Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மதுரையில் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள போலி மெஷின் பேரிங்குகள் பறிமுதல்
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவன மூத்த மேலாளர் முருகன் என்பவர் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 2 கம்பெனிகளின் முன்னணி பேரிங்குகளை போல போலியாக தயாரித்து விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆம்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவிரியில் வெள்ளம்: புதிய பால கட்டுமானப் பணிகள் பாதிப்பு
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
பா.ம.க. கொறடா அருளை நீக்கக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்
பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
எப்.35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்து இங்கிலாந்து கொண்டு செல்ல முடிவு - ஏன்?
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்றுதிருவனந்தபுரம்சர்வதேச விமானநிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் சற்று குறைந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்
நிர்வாக அதிகாரி தகவல்
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையம்
ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
குளிக்க சென்றபோது பாறையில் தவறி விழுந்த வேளாண் அலுவலர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறி விழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை
தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள சேமிப்பு கிடங்கை, காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள சேமிப்பு கிடங்கு, ஒருங் கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கலா?
ஓட்டலில் அமர்ந்திருந்த வீடியோ வெளியானது
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரமக்குடி தர்ஹா டிரஸ்ட் சேர்க்கும் முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
கல்வி அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனா.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில் \"ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.
3 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
மதுரை மாவட்டம் மேலூர் அருகேஉள்ள அ. வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்வேலைக்கு செல்லாமல் வீட்டில்பெற்றோருக்குஉதவியாக இருந்து வருகிறார். இவரும் அதேபகுதியைசேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலையில் தீப்பிடித்து பெண் பலி
கோவை, பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 49). இவர் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேதி குளிக்க வைத்துள்ளார். பின்னர், ஒரு பாத்திரத்தில் கரித் துண்டுகளையும், சாம்பிராணியையும் போட்டு தீப்பற்ற வைத்துள்ளார். எரியாததால் பெட்ரோலை எடுத்து ஊற்றியுள்ளார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
2-வது டெஸ்ட்: கம்பீரை விளாசிய சவுரவ் கங்குலி
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்
காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலை: கணவர் கைது காவல்துறை அதிரடி விசாரணை
திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஜூலை 5- \" பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில், தமிழக ஆளுனர் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்\" என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மாம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரிவாளூடன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
தேனி, ஜூலை.5தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் வாயில்முன் நேற்று காலை 8 மணி அளவில் மது போதையில் வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றியவாறு நகராட்சி அலுவலக வாசல் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசியவாறு ரகளையில் ஈடுபட்டார்.
1 min |
July 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடியின் கவிதையை மேற்கோள் காட்டி ஆச்சரியப்படுத்திய டிரினிடாட் பிரதமர்!
அயல்நாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்றுள்ளார். அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு கவாய் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.
1 min |