Prøve GULL - Gratis
வீடு திரும்பினார் ராமதாஸ்
Dinamani Tiruchy
|October 08, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
-
இதய பாதிப்புக்காக சென்னை, கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் (86) அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட
Denne historien er fra October 08, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மெர்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பர் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
1 min
October 08, 2025
Dinamani Tiruchy
வீடு திரும்பினார் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
1 min
October 08, 2025
Dinamani Tiruchy
ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
October 08, 2025

Dinamani Tiruchy
இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?
இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.
3 mins
October 08, 2025
Dinamani Tiruchy
4-ஆவது தினமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்
முக்கிய வங்கி பங்குகளின் உயர்வு மற்றும் உள் நாட்டு முதலீட்டு நிறுவனங் கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது ஆகியவை காரண மாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் முன்னேற்றம் கண்டன.
1 min
October 08, 2025
Dinamani Tiruchy
யானைப் பாகன்களுக்கான பிரத்யேக கிராமம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
October 07, 2025
Dinamani Tiruchy
அன்புள்ள ஆசிரியருக்கு...
தேவையை அதிகரித்தல்நீண்ட நெடிய வரலாறு உள்ள நாடு இந்தியா. பிறநாட்டவருக்கு தெரிந்த நம் நாட்டின் வளங்களும், சிறப்புகளும் நமக்குத் தெரியாமல் போனது துரதிருஷ்டம் ('நாட்டு இன மாடுகளைக் காப்போம்!'-துணைக் கட்டுரை-பெ. சுப்பிரமணியன், 30.09.25).ஏராளமான நாட்டு மாடுகளின் வகைகள் நம் மண்ணில் உண்டு. மண்-மாடு-மனிதன் என்றிருந்த நம் விவசாயம் இன்று அதன் புனித வடிவத்தை இழந்துவிட்டது. ஒரு விளைபொருளின் தேவை அதிகரிக்கும்போதுதான் அதை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வருவதற்கு நாட்டு மாட்டுப் பாலின் தேவையைப் பெருக்கி, அதன்மூலம் அந்த இனத்தைக் காப்பற்றி, அவற்றைப் பெருகச் செய்ய வேண்டும். அதற்குத் திட்டம் வகுக்க வேண்டியது அரசின் கடமை.மா. வள்ளி, தூத்துக்குடி.
1 min
October 07, 2025

Dinamani Tiruchy
இரு கட்டங்களாக பிகார் தேர்தல்
நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு
1 mins
October 07, 2025
Dinamani Tiruchy
25 மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!
நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு அதிக அளவு பற்றாக்குறை நிலவுகிறது. 25 மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் 76 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 160 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், 76 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
2 mins
October 06, 2025
Dinamani Tiruchy
கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல அனுமதி
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
October 05, 2025
Translate
Change font size