
Yuva Bharati
Dharma: The Way for the Welfare Society
As train slowed down at Kota station, I eagerly looked out for the Karyakartas who were to come and take me to Bhilwada.
6 min |
September 2020

Yuva Bharati
Janani Janmabhoomi Swargadapi Gariyasi
Being a Bharatiya, everyone of us ought to see the bright future of our great nation Vishwaguru Bharat Mata on her highest seat of reverence and success!
2 min |
September 2020

Yuva Bharati
Freedom of Expression – Not a one way traffic
A book titled “Delhi Riots 2020” written by 3 authors, Monika Arora, Sonali Chitalkar, and Prerna Malhotra was about to be published by Bloomsbury India. The editorial board and the legal advisors team of Bloomsbury India went through the content and approved it for publishing. Initially 100 copies were printed and sent to the authors.
5 min |
September 2020

Yuva Bharati
India Great and Free Series –38 Swami Viveknanda's Historic Meeting with Professor Paul Deussen in Germany
Professor Paul Deussen, the famous Sanskrit Scholar, had written to Swamiji in London inviting him and Mr.Sturdy to Kiel.
7 min |
September 2020

vishvaguru ojaswi
कोरोना से निबटेगा योग
आसनों ने स्टुडियो से निकलकर स्मार्टफोन की स्क्रीन पर डेरा जमाया, जहाँ सेहत के दीवाने योग को उसके ऑनलाइन अवतार में नए ढंग से खोज रहे हैं।
1 min |
September 2020

vishvaguru ojaswi
भारत में नौकरी के लिए 'हिंग्लिश' सीखेंगे विदेशी
ब्रिटेन में अब "हिंग्लिश' के लिए लोकप्रियता लगातार बढ़ रही है। हिंग्लिश सेलेबस की शुरुआत करनेवाले ब्रिटेन का एक कॉलेज अब इसमें एडमिशन देने की योजना बना रहा है।
1 min |
September 2020

vishvaguru ojaswi
वर्तमान शिक्षा में परिवर्तन की आवश्यकता
भारत के पास उन सभी बड़ी शक्तियों में शामिल होने की पूरी क्षमता है, जिनकी २१वीं सदी में प्रमुख भूमिका होगी।
1 min |
September 2020

vishvaguru ojaswi
स्वास्थ्य अमृतम्
गर्भधारण स्त्री को पूर्णत्व प्रदान करनेवाला महत्वपूर्ण क्षण है। यह समय केवल गर्भवती स्त्री ही नहीं बल्कि उसके पूरे परिवार को आनंद देनेवाला पल है। आनेवाली संतान की प्रतीक्षा में सभी उत्सुक व प्रसन्न रहते हैं।
1 min |
July 2020

vishvaguru ojaswi
स्त्री के बंधे हुए बाल हैं सौभाग्य की निशानी
स्त्री खुले बालों के कारण नकारात्मक ऊर्जा आती है और घर में क्लेष उत्पन्न होता है ।
1 min |
August 2020

vishvaguru ojaswi
गुरु अमृतम्
बापूजी अपने साधना काल के संस्मरण सुनाते रहते हैं अपने प्रवचनों में, समर्पित अनुयायियों को पता होगा बापूजी के जीवन का वह संस्मरण कि जब वे रहते थे
1 min |
July 2020

vishvaguru ojaswi
सब में भारत और भारत में सब
(स्वतंत्रता दिवस १५ अगस्त, १५ अगस्त, २०२०) आइये, लोकतंत्र बचाएँ, देश की स्वतंत्रता के रक्षक बनें और भारत की आत्मा को जिंदा बनाये रखें ।
1 min |
August 2020

vishvaguru ojaswi
आखिर कब आएँगे साँई ?
मेरी शारीरिक छवि में प्रेम की नूरानी नजरों को देखकर अपने भीतरी प्रेम को पनपने दो।
1 min |
July 2020

DEEPAM
தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்!
புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில், திருக்கோ கர்ணம் தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பிரகதாம்பாள் சமேத ஸ்ரீ கோகர்ணேஸ்வரர் திருக்கோயில்.
1 min |
September 20, 2020

