Newspaper
DINACHEITHI - DHARMAPURI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப், பெகுலா முதல் சுற்றில் வெற்றி
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம்
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி
பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கு 15.08.2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
பராமரிப்பு பணி: ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே 31.05.2025 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
புதுமைப்பெண்- தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு கூட்டம்
புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 22.2.2024 அன்று தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர்ஹனிபா(எ) ராஜா மகன் பின்லேடன் (வயது 22) மற்றும் மணப்பாடு, மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரியயோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை: பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியது, ஈரான்
டெஹ்ரான்,மே.29-பிரான்ஸ் நாட்டில்உள்ளகேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்படவிழாநடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது. திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான 'பாம் டி ஓர்' விருது ஈரானிய இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது. ஈரான் திரைப்பட இயக்குனர் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜவுளி துணிகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜவுளி கடைக்கு வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் ஜவுளி துணிகள் சேமித்து வைத்திருந்த அறையில் பற்றிய பரவி அறை முழுவதும் எரியத் தொடங்கியது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்டார்ஷிப்
எலான் மஸ்க் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி
1 min |
May 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்:கலெக்டர் அழகுமீனா வேண்டுகோள்
தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது - கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 23.05.2025 அன்று முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
பனிச்சறுக்கு போட்டியின்போது வீசிய சூறைக்காற்று: பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்துநாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலையும் அமைந்துள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிசறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சிமேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகிறார்கள். இதனால் அங்கு உயர்தரத்திலான நட்சத்திர விடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் வியாபாரியிடம் பயங்கர தீ விபத்து: 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
நேருவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை
தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பலத்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல: விஜய் விமர்சனம்
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்
முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வுபெற்றனர்.இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலானகொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொல்லிமலையில் 4-வது நாளாக மின் தடை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது. இந்த மலைக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஐபிஎல் 2025: சச்சினின் 15 வருட விளையாட்டு சாதனையை முறியடித்த சூர்யகுமார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும்
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
1947-லேயே பயங்கரவாதிகளை அழித்திருக்க வேண்டும்: வல்லபாய் படேல் அறிவுரை புறக்கணிக்கபட்டது
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு கருவி பொறியியல் பயிலக பட்டயபடிப்புக்கு சேர்க்கை
தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின்கீழ் திண்டுக்கல்லில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டய படிப்பு 1982 ஆண்டு முதல் தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்வி கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, பேருந்து கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கல்லட்டி மலைப்பாதை சாலையில் பாறைகள் உருண்டு மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இந்நிலையில் உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர், மசினகுடி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லக்கூடிய சாலையாக உள்ளது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
சமையல் உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
1 min |
May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ் பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியின் மகள் ஹிருதிக்ஷா (வயது 4). இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஹிருதிக்ஷாவை நாய் கடித்ததாக தெரிகிறது.
1 min |