Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் (2024-2026) தலைவர் ஏ.பி. நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசன் அவர்கள், சட்டமன்ற பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் க. அன்பழகன் (கும்பகோணம்), கடம்பூர்

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சீமான் தலைமையில் 15-ந்தேதி கள் இறக்கும் போராட்டம்

மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இஸ்ரேல் ராணுவத்திற்கு பயப்படவில்லை இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்திற்கே பயப்படுகிறேன்

காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு திறன் வேலைவாய்ப்பு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்வழங்கப்படவுள்ளது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளதாவது :-

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி

மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சையிலிருந்த போது அதிர்ச்சியில் அவரதுதந்தை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இளைஞரும் உயிரிழந்தார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரசு மருத்துவமனையில் நடமாடிய போலி மருத்துவர் : நோயாளி நகை, செல்போன் கொள்ளை

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்மநபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்துசென்றசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறும்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

2026 உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதிமுதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒருசிலபகுதிகளில் இன்றுமின்தடைசெய்யப்படுகிறது. பராமரிப்புபணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரியலூரில் 596 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.46.11 கோடி கடனுதவி

விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை -நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.6.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கணவரை கொன்ற தேனிலவு கொலையாளியின் பின்னணி

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில்கவனம் பெற்றுவருகிறது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

போலி சான்றிதழ் கொடுத்து நீதிமன்ற பணியில் சேர முயன்றவர் உள்பட 2 பேர் அதிரடி கைது

கிருஷ்ணகிரியில் சேலம் சாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). எம்.எஸ்சி., கணிதம் முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வந்தது. அதில், பிராசஸ்சர்வர் எனப்படும் சம்மன் வழங்கும் பணிக்கு ஹரிஹரன் விண்ணப்பித்தார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்செந்தூர் அருகே மேலபள்ளிபத்து பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் (வயது 43) ஆட்டோ டிரைவர். இவர் மே 24-ம்தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 14 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியுள்ளார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந்தேதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.வி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.

2 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டப்பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை நேற்று வழங்கினார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் கொடைக்கானலில் அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யும் வண்ணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, பிரதிமாதம் கடைசி வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எம்.ஐ. நியூயார்க் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடிபேட்ஸ்மேன்நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்

புதிய உருமாறியகொரோனாவான 'எக்ஸ்.எப்.ஜி' குறித்து கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என்றுஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடுமுழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனாதலைதூக்கிவருகிறது.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி...

அறிவியலுக்கு புறம்பான மத நம்பிக்கைகள் அடிப்படையில் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்துவிட்டவர்கள் இப்போது அறிவியல் அடிப்படையில் அமைந்த தொல்லியல் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கிறார் என்றால், இதைவிட வேடிக்கை இருக்க முடியுமா?

2 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது?

புதுடெல்லி, ஜூன்.13மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கும்பல் கைது

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), விவசாயி. இவர் துலுக்கம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி சங்கர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் (வயது 73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்றுமுன்தினம் முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1 min  |

June 13, 2025

DINACHEITHI - DHARMAPURI

முடிவுக்கு வந்தது மோதல் எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லாநிறுவனர் எலான்மஸ்க்குக்கும் சமீபகாலமாக மோதல் ஏற்பட்டுவருகிறது.

1 min  |

June 13, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மணல் திருடி வந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சிநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காககரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.

1 min  |

June 13, 2025