DEEPAM
பயிராவது நெல்லா? அரிசியா?
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம், "பரிபூரண உண்மையை உணர்ந்து, கடவுளை அறிவதற்குத்தானே மதம்?'' என்று கேட்டான் சீடன் ஒருவன்.
1 min |
September 20, 2020

DEEPAM
பாதமே பங்கஜம்!
பழகுவதற்கு இனியவர்களுக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாய்த்தானே இருக்கும்? அதிலும் நண்பர் மணிகண்டன் மாநகராட்சியில் பொறியாளராகப் பணிபுரிந்தவர். கேட்கவா வேண்டும்...? அவர் எங்கள் பகுதிக்கு வீடு கட்டி வந்த தினத்திலிருந்தே எங்களுக்குள் நல்ல நட்பு வளரலாயிற்று. அவருடைய பெரிய ப்ரியம் சினிமா.
1 min |
September 20, 2020

DEEPAM
குலம் தழைக்கச் செய்யும் அமாவாசை!
நவராத்திரி பண்டிகைக்கு முன்னோட்டமாக வருவது மஹாளய பட்சம். புரட்டாசி தேய்பிறை பிரதமையிலிருந்து அமாவாசை முடிய இரு வார காலத்தில்தான் தேவி பராசக்தி அசுரர்களை வதம் செய்து உலகத்துக்கு நன்மை விளைவித்தாள்.
1 min |
September 20, 2020

DEEPAM
மழலைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ணன்!
திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ளது இடையாற்றுமங்கலம் அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில். மனவேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரை ஒன்று சேர்ப்பதில் வரப்ரசாதியாகத் திகழும் இத்தல பெருமாள், குழந்தைப் பேறு வேண்டும் தம்பதியரின் குறையையும் தீர்த்து அருளும் சந்தான கோபால கிருஷ்ணனாகவும் அருள்பாலிக்கிறார்!
1 min |
September 20, 2020

DEEPAM
துரும்பை நகர்த்த முடியாத கர்வம்!
அளவான கூட்டம்...சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் பேச்சாளர் ஒருவர். மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தது கூட்டம், ஒரே ஒருவர் மட்டும் மண்டபத்தின் தூணில் சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தார். அவ்வப்போது கண் விழித்துச் சொற்பொழிவைக் கேட்பதுபோல பாவனை செய்துவிட்டு மறுபடியும் தூக்கத்துக்குப் போனார். இதை கவனித்த பேச்சாளர், அவரை சோதிக்க எண்ணினார்.
1 min |
September 20, 2020

DEEPAM
தத்தாத்ரேய அவதார ஸ்வாமி ஸ்ரீ சமர்த்தர்!
அவனை ஆசீர்வதித்த பாலயோகி, தாம் பன்னெடுங்காலமாக புற்றின் அருகில் இருந்த ஆலமரத்தில் வசித்ததாகவும், ஸ்ரீ ந்ருஸிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் அழைப்பின் பேரில், புற்றுக்குள் சென்று அவரிடம் உபதேசம் பெற்றதாகவும், அவர் செய்த ஆன்மிகத் தொண்டினை தாம் தொடரப் போவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அந்த இளம் பாலயோகியே பிற்காலத்தில் ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் என்றழைக்கப்பட்டார்!
1 min |
September 20, 2020

DEEPAM
நாலம்பலம் யாத்திரை!
ராமாயணத்தில் நான்கு சகோதரர்களிடையே நிலவிய ஒற்றுமை பலரும் அறிந்ததுதான். ஸ்ரீராமருக்குத் துணையாக லஷ்மணன் வனவாசம் சென்றான். பரதனோ, தனக்குக் கிடைத்த ராஜ்ஜியத்தை உதறிவிட்டு, ஸ்ரீராமர் பாதுகையைப் பெற்று ஆட்சி புரிந்தான். சத்ருக்கனன் பரதனுக்கு உறுதுணையாக இருந்தான்.
1 min |
September 20, 2020

