Newspaper
DINACHEITHI - DHARMAPURI
40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை
டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
மனைவியை தாக்கிய கணவன் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழைய கொக்கராப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (37). இவரது மனைவி கலையரசி (32), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தமிழ்செல்வனுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் பீன்ஸ் விலை குறைந்தது:கிலோ ரூ.50-க்கு விற்பனை
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700 - க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நிறுவனம்
பின்னணி என்ன?
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக கடம்பூரில் புதிய தொழிற்பேட்டை
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
தோவாளையில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களைத்தேடி உங்கள் ஊரில்\"திட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் தோவாளை வட்டத்தில் 18.6.2025 அன்று காலை 9 மணிக்கு துவங்கி மறுநாள் (19.6.2025) காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு ஒருமணி நேரம் முன்னதாக வர வேண்டும்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிமலைக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
எல்லையில் ஒலிபரப்பப்படும் வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்திய தென்கொரியா
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து தென்கொரிய எல்லைக்குள் ராட்சத குப்பை பலூன்களையும் பறக்க விட்டு மேலும் பதற்றத்தை தூண்டியது. இதற்கு பதிலடியாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வடகொரிய எதிர்ப்பு பிரசாரத்தை கடந்த ஆண்டு தென்கொரியா மீண்டும் தொடங்கியது. அதாவது தென்கொரிய எல்லை பகுதியில் வடகொரிய எதிர்ப்பு பிரசாரம் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூரில் இருந்து தஞ்சை சென்ற போது கார் விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி
நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் பர பரபர பேச்சு
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக மிர்சி சிவா நடிக்க, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் ஜூலை 4 ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி
சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
ஈரோடு-காவிரிபாலம் இடையே தற்போதுள்ளஇரும்புபாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சிலரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
வன்முறை, போர், சித்ரவதையால் உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறியவர்கள் 12 கோடி பேர்
உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாம்புக் கடியால் இந்தியாவில் ஆண்டுதோறும் 58,000 பேர் உயிரிழக்கின்றனர்
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள், இதன் விளைவாக 81,000 முதல் 138,000 வரை இறக்கின்றனர். இந்நிலையில் உலகளவில் பாம்புக்கடி இறப்புகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
அனுமதியின்றி எத்தனால் விற்பனை குறித்து போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி இன்றி எத்தனால், மெத்தனால் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
எம்- சாண்ட், ஜல்லியை எடுத்துச் செல்ல மின்னணு போக்குவரத்து நடைசீட்டு அமல்
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர்கள், முகவர்கள் சட்ட விதிகளின்படி கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெறப்பட்டு, எம் சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
சட்ட விரோதமாக மெத்தனால், எத்தனால் விற்றால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற ஆபத்தான வேதி பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல் மாவட்டத்தில் 180 கால்நடை சிறப்புமுகாம்
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். சிறந்த முறையில் கால்நடை வளர்ப்போருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனை கூடத்தில், நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே
எழும்பூர்-புதுச்சேரிஇடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
அகமதாபாத் விமான விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு
கருப்புப்பெட்டி மீட்பு
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி உழவு மாடுகளின் மஞ்சுவிரட்டு
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் உட்சவ பெருந்திருவிழாவில், விவசாயம் செழிக்கவும், அதிக மழை பொழியவும்,நோய் நொடின்றி அனைவரும் வாழ்வதற்கு பூஜைகள் நடைபெற்று மஞ்சு விரட்டு துவங்கப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை காலனியால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கும் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நேற்று அதிகாலையில் பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
விமான விபத்தின் மர்மத்தை அவிழ்க்கும் ‘கருப்புப் பெட்டி’ என்றால் என்ன?.. எவ்வாறு செயல்படுகிறது?
241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், ‘பிளாக் பாக்ஸ்' (கறுப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப்பதிவுகருவிமுக்கியப் பங்கு வகிக்கிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வைகை அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர்
சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்
1 min |