கேரளாவில் 5 மாதத்தில் 1.65 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிப்பு
DINACHEITHI - DHARMAPURI
|July 08, 2025
ரேபிஸ் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
-
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கிறது. தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், நாய்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவில் கடந்த 5 மாதங்களில் 1,65,136 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதும், 17 பேர் ரேபிஸ் நோய் தாக்கி இறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் ராஜூ என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெற்ற தகவல்களில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
Denne historien er fra July 08, 2025-utgaven av DINACHEITHI - DHARMAPURI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை: டிரோன்களுக்கு தடை
துணை ஜனாதிபதியாக சி. பி. ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
சிகரெட், பீடி விலை உயர்வு: புதிய வரி விதிப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
காய்ச்சல், வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தும் ‘நிம்சுலைடு’ மருந்துக்கு மத்திய அரசு தடை
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது.
1 min
January 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
1 min
January 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஏ.ஐ. பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர்: இது மிகப்பெரிய மோசடி: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
1 min
December 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அதிகாரிகள் குழுவினர் வழங்கினர்
1 min
December 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
2019 ஆம் ஆண்டு நியூ லிங் ஓவர் சீஸ் என்ற நிதி நிறுவனம், எம். எல். ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
1 min
December 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
மின்சாரம் தாக்கி இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
1 min
December 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ராமேசுவரம் வருகை: டிரோன்கள் பறக்க தடை
காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா இன்று ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது.
1 min
December 30, 2025
Translate
Change font size

