OMM Saravanabava
நூலைப் போல சேலை!
இதிகாசங்களுள் வரும் கிளைக் கதைகள் சுவாரசியமானவை. அவற்றுள் ஒன்று....
1 min |
November 2020
OMM Saravanabava
நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!
பெரியவடவாடி கிராமத்தில் வாழ்ந்த காளிங்கராயர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள் தற்போது நடுக்காட்டு அம்மன் என்னும் பெயரில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். இவளுடன் ஆறு சகோதரிகள் பிறந்தனர்.
1 min |
November 2020
OMM Saravanabava
விநாயகரும் ஒளவையாரும்!
மனிதர்கள் அனைவருக்குமே, குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்தான். அதனால்தான் குழந்தை தெய்வமான விநாயகரை அனைவருக்கும் பிடிக்கிறது.
1 min |
November 2020
OMM Saravanabava
குமார ஞானதந்திரம்!
கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!
1 min |
November 2020
OMM Saravanabava
மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...
தாளச்சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.
1 min |
November 2020
OMM Saravanabava
பாபாவின் அற்புதங்கள்!
அன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும் பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாகபாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும் பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம்.
1 min |
November 2020
OMM Saravanabava
பிணி தீர்க்கும் மாமருத்துவர்!
ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020
1 min |
November 2020
OMM Saravanabava
வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!
இந்தியாவிலுள்ள பழமையான பத்ரகாளி ஆலயங்களுள் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி ஆலயம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. அனுமான் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவில் இது இருக்கிறது.
1 min |
November 2020
OMM Saravanabava
தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை!
'பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை; அருளில்லாருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். பொருளை அருளோடு பெறவேண்டும்.
1 min |
November 2020
OMM Saravanabava
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு :
1 min |
November 2020
OMM Saravanabava
மணவாழ்வு, மனை யோகம் தரும் மணக்கோல முருகன்!
ஒருவர் மகிழ்வுடன் வாழ நல்ல இல்வாழ்க்கைத் துணையும், தொல்லையற்ற சொந்த இல்லமும் அவசியம். ஜோதிட ரீதியாக நிலத்துக்குக்காரகன் செவ்வாய். திருமண ஷயத்திலும் செவ்வாயின் பங்கு முக்கியமானது. இந்த செவ்வாய்க்கு அதிதேவதை முருகப் பருமானே! எனவே, முருகனை வணங்க நல்ல மணவாழ்வும், மனையோகமும் அமைவது எண்ணம் எனலாம்.
1 min |
November 2020
OMM Saravanabava
கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு!
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி கல்வெட்டு ஒன்றும், வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஒரே கோவில் வளாகத்துள் கண்டறியப்பட்டன.
1 min |
November 2020
OMM Saravanabava
கண்ணதாசர் லீலாசுகர்!
மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் 22 என ஸ்ரீமத் பாகவதம் சொல்லும். நாம் பரவலாக அறிந்தது தசாவதாரங்கள். அதனுள் கல்கி அவதாரம் கலியுகம் முடியும் சமயமே நிகழும். ராமகிருஷ்ண அவதாரங்களே அதிகம் வணங்கப்படுபவை.
1 min |
November 2020
OMM Saravanabava
நவம்பர் மாத ராசி பலன்கள்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் பெற்றாலும் ஆட்சிபெற்ற புதனோடு இருப்பதால், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார உயர்வு, புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும்.
1 min |
November 2020
OMM Saravanabava
கண்ணன் திருவமுது
மிதிலைமன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி திருமால் எடுத்த மச்சாவதாரத்தை விளக்கியபின், கூர்மாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலா னார்.
1 min |
November 2020
OMM Saravanabava
அதிசயப் பிறவி அக்க மகாதேவி!
ஆழ்ந்த பக்தர்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இருந்த னர்; இருக்கின்றனர்.
1 min |
November 2020
Yuva Bharati
The wisdom from the Virat
His hands and feet are on every side of us, his heads and eyes and faces are those innumerable visages which we see wherever we turn, his ear is everywhere, he immeasurably fills and surrounds all this world himself, he is the Universal Being in whose embrace we live. Bhagavadgita 13.14
6 min |
November 2020
Yuva Bharati
The Two Rama Gopalans I Know: First A Vaamana, Then A Trivikrama
This happened exactly 50 years back. A middle aged Pracharak was busy washing his clothes in the modest Chennai RSS Karyalaya.
8 min |
November 2020
Yuva Bharati
A Diwali in expectation of Rama's arrival
Diwali festival marks the return of Rama to his birthplace, Ayodhya, after an exile of 14 years.
4 min |
November 2020
DEEPAM
முருகனுக்கு தமிழாபிஷேகம்!
