Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை

DINACHEITHI - DHARMAPURI

|

July 08, 2025

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை

அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தி பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இச்செய்தியின் அடிப்படையில் தமிழக பா.ஜ. தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களும், முன்னாள் முதலமைச்சர் திரு. பன்னீர்செல்வம் அவர்களும், தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு கண்டனத்தை தெரிவித்து அறிக்கைவெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கைகள் உண்மை நிலைக்கு புறம்பானவைகளாக உள்ளன.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னை தியாகராய நகரில் ரூ. 162 கோடியில் கட்டப்பட்ட இரும்பு மேம்பாலம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வைத்தார்

time to read

2 mins

October 01, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சிலிருந்து அகலவில்லை

கரூரில் வேலுசாமிபுரம்பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

time to read

1 min

September 30, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை

மு.க.ஸ்டாலின் வேதனை

time to read

1 min

September 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

time to read

3 mins

September 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.

time to read

1 min

September 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.

time to read

1 min

September 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சாதனை மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மாபெரும் விழா நடைபெற்றது.

time to read

1 min

September 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

அதிகரிக்கும் காய்ச்சல்- பள்ளிக்கு செல்லும் போது மாணவ- மாணவிகள் முக கவசம் அணியுங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறவருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

time to read

1 min

September 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்

சென்னை மருத்துவ மனையில் உயிர் பிரிந்தது

time to read

1 min

September 25, 2025

Translate

Share

-
+

Change font size