ்" அதில் ஒன்று.
திடமான மனதின் நிறம்!
நம்முடைய அன்றாடத்தைத் தொடங்கி வைப்பவர்களுள் முதன்மையானவர்கள் நம் வீட்டுக்குப் பால் , காய்கறிகள் , நாளிதழ்கள் கொண்டுவந்து தருபவர்கள்தான். வீட்டின் அருகிலிருக்கும் மளிகைக்கடையை அடுத்ததாகச் சொல்லலாம்.
சிறிய மனிதர்கள் பெரிய உண்மைகள்!
நாட்டிலும் ஊரிலும் தெருவிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கொரோனா ஒரு நாள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது.
செவிச்செல்வர்
காட்டூர் வீட்டின் இரும்புக் கதவைத் திறக்கும்போதே அவருக்குத் தெரிந்து விடுகிறது. ஓசைகளால் ஆனது அவரது உலகம். படியேறுவதையும் உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.