Newspaper
Dinakaran Nagercoil
மீண்டும் குட்டு
ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற பதற்றங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதும், பாஜ அரசை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், ஆளுமைகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, என்ஐஏ போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு துறைகளை ஏவி விட்டு விசாரணை, சோதனை என்ற பெயரில் முடக்கி நாட்டில் எதிர்கட்சிகளே இல்லாமல் ஆக்கும் பாசிச செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகின்றது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
சுகாதார நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவை விரிவாக்கம்
குமரி மாவட்ட சுகாதார அலுவ லர் அலுவலக செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் தற் போது எ.ஆர். கேம்ப், குன் னுவிளை, அரசுகாலனி, இடலாக்குடி(குளத்தூர்), நடராஜபுரம் (நீராளிகுளம்) ஆகிய 5 நகர்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்க ளிலும் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட் டுள்ளது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
கள்ளக்காதலியை அடித்து கொன்று காதலன் தற்கொலை
கள்ளக்கா தலி தன்னிடம் பேச மறுத்த தால் அடித்துக்கொலை செய்துவிட்டு, வாலிபரும் தற்கொலை செய்து கொண் டார்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
டெய்லரை குத்திக்கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
பேன்ட்ஸ் சரியாக தைத்து கொடுக்காததால் ஆத்திரம்
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
இந்தியா -பாக். இடையே சமரசம் செய்து வைக்க அதிபர் டிரம்பிடம் கேட்டது யார்?
ராகுல் காந்தி கேள்வி
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
தடை செய்யப்பட்ட நேரத்தில் இயக்கிய லாரி பறிமுதல்
மார்த்தாண்டம் போலீசார் சிராயன்குழி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக ஒரு டாரஸ் லாரி வந்தது. இதனை பார்த்த போலீசார் லாரியை நிறுத்தி விசாரித்தனர்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
மாமியாரை தாக்கிய மருமகன் கைது
கொல்லங்கோடு அருகே நீரோடி மிக்கேல் காலனியை சேர்ந்தவர் லிசி (49). இவரது மகளை கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான பொழியூர் பருத்தியூர் பகுதியை சேர்ந்த அனில்குமார் (39) என்பவர் திருமணம் செய்து உள்ளார்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
எனக்கு கொலை மிரட்டல்...
சென்னை, மே 24: நடிகர் ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் மூன்றாவது நபர் வந்ததால் பிரச்னை ஏற்பட்டதாக ஆர்த்தி தெரிவித்தார். இதையடுத்து ஆர்த்தியின் வாழ்க்கையை கெடுத்த அந்த மூன்றாவது நபர் பாடகியும், தெரபிஸ்ட் டுமான கெனிஷா பிரான்சிஸ் தான் என சினிமா ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கி சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
மைசூர் ‘பாக்’கிலிருந்த பாக் நீக்கம்
தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்தியர்களின் பாரம்பரிய இனிப்பான மைசூர் பாக்-கிலிருந்த பாக் நீக்கப்பட்டு, மைசூர்ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
அரசு பேருந்தில் ‘மணிப்பூர்’ பெயரை பயன்படுத்த தடை
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் உக்குலில் நடந்த ஷிருய் லிலி திருவிழாவுக்கு, அரசு சார்பில் பத்திரிகையாளர்கள் மணிப்பூர் மாநில போக்குவரத்து கழக பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கேரளாவில் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்கள் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா?
டாஸ்மாக் வழக்கில் அமலாக் கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கி றார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா என்று எடப் பாடி பழனிசாமிக்கு தயா நிதிமாறன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் மழை தீவிரம் 2 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
இன்று 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
தங்கையிடம் பிரச்னை அண்ணன் மீது தாக்குதல்
நித்திரவிளை அருகே கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (31). கொத்தனார். இவரது தங்கையிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் பிரச்னை செய்துள்ளார். இதை சுபாஷ் தட்டி கேட்டுள்ளார். இதற்கிடையே சம்பவத்தன்று இரவு சுபாஷ், பூத்துறை மஞ்சதோப்பு முருகன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
வண்ண ஓவியங்களால் அழகுபெறும் பார்வதிபுரம் மேம்பால தூண்கள்
பார்வதிபுரம் மேம்பால தூண்கள் அழகுப்படுத்தும் பணி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் நடக்கிறது. இந்த பணியை மேயர் தொடங்கி வைத்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
அமலாக்கத்துறை விசாரணைக்கு...
முதல் பக்க தொடர்ச்சி
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு முழுஆதரவு
ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதி
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
சல்மான் கான் வீட்டுக்குள் நுழைந்த 2 பேர் கைது
கடந்த 2 நாட்களில் நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
ஆயுஷ் மாத்ரே தலைமையில் யு-19 இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து செல்ல உள்ள யு-19 இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட் டுள்ளது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு தேர்வில் ஓரியண்ட் மெட்ரிக். பள்ளி மாணவிகள் அபாரம்
குளச்சல் ஓரியண்ட் மெட்ரிக். பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பஹ்மிதா 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி நஸ்மி 480 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தீவிரவாதத்தை நிறுத்தும்படி பாக்.கிற்கு வலியுறுத்துங்கள்
துருக்கிக்கு இந்தியா அறிவுறுத்தல்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 67 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை
மாம்பழம் வாங்கி தருவதாக
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
ஆஸி.யில் வெள்ளப்பெருக்கு
2 பேர் பலி, 2 பேர் மாயம்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
வெள்ளையினத்தவர்கள் இனப்படுகொலை' தென்னாப்பிரிக்கா அதிபர் மீது டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டு
வெள்ளை மாளிகையில் பரபரப்பாக நடந்த சந்திப்பு; உக்ரைன் அதிபரை போல அவமதித்து அனுப்பினாரா?
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
கலைஞர் உரிமைத் தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் உரிமைத்தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
காஷ்மிரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்; வீரர் பலி
காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் பலியானார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் 1ம் தேதி அணைகளை திறக்க அரசுக்கு பரிந்துரை
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் 1ம் தேதி அணைகளை திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அழகுமீனா தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
வக்பு என்ற பெயரில் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும்
உச்ச நீதிமன்றத்தில் வாதம்
2 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
இந்தியா- பாக். சண்டை நிறுத்தம் எப்படி ஏற்பட்டது?
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை அமெரிக்கா தான் நிறுத்தியது என்று அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், 2 நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தப்பட்டது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி பேராய நலன் நாடும் திருச்சபை மக்கள் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளை யாட்டு அரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