முருகன் தமிழ்க்கடவுள். முருகன்தான் பாடல்களின் பேரரசன். முருகனுக்குத்தான் எத்தனை எத்தனை பாடல்கள்? அறுபடை வீடுகளில் இரண்டு மதுரையைச் சூழ்ந்திருப்பது இயற்கை அளித்த கொடை. வருடமெல்லாம் முருகனுக்கு உகந்த பருவங்களும் மாதங்களும் அதற்கேயுரித்தான நற்தினங்களும் ஆகமங்களுமாகக் களைகட்டும்.
1 min |
December 05,2020
DEEPAM
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி சிவாயமலை!
கரூர் மாவட்டம், குளித்தலைக்கு அருகே சிவாயம் கிராமத்தில் அமைந்துள்ளது சிவபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஊருக்கு அருகில் அய்யர்மலை இருப்பதால் இவ்வூர், ‘சிவாயமலை' எனவும் அழைக்கப்படுகிறது.
1 min |
December 05,2020
DEEPAM
மாதுளம் பூ நிறத்தாள்!
அபிராமி அந்தாதியின் முதல் பாடல் இது. அம்பிகையின் ரூப லாவண்யத்தை, அதாவது திருவுருவ அழகைப் பின்வரும் பாடல்களில் பட்டர் விவரிக்கப்போகிறார் என்றாலும், மொத்தமாக அம்பிகையின் வடிவத்தை வர்ணிப்பதாக இந்த முதல் பாடல் அமைகிறது.
1 min |
December 05,2020
DEEPAM
பாவங்களைத் தீர்க்கும் திருவண்ணாமலை தீபம்!
அடி, முடி காணா அருணாசலேஸ்வரராக சிவபெருமான் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கிறார். 'அண்ணுதல்' என்றால் நெருங்குதல் எனப் பொருள். 'அண்ணா' என்றால் நெருங்க முடியாதது எனப்பொருள். அதாவது, மஹாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் திருஅண்ணாமலை ஆயிற்று.
1 min |
December 05,2020
DEEPAM
விருந்தாவுக்கு அருளிய ஸ்ரீ விஷ்ணு பகவான்!
கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக துவாதசியன்று கர்நாடக மாநிலத்தில் வெகு விமரிசையாக துளசி விவாஹம் நடைபெறுகிறது. மஹாவிஷ்ணுவுக்கும் துளசிக்கும் நடைபெற்ற இந்தத் திருமணம் பற்றி பாத்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
1 min |
December 05,2020
DEEPAM
தீப வழிபாட்டின் மகத்துவம்!
பஞ்சபூத வடிவில் உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை தீபமேற்றி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.
1 min |
December 05,2020
DEEPAM
நான்கு வகை தர்மத்தைக் காட்டிய ராமாயணம்!
இறைவனிடம் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. ஒன்றுக்கு நான்காய் இறைவன் அவருக்கு அளித்ததன் தாத்பர்யத்தை அறிவோம்.
1 min |
December 05,2020
DEEPAM
கிடாம்பீ ஆச்சானே... எழுந்திரு!
ஸ்ரீ ஆளவந்தார் வைகுண்ட பதவி அடைந்ததும், ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் சென்று விட்டார். ஆனாலும், ஸ்ரீ ஆளவந்தாரின் சிஷ்யர்களான பெரிய நம்பி, திருமாலை ஆண்டான், திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோர் ஸ்ரீ ராமானுஜரை மீண்டும் திருவரங்கம் வரும்படி கேட்டுக்கொண்டனர்.
1 min |
December 05,2020
DEEPAM
ராஜயோகம் தரும் தீப வழிபாடு!
தீபம் ஏற்றும் புனிதத்தைப் புராணங்கள் நமக்கு எடுத்துச் செல்லி இருக்கின்றன. ஒரு தீபம் ஏற்றினாலே புண்ணியம் என்று நினைக்கிறோம். தினமும் ஆயிரம் தீபங்கள் ஏற்றி ராஜ வாழ்வு பெற்ற ஒரு பெண்ணின் புராணக் கதையைக் காண்போம்.
1 min |
December 05,2020
DEEPAM
கடன் பிரச்னைகளும்...பரிகாரங்களும்!
கடன் வாங்குவதற்கு நேரம், காலம் மிகவும் முக்கியம். அதே போல் கடனைத் திருப்பி அடைப்பதற்கும் நேரம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் கடன் பிரச்னைகள் விரைவில் தீர, சில எளிய பரிகாரங்களைக் காண்போம்.
1 min |
December 05,2020
DEEPAM
ஒளி நிறைந்த கார்த்திகை!
கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழை பொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதமாதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
1 min |