DEEPAM
மனமிருந்தால் மார்க்கம் உண்டு!
'தம்மிடம் உள்ளதில் முடிந்ததை மற்றவர்க்குக் கொடுப்பது, அனைவரும் சுகமாயிருக்க வேண்டும்' என நினைப்பது மட்டுமே புண்ணியம் செய்ய ஒருவருக்குத் தகுதியாகும். ஆம், புண்ணியம் செய்வதற்கு மனம் வேண்டுமே தவிர, பணம், காசு மட்டுமே பிரதானமில்லை. உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும். அதுவும் மற்றவர் களுக்காக இருக்கட்டும். அதுதான் புண்ணியம்.
1 min |
September 20, 2020

DEEPAM
லிங்க சொரூப ரிஷ்ய சிருங்கர்!
தாம் செல்லும் இடமெல்லாம் மழையைப் பொழியவைக்கும் அரிய வரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றவர் ரிஷ்ய சிருங்கர்.
1 min |
September 20, 2020

DEEPAM
வறுமையிலும் சிவத்தொண்டு புரிந்த நாயனார்!
'கடல்நாகை' எனும் நாகப்பட்டினத்தில் உள்ளது அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோயில். 'காயம்' என்றால், உடல் என்று பொருள் படும்.
1 min |
September 20, 2020

DEEPAM
நவகுஞ்சரமாக வந்த ஸ்ரீ கிருஷ்ணன்!
மகாபாரதக் காவியத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவையே நவகுஞ்சரம். இது, சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் ஒன்பது உயிரினங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவையாகும்.
1 min |
September 20, 2020

DEEPAM
குளிர்ந்த கடலுக்கு பெயர் அக்னி தீர்த்தம்!
ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி கோயில் முன்பு உள்ள கடலை, அக்னி தீர்த்தம்' என்கிறோம். குளிர்ந்த தண்ணீருடைய கடலுக்கு சுட்டெரிக்கும் அக்னியின் பெயரைச் சூட்டக் காரணம் உண்டு. ராமபிரானின் மனைவி சீதாதேவி ராவணனால் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டாள். அவளை மீட்டுக்கொண்டு ராமபிரான் ராமேஸ்வரம் வந்தார்.
1 min |
September 20, 2020

DEEPAM
சடை மேல் வைத்த தாமரை!
தாயிடம் குழந்தை பேசுவதான உரிமையில், “உன்னுடைய கருணையை எனக்குத் தருவதால் உனக்கு என்ன குறை வந்து விடப் போகிறது?” என்று ஆதங்கப்பட்டார் ஆதிசங்கரர்.
1 min |
September 20, 2020

DEEPAM
எண்ணத்தின் வலிமை!
வேதாத்திரி மஹரிஷி என்னதான் தறி நெய்து, முழு உழைப்புத் தந்தாலும், பொருளாதாரத்தில் ஏற்றமே இல்லை. இதுவே, புதியதொரு பணிக்கு சுவாமிஜியை உந்தித்தள்ளியது.
1 min |
September 20, 2020

DEEPAM
ஒரே பாடலில் முழு திருப்புகழ்!
திருஞானசம்பந்தர் மூன்று வயதிலேயே தேவாரம் பாட ஆரம்பித்தார். அவருடைய தந்தை சிவபாத ஹ்ருதயர் மகன் பாடும் தேவாரங்களைப் பாடி மகிழ்வார்.
1 min |
September 20, 2020

DEEPAM
ஊசிக்குப் பின்னால் நூல் போக வேண்டும்!
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து, தனது வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவ பிரானும், பார்வதியும் வான்வெளியில் வலம்வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும், உள்ளம் நெகிழ்ந்த பார்வதி, "அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் முனிவரைப் பார்த்தீர்களா?'' என்றார் சிவபிரானிடம்.
1 min |
September 20, 2020

Aanmigam Palan
மயூரநாதர் ஈந்த மயிலோனே
அருணகிரியாரின் சேத்திரக் கோவைப்பாடலில் ஐந்தாவதாக் குறிப்பிடப்பட்டுள்ள தலம் ‘கொன்றை வேணியர் மாயூரம் ' இது இன்றைய மயிலாடுதுறையாகும். சிதம்பரம் கும்பகோணம் சாலையிலுள்ள திருத்தலம். ஸ்காந்தம் முதலான மஹாபுராணங்களிலும் சிவரகசியத்திலும், துலா காவேரி மகாத்மியத்திலும் இத்தